< 1 தெசலோனிக்கேயர் 1 >
1 ௧ பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ପାଉଲ୍, ସିଲ୍ୱାନ୍ ଆରି ତିମତି ଆବା ଇସ୍ୱର୍ ଆରି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତାକେ ମାନି ତେସ୍ଲନିକିୟ ମାନାୟାର୍ ମଣ୍ଡ୍ଲି ଲାଗାଂ ଆକି ଲେକିକିନାନା । ଦୟା ଆରି ସୁସ୍ତା ମି କାଜିଂ ଆଏତ୍ ।
2 ௨ தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
ମା ଇସ୍ୱର୍ ଆରି ଆବାତି ଲାଗାଂ ଆସେଙ୍ଗ୍ ମି ପାର୍ତିନି କାମାୟ୍, ଜିଉନନି କସ୍ଟ ଆରି ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ବିସ୍ରେ ମି ବାର୍ସିତ ପାର୍ତାନା ବିସ୍ରେ ସବୁୱେଡ଼ାଙ୍ଗ୍ ଏତୁ କିଜ଼ି,
3 ௩ நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
ମା ଆବା ଇସ୍ୱର୍ତି ଲାଗାଂ ଏତୁ କିଜ଼ି ମାନାସ୍, ଇନେସ୍ ଏପେଙ୍ଗ୍ ଜାର୍ ପାର୍ତିଂ କାମାୟ୍ତ ମେହାୟ୍ କିନାଦେରା, ଜିଉନନିତ ମେହାଜ଼ି ଇନେସ୍ କସ୍ଟ କାମାୟ୍ କିନାଦେରା ଆରି ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ତାକେ ମି ବାର୍ସି ଇନେସ୍ ଡାଟ୍ ।
4 ௪ எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
ଇନାକିଦେଂକି ଏ ଇସ୍ୱର୍ତି ଜିଉନନି ଟଣ୍ଡାର୍ ଆରେ ତଣ୍ଦେକ୍ ଆପେଂ ପୁନାପ୍ ଜେ, ଏପେଙ୍ଗ୍ ବାଚିକିୟାତି ଲକୁ,
5 ௫ எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
ନେକ୍ରିକାବୁର୍ କେବଲ୍ ବଚନ୍ ଆକାୟ୍, ମତର୍ ସାକ୍ତି ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ଆରି ଆଦିକ୍ ହାତ୍ପା ଲାହାଙ୍ଗ୍ ମି ଲାଗାଂ ଏକାୱାତାତ୍; ମି ବିତ୍ରେ ମାନି ସମୁତ ମି କାଜିଂ ଆପେଂ ଇନେସ୍ କିଜ଼ି ଚିନ୍ତା କିଜ଼ି ମାନ୍ଚାପ୍, ହେଦାଂ ତ ଏପେଙ୍ଗ୍ ପୁନାଟ୍ ।
6 ௬ நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
ଆରେ ଏପେଙ୍ଗ୍ ବେସି କସ୍ଟ ବଗି କିନି ବିତ୍ରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତାଂ ପାୟାତି ଦୁକ୍କିନାକା ଲାହାଙ୍ଗ୍ ହେ ନେକ୍ରିକାବୁର୍ ମାନି କିଜ଼ି ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରି ମାପ୍ରୁତି ପାଚେହାନାକା ଆଜ଼ି ମାଚାଦେର୍,
7 ௭ இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள்.
ଇ ଲାକେ କି ଏପେଙ୍ଗ୍ ମାକିଦନିଆ ଆରି ଆକାୟାତ ମାନାକାର୍ ୱିଜ଼ାର୍ ପାର୍ତି କିନାକାର୍ କାଜିଂ ହାର୍ ଲାକେ ଆଜ଼ି ମାଚାନ୍ ।
8 ௮ எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.
ମିତାଂ ମାପ୍ରୁତି କାତା ଜେ କେବଲ୍ ମାକିଦନିଆ ଆରି ଆକାୟାତ ସୁଣାୟ୍ କିୟାତାତ୍ନା, ହେଦାଂ ଆକାୟ୍, ମତର୍ ଇସ୍ୱର୍ତି କାଜିଂ ମି ପାର୍ତିନି ବିସ୍ରେ ସବୁ ବାହାତ ଏପେଙ୍ଗ୍ ମେଙ୍ଗ୍ତାତ୍ନା ଜେ, ହେ ବିସ୍ରେ ମାଦାଂ ଇନାକା ଇନି ଲଡ଼ା ଆକାୟ୍ ।
9 ௯ ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
ଲାଗିଂ ଲକୁ ଜାର୍ ଜାର୍ ମା ବିସ୍ରେ ଇଞ୍ଜି ମାନାର୍ ଜେ, ମି ବିତ୍ରେତ ମା ୱାନାକା ସମୁତ ଇନାକା ଗିଟା ଆଜ଼ି ମାଚାତ୍, ଆରେ ଇନେସ୍ ଏପେଙ୍ଗ୍ ପୁତ୍ଡ଼ା ପୁଜା ସବୁ ପିସ୍ତି ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ଆରି ହାତ୍ପା ଇସ୍ୱର୍ତି ହେବା କିନି କାଜିଂ ୱାତାଦେର୍,
10 ௧0 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.
ଆରେ, ହେୱାନ୍ ଜାର୍ ଇମ୍ଣି ମାଜ଼ିଙ୍ଗ୍ ହାତାକାର୍ ବିତ୍ରେତାଂ ନିକ୍ଚି ମାଚାନ୍, ୱାନି ରିସାତାଙ୍ଗ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ରାକ୍ୟାକିଦେଂ ହେ ଜିସୁତି ସାର୍ଗେତାଂ, ୱାନାକା ମାନି କାଜିଂ ଇସ୍ୱର୍ ନିପ ୱାତାଦେର୍ ।