< 1 பேதுரு 4 >

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
ⲁ̅ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲞⲨⲚ ⲈⲦⲀϤϢⲈⲠⲘⲔⲀϨ ϦⲈⲚⲦⲤⲀⲢⲜ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲚ ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ ϦⲈⲔ ⲐⲎⲚⲞⲨ ⲘⲠⲀⲒⲤⲘⲞⲦ ϪⲈ ⲪⲎ ⲈⲦⲀϤϬⲒⲘⲔⲀϨ ϦⲈⲚⲦⲤⲀⲢⲜ ⲀϤⲦⲀⲖϬⲞϤ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲪⲚⲞⲂⲒ.
2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
ⲃ̅ⲈⲠϪⲒⲚⲐⲢⲈϤϢⲦⲈⲘϢⲰⲠⲒ ϪⲈ ϦⲈⲚϨⲀⲚⲈⲠⲒⲐⲨⲘⲒⲀ ⲚⲢⲰⲘⲒ ⲀⲖⲖⲀ ⲠⲤⲈⲠⲒ ⲚⲦⲈⲠⲈϤⲰⲚϦ ϦⲈⲚⲦⲤⲀⲢⲜ ⲚⲦⲈϤⲀⲒϤ ϦⲈⲚⲪⲞⲨⲰϢ ⲘⲪⲚⲞⲨϮ.
3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
ⲅ̅ⲔⲎⲚ ⲄⲀⲢ ⲈⲢⲰⲦⲈⲚ ⲘⲠⲒⲤⲎⲞⲨ ⲈⲦⲀϤⲤⲒⲚⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲘⲪⲞⲨⲰϢ ⲚⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲈⲢⲈⲦⲈⲚⲘⲞϢⲒ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚϨⲀⲚϬⲰϦⲈⲘ ⲚⲈⲘ ϨⲀⲚⲈⲠⲒⲐⲨⲘⲒⲀ ⲚⲈⲘ ϨⲀⲚⲐⲒϦⲒ ⲚⲞⲨⲐⲞ ⲚⲢⲎϮ ⲚⲈⲘ ϨⲀⲚϪⲈⲢϪⲈⲢ ⲚⲈⲘ ϨⲀⲚⲤⲰϤ ⲚⲈⲘ ϨⲀⲚⲐⲞ ⲘⲂⲞϮ ⲘⲘⲈⲦϢⲀⲘϢⲈ ⲒⲆⲰⲖⲞⲚ
4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
ⲇ̅ⲈⲦⲈ ⲪⲎ ⲠⲈ ⲈⲦⲞⲨⲞⲒ ⲚϢⲈⲘⲘⲞ ⲚϦⲎ ⲦϤ ⲚⲦⲈⲦⲈⲚϬⲞϪⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ⲀⲚ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲒⲪⲰⲚ ⲈⲂⲞⲖ ⲢⲰ ⲚⲦⲈϮⲘⲈⲦⲀⲦⲞⲨϪⲀⲒ ⲈⲨϪⲈⲞⲨⲀ
5 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
ⲉ̅ⲚⲎ ⲈⲐⲚⲀϮⲖⲞⲄⲞⲤ ⲘⲪⲎ ⲈⲦⲤⲈⲂⲦⲰⲦ ⲈϮϨⲀⲠ ⲈⲚⲎ ⲈⲦⲞⲚϦ ⲚⲈⲘ ⲚⲎ ⲈⲐⲘⲰⲞⲨⲦ.
6 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
ⲋ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲄⲀⲢ ⲀⲨϨⲒϢⲈⲚⲚⲞⲨϤⲒ ⲚⲚⲒⲔⲈⲢⲈϤⲘⲰⲞⲨⲦ ϨