< 1 பேதுரு 4 >
1 ௧ இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
କ୍ରିସ୍ଟତି ଗାଗାଡ଼୍ତ ଦୁକ୍ବଗ୍ କିତିଲେ ଏପେଙ୍ଗ୍ ପା ହେ ଲାକେ ମାନ୍ ଆଜ଼ି ଜାର୍ତିଂ ରଚାଟ୍, ଇନେକିଦେଂକି ଇନେନ୍ କ୍ରିସ୍ଟତି କାଜିଂ ଗାଗାଡ଼୍ତ ଦୁକ୍ବଗ୍ କିତାନ୍ନା, ହେୱାନ୍ ପାପ୍ତାଂ ଦେହା ଆତାନ୍ନା,
2 ௨ ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
ଇନେସ୍ ଏପେଙ୍ଗ୍ ଜଗତ୍ନି ଜିବୁନ୍ ବାକି କାଡ଼୍ ମାନାୟ୍ତିଂ ବାନ୍ୟାଆହା ଇସାପ୍ରେ କାୱାଦାଂ ଇସ୍ୱର୍ତି ଇଚା ଇସାପ୍ରେ କାଡୁ ।
3 ௩ கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
ଲାଗିଂ ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍ତି ଇଚା ଇସାପ୍ରେ କାମାୟ୍ କିଜ଼ି ଏପେଙ୍ଗ୍ ଏଚେ କାଡ଼୍ ବାନ୍ୟାକାମାୟ୍, ବାନ୍ୟା ଆହା, କାଲିଂଗହ୍ନାକା, ରଙ୍ଗ୍ରାସିକା, ହଜ୍ଜି ଆରି ଗିଣ୍ ପୁତ୍ଡ଼ା ପୁଜା କିଜ଼ି ମାଚାଦେର୍, ହେଦାଂ ଲଡ଼ା;
4 ௪ அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
ଏପେଙ୍ଗ୍ ନଂ ହେ ଲାକେ ଚିମ୍ରାଆୱାଦାଂ କାମାୟ୍ତ ହେୱାର୍ ଲାହାଙ୍ଗ୍ ମାନ୍ୱାଦାଂ ହେୱାର୍ କାବା ଆଜ଼ି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ନିନ୍ଦା ହିତ୍ତାର୍ଣ୍ଣା ।
5 ௫ உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
ମାତର୍ ଇମ୍ଣି ଇସ୍ୱର୍ ଜିତାକାନ୍ ଆରି ହାତି ଲଗାରିଂ ବିଚାର୍ କିନାନ୍, ହେୱାନ୍ତି ମୁମ୍ଦ ହେୱାର୍ତି ଇସାବ୍ ହିଦେଂ ଆନାତ୍ ।
6 ௬ இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
ଇନେକିଦେଂକି ଇ ହିସାପ୍ରେ ହାତାକାର୍ ଲାଗେ ପା ନେକ୍ରିକାବୁର୍ ସୁଣାୟ୍ କିୟାତାତ୍, ଇନେସ୍ ହେୱାର୍ ମାନାୟ୍ ଲାକେ ଗାଗାଡ଼୍ତ ବିଚାର୍ଣ୍ଣା ଆତିସ୍ପା ଇସ୍ୱର୍ତି ଲାକେ ଜିବୁନ୍ତ ଜିବୁନ୍ ଆନାନ୍ ।
7 ௭ எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
ମତର୍ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ୱିସ୍ତିକାଡ଼୍ ଲାଗେ । ଲାଗିଂ ହାର୍ବୁଦି ଆଡୁ, ଆରେ ପାର୍ତାନା କିନି କାଜିଂ ଚେତ୍ନା ମାନାଟ୍
8 ௮ எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
ଇଚିସ୍ ଜବର୍ ଜିଉନତିଲେ ହାରି ଜିଉନବିସ୍ ମାନାଟ୍, ଇନେକିଦେଂକି ଜିଉନନିତ ବେସି କିଜ଼ି ପାପ୍ତ ଡାବାୟ୍ କିନାତ୍ ।
9 ௯ முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ମଡ଼ିଆୱାଦାଂ ହାରି ଲବାୟ୍ କିୟାଟ୍;
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
ଜାଣ୍କେ ଲକୁ ସସ୍ ଇନେସ୍ ଉପ୍କାର୍ ଦାନ୍ ପାୟା ତାଦେର୍ଣ୍ଣା, ହେ ଲାକେ ଇସ୍ୱର୍ତି ବେସି ବିଦି ଦୟାନି ହାର୍ କାର୍ନିୟା ଲାକେ ତାହୁଦାଂ ହାରି ହେବା କିୟାଟ୍,
