< 1 பேதுரு 4 >

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
ਅਸ੍ਮਾਕੰ ਵਿਨਿਮਯੇਨ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਃ ਸ਼ਰੀਰਸਮ੍ਬਨ੍ਧੇ ਦਣ੍ਡੰ ਭੁਕ੍ਤਵਾਨ੍ ਅਤੋ ਹੇਤੋਃ ਸ਼ਰੀਰਸਮ੍ਬਨ੍ਧੇ ਯੋ ਦਣ੍ਡੰ ਭੁਕ੍ਤਵਾਨ੍ ਸ ਪਾਪਾਤ੍ ਮੁਕ੍ਤ
2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
ਇਤਿਭਾਵੇਨ ਯੂਯਮਪਿ ਸੁਸੱਜੀਭੂਯ ਦੇਹਵਾਸਸ੍ਯਾਵਸ਼ਿਸ਼਼੍ਟੰ ਸਮਯੰ ਪੁਨਰ੍ਮਾਨਵਾਨਾਮ੍ ਇੱਛਾਸਾਧਨਾਰ੍ਥੰ ਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਸ੍ਯੇੱਛਾਸਾਧਨਾਰ੍ਥੰ ਯਾਪਯਤ|
3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
ਆਯੁਸ਼਼ੋ ਯਃ ਸਮਯੋ ਵ੍ਯਤੀਤਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਯਦ੍ ਦੇਵਪੂਜਕਾਨਾਮ੍ ਇੱਛਾਸਾਧਨੰ ਕਾਮਕੁਤ੍ਸਿਤਾਭਿਲਾਸ਼਼ਮਦ੍ਯਪਾਨਰਙ੍ਗਰਸਮੱਤਤਾਘ੍ਰੁʼਣਾਰ੍ਹਦੇਵਪੂਜਾਚਰਣਞ੍ਚਾਕਾਰਿ ਤੇਨ ਬਾਹੁਲ੍ਯੰ|
4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
ਯੂਯੰ ਤੈਃ ਸਹ ਤਸ੍ਮਿਨ੍ ਸਰ੍ੱਵਨਾਸ਼ਪਙ੍ਕੇ ਮੱਜਿਤੁੰ ਨ ਧਾਵਥ, ਇਤ੍ਯਨੇਨਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਵਿਜ੍ਞਾਯ ਤੇ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਨਿਨ੍ਦਨ੍ਤਿ|
5 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਯੋ ਜੀਵਤਾਂ ਮ੍ਰੁʼਤਾਨਾਞ੍ਚ ਵਿਚਾਰੰ ਕਰ੍ੱਤੁਮ੍ ਉਦ੍ਯਤੋ(ਅ)ਸ੍ਤਿ ਤਸ੍ਮੈ ਤੈਰੁੱਤਰੰ ਦਾਯਿਸ਼਼੍ਯਤੇ|
6 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
ਯਤੋ ਹੇਤੋ ਰ੍ਯੇ ਮ੍ਰੁʼਤਾਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਯਤ੍ ਮਾਨਵੋੱਦੇਸ਼੍ਯਃ ਸ਼ਾਰੀਰਿਕਵਿਚਾਰਃ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰੋੱਦੇਸ਼੍ਯਮ੍ ਆਤ੍ਮਿਕਜੀਵਨੰ ਭਵਤ੍ ਤਦਰ੍ਥੰ ਤੇਸ਼਼ਾਮਪਿ ਸੰਨਿਧੌ ਸੁਸਮਾਚਾਰਃ ਪ੍ਰਕਾਸ਼ਿਤੋ(ਅ)ਭਵਤ੍|
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਮ੍ ਅਨ੍ਤਿਮਕਾਲ ਉਪਸ੍ਥਿਤਸ੍ਤਸ੍ਮਾਦ੍ ਯੂਯੰ ਸੁਬੁੱਧਯਃ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਰ੍ਥੰ ਜਾਗ੍ਰਤਸ਼੍ਚ ਭਵਤ|
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
ਵਿਸ਼ੇਸ਼਼ਤਃ ਪਰਸ੍ਪਰੰ ਗਾਢੰ ਪ੍ਰੇਮ ਕੁਰੁਤ, ਯਤਃ, ਪਾਪਾਨਾਮਪਿ ਬਾਹੁਲ੍ਯੰ ਪ੍ਰੇਮ੍ਨੈਵਾੱਛਾਦਯਿਸ਼਼੍ਯਤੇ|
9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ਕਾਤਰੋਕ੍ਤਿੰ ਵਿਨਾ ਪਰਸ੍ਪਰਮ੍ ਆਤਿਥ੍ਯੰ ਕ੍ਰੁʼਰੁਤ|
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
ਯੇਨ ਯੋ ਵਰੋ ਲਬ੍ਧਸ੍ਤੇਨੈਵ ਸ ਪਰਮ੍ ਉਪਕਰੋਤ੍ਰੁʼ, ਇੱਥੰ ਯੂਯਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਬਹੁਵਿਧਪ੍ਰਸਾਦਸ੍ਯੋੱਤਮਾ ਭਾਣ੍ਡਾਗਾਰਾਧਿਪਾ ਭਵਤ|
