< 1 பேதுரு 4 >

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
इजी री खातर जेबे मसीहे आपणे शरीरो रे ऊई की दु: ख उठाया, तो तुसे बी सेई इच्छा राखी की दुःख सईन करने खे त्यार रओ। कऊँकि जे तुसे मसीह खे दुःख सईन करने खे त्यार ओ, तो तुसे पाप करना छाडीता।
2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
ताकि आऊणे वाल़े बखतो रे आपणा बाकि शारीरिक जीवन, मांणूआ री बुरी इच्छा रे मुताबिक नि, बल्कि परमेशरो री इच्छा रे मुताबिक बिताओ।
3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
तुसे पईले ई आपणा बऊत बखत दुजिया जातिया जेड़ा बुरी इच्छा रे मुताबिक काम करने रे बर्बाद करी ता। सेयो बुरे काम ये ए लुचपणो री बुरी इच्छा, मतवाल़ापण, लीलाक्रीड़ा, शराबी और घृणित मूर्तिपूजा, सेई बऊत ऊआ।
4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
इजी री खातर सेयो हैरान ओए कि तुसे एड़े पारी लुचपणो रे तिना रा साथ नि देंदे। तेबेई एबे सेयो लोक तुसा खे बुरा-पला बोलोए।
5 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
पर तिना लोका खे जिऊँदे और मरे रेया रा न्याय करने वाल़े परमेशरो खे आपणे चाल-चलणो रा लेखा देणा पड़ना।
6 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
येई बजअ ए कि मरे रेया खे बी मसीह रा सुसमाचार सुणाया। ताकि शरीरो रे तो मांणूआ रे मुताबिक तिना रा न्याय ओ, पर आत्मा रे सेयो परमेशरो रे मुताबिक जिऊँदे रओ।
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
सबी गल्ला रा अंत चट ऊणे वाल़ा ए। इजी री खातर ओशा रे रओ और सब्र राखो और प्रार्थना करदे रओ।
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
सबी ते बड़ी गल्ल तो ये ए कि एकी-दूजे ते जादा प्यार राखो, कऊँकि प्यार कई पापो खे टखी देओआ।
9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
बिना कुड़कुड़ाए एकी-दूजे री आओ-बैठ करो।
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
हर एकी खे परमेशरे ते बरदान मिली रा, से तेस बरदानो रा इस्तेमाल ओरी री मताद करने खे करो। सेयो इना बरदाना रा इस्तेमाल परमेशरो रे एक अच्छे दासो रे रूपो रे करो।
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
जे केसी खे प्रचार करने रा बरदान ए तो सेयो परमेशरो रा वचन प्रचार करो। जे केसी खे ओरी लोका री मताद करने रा बरदान ए तो सेयो तिजी खे तेसा शक्तिया साथे करो, जो परमेशर तिना खे देओआ। तेबे जो कुछ बी तुसे लोक करोगे तिजी ते यीशु मसीह रे जरिए परमेशरो खे महिमा मिली जाणी। सारी महिमा और सामर्थ जुगो-जुगो तक तेसरी ईए। आमीन्। (aiōn g165)
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
ओ प्यारेओ, जो खतरनाक दु: ख तुसे सईन करने लगी रे इजी ते हैरान नि ओ कऊँकि तुसे यीशु मसीह रे ओ। पर यो गल्ला ये दखाणे खे तुसा पाँदे इजी खे ऊणे लगी रिया कि तुसे परमेशरो पाँदे विश्वास करोए कि नि। इजी खे एड़ा नि सोचो कि तुसा साथे कुछ नौखा ई ऊणे लगी रा।
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
पर जिंयाँ-जिंयाँ मसीह रे दु: खो रे शामिल ओए, खुशी मनाओ। इजी बजअ ते जेबे जेस दिने यीशु मसीह सबी लोका पाँदे आपणी महिमा प्रकट करने वापस आऊणा तो सच्चो खेई तुसे बऊत खुश और मग्न ऊई जाणे।
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
जे मसीह रे नाओं खे तुसा री निन्दा करोए, तो धन्य ए। कऊँकि महिमा रा आत्मा, जो परमेशरो रा आत्मा ए, तुसा पाँदे छांयाँ करोआ।
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
तुसा बीचा ते कोई मांणू अत्यारा, चोर, बुरा काम करने वाल़ा या ओरी रे कामो रे आथ पाणे री बजअ ते दु: ख नि पाओ।
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
पर जे मसीह ऊणे री बजअ ते दु: ख पाओ, तो शर्मिंदा नि ओ, पर इजी गल्ला खे परमेशरो री तारीफ करो।
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
कऊँकि से बखत आईगा रा कि पईले परमेशरो रे लोका रा न्याय कित्तेया जाओ और जबकि न्याय री शुरूआत आसा तेई ऊणी, तो तिना रा क्या अंत ऊणा, जो परमेशरो रे सुसमाचारो खे नि मानदे?
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
जेड़ा कि पवित्र शास्त्र बोलोआ, “जे तर्मी मांणू ई मुश्किला ते उद्धार पाओगा, तो बिना भग्ति वाल़े और पापिया रा क्या ठकाणा?”
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
इजी री खातर जो परमेशरो री इच्छा रे मुताबिक दु: ख उठाओए, सेयो पला करदे ऊए आपणे-आपणे प्राणो खे विश्वासो जोगे आपणे बनाणे वाल़े परमेशरो रे आथो रे सम्बाल़ी देओ।

< 1 பேதுரு 4 >