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଇନେର୍ ଜଦି ସୁଣାୟ୍ କିନାନ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ସୁଣାୟ୍କିନାକାନ୍ ଲାକେ ସୁଣାୟ୍ କିଏନ୍; ଇନେର୍ ଜଦି ହେବା କିନାନ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତାଂ ସାକ୍ତିଗାଟାନି ମାନାୟ୍ ଲାକେ ହେବା କିଏନ୍, ଇନେସ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ହୁଦାଂ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆନାତ୍; ଜୁଗ୍ ଜୁଗ୍ ଜାଜ୍ମାଲ୍ ଆରି ବାପୁ ହେୱାନ୍ତି । ଆମେନ୍ । (aiōn )
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
ଏ ୱାରିନିକାଦେର୍, ମି ପରିକ୍ୟା କାଜିଂ ଇମ୍ଣି ଦୁକ୍ବଗ୍ବାର୍ତି ନାଣି ଏକାୱାତାତ୍ନା, ହେଦାଂ ଚାନ୍ୟା ଗଟ୍ଣା ଇଞ୍ଜି ବାବି କିଜ଼ି କାବା ଗିଆନ୍ ଆମାଟ୍;
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
ଇଚିସ୍ ଏଚେକ୍ ଲଡ଼ା କ୍ରିସ୍ଟତି ଦୁକ୍ବଗ୍ନି ମେହା ଆନାଦେରା, ହେ ଏଚେକ୍ ୱାରି କିୟାଟ୍, ଇନେସ୍ ହେୱାନ୍ତି ଜାଜ୍ମାଲ୍ ଆନି ସମୁତ ପା ଏପେଙ୍ଗ୍ ବେସି ୱାରିତ ୱାର୍ୟା ଆନାଦେର୍ ।
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
ଜଦି ଏପେଙ୍ଗ୍ କ୍ରିସ୍ଟତି ତର୍ କାଜିଂ ନିନ୍ଦା ଆନାଦେର୍, ତାଆତିସ୍ ଏପେଙ୍ଗ୍ ଦନ୍ୟ, ଇନେକିଦେଂକି ଜାଜ୍ମାଲ୍ନି ଜିବୁନ୍, ଇଚିସ୍ ଇସ୍ୱର୍ତି ଜିବୁନ୍, ମି ତାକେ ବାହା କିନାତା ।
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
ଲାଗିଂ ମି ବିତ୍ରେ ଇନେର୍ ଟୁଣାକାନ୍, କି ମ୍ଡାକେନ୍, କି ନାସ୍ଟିଆ କୁର୍ଲିଆ ଆଜ଼ି ଡାଣ୍ଡ୍ ବଗ୍ କିମେନ୍;
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
ମାତର୍ ଜଦି କ୍ରିସ୍ଟିୟାନ୍ ଆତିଲେ ଡାଣ୍ଡ୍ ବଗ୍ କିନାନ୍, ତାଆତିସ୍ ହେୱାନ୍ ଲାଜ୍ କୁଇ କିମେନ୍, ନଲେ ଇ ତର୍ କାଜିଂ ଇସ୍ୱର୍ତିଂ ପାର୍ତାନା କିନାସ୍ ।
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
ଇନେକିଦେଂକି ଇସ୍ୱର୍ତି ଇଲ୍ତାଂ ହାଂଜି ବିଚାର୍ କିନି ସମୁ ଏକାୱାତାତ୍ନା; ଆରେ ଜଦି ହିଗ୍ଦ ମା ତାଂ ହାଙ୍ଗ୍ତିସ୍, ବାଟିଙ୍ଗ୍ ଇମ୍ଣାକାର୍ ଇସ୍ୱର୍ତି ନେକ୍ରିକାବୁର୍ତ ପାର୍ତି କିଉର୍ ତା ଆତିସ୍, ହେୱାର୍ତି ହାରିହାରା ଦସା କି ଇନାକା ଆଉତ୍!
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
ଆରେ ଦାର୍ମି ଲଗୁ “ଜଦି କସ୍ଟତ ମୁକ୍ତି ପାୟାଆନାନ୍, ବାଟିଙ୍ଗ୍ ଅଦାର୍ମି ଆରି ପାପିର୍ ଦସା ଇନାକା ଆଉତ୍!”
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
ଲାଗିଂ, ଇମ୍ଣାକାର୍ ଇସ୍ୱର୍ତି ଇଚାତ ଦୁକ୍ବଗ୍ କିନାନ୍, ହେୱାର୍ ପାର୍ତିନି ଉପ୍ଜାଣ୍କାର୍ୟାତି କେଇଦ ଜାର୍ ଜାର୍ ୱାସ୍କିତିଂ ହେଲାୟ୍ କିଜ଼ି ହାର୍ କାମାୟ୍ନି ଦ୍ୟାନ୍ତ ମାନେର୍ ଇନେକିଦେଂକି ହେୱାନ୍ ନିତ୍ରେ ହେୱାନ୍ତି ପାର୍ମାଣ୍ ରାକ୍ୟା କିନାନ୍ ।