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ਯੋ ਵਾਕ੍ਯੰ ਕਥਯਤਿ ਸ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਵਾਕ੍ਯਮਿਵ ਕਥਯਤੁ ਯਸ਼੍ਚ ਪਰਮ੍ ਉਪਕਰੋਤਿ ਸ ਈਸ਼੍ਵਰਦੱਤਸਾਮਰ੍ਥ੍ਯਾਦਿਵੋਪਕਰੋਤੁ| ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਗੌਰਵੰ ਪ੍ਰਕਾਸ਼੍ਯਤਾਂ ਤਸ੍ਯੈਵ ਗੌਰਵੰ ਪਰਾਕ੍ਰਮਸ਼੍ਚ ਸਰ੍ੱਵਦਾ ਭੂਯਾਤ੍| ਆਮੇਨ| (aiōn g165)
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
ਹੇ ਪ੍ਰਿਯਤਮਾਃ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪਰੀਕ੍ਸ਼਼ਾਰ੍ਥੰ ਯਸ੍ਤਾਪੋ ਯੁਸ਼਼੍ਮਾਸੁ ਵਰ੍ੱਤਤੇ ਤਮ੍ ਅਸਮ੍ਭਵਘਟਿਤੰ ਮਤ੍ਵਾ ਨਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਜਾਨੀਤ,
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
ਕਿਨ੍ਤੁ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਕ੍ਲੇਸ਼ਾਨਾਂ ਸਹਭਾਗਿਤ੍ਵਾਦ੍ ਆਨਨ੍ਦਤ ਤੇਨ ਤਸ੍ਯ ਪ੍ਰਤਾਪਪ੍ਰਕਾਸ਼ੇ(ਅ)ਪ੍ਯਾਨਨਨ੍ਦੇਨ ਪ੍ਰਫੁੱਲਾ ਭਵਿਸ਼਼੍ਯਥ|
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
ਯਦਿ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਨਾਮਹੇਤੁਨਾ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਨਿਨ੍ਦਾ ਭਵਤਿ ਤਰ੍ਹਿ ਯੂਯੰ ਧਨ੍ਯਾ ਯਤੋ ਗੌਰਵਦਾਯਕ ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਤ੍ਮਾ ਯੁਸ਼਼੍ਮਾਸ੍ਵਧਿਤਿਸ਼਼੍ਠਤਿ ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਸ ਨਿਨ੍ਦ੍ਯਤੇ ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਨ੍ਮਧ੍ਯੇ ਪ੍ਰਸ਼ੰਸ੍ਯਤੇ|
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕੋ(ਅ)ਪਿ ਹਨ੍ਤਾ ਵਾ ਚੈਰੋ ਵਾ ਦੁਸ਼਼੍ਕਰ੍ੰਮਕ੍ਰੁʼਦ੍ ਵਾ ਪਰਾਧਿਕਾਰਚਰ੍ੱਚਕ ਇਵ ਦਣ੍ਡੰ ਨ ਭੁਙ੍ਕ੍ਤਾਂ|
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
ਯਦਿ ਚ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੀਯਾਨ ਇਵ ਦਣ੍ਡੰ ਭੁਙ੍ਕ੍ਤੇ ਤਰ੍ਹਿ ਸ ਨ ਲੱਜਮਾਨਸ੍ਤਤ੍ਕਾਰਣਾਦ੍ ਈਸ਼੍ਵਰੰ ਪ੍ਰਸ਼ੰਸਤੁ|
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
ਯਤੋ ਵਿਚਾਰਸ੍ਯਾਰਮ੍ਭਸਮਯੇ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਨ੍ਦਿਰੇ ਯੁਜ੍ਯਤੇ ਯਦਿ ਚਾਸ੍ਮਤ੍ਸ੍ਵਾਰਭਤੇ ਤਰ੍ਹੀਸ਼੍ਵਰੀਯਸੁਸੰਵਾਦਾਗ੍ਰਾਹਿਣਾਂ ਸ਼ੇਸ਼਼ਦਸ਼ਾ ਕਾ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ?
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
ਧਾਰ੍ੰਮਿਕੇਨਾਪਿ ਚੇਤ੍ ਤ੍ਰਾਣਮ੍ ਅਤਿਕ੍ਰੁʼੱਛ੍ਰੇਣ ਗਮ੍ਯਤੇ| ਤਰ੍ਹ੍ਯਧਾਰ੍ੰਮਿਕਪਾਪਿਭ੍ਯਾਮ੍ ਆਸ਼੍ਰਯਃ ਕੁਤ੍ਰ ਲਪ੍ਸ੍ਯਤੇ|
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
ਅਤ ਈਸ਼੍ਵਰੇੱਛਾਤੋ ਯੇ ਦੁਃਖੰ ਭੁਞ੍ਜਤੇ ਤੇ ਸਦਾਚਾਰੇਣ ਸ੍ਵਾਤ੍ਮਾਨੋ ਵਿਸ਼੍ਵਾਸ੍ਯਸ੍ਰਸ਼਼੍ਟੁਰੀਸ਼੍ਵਸ੍ਯ ਕਰਾਭ੍ਯਾਂ ਨਿਦਧਤਾਂ|

< 1 பேதுரு 4 >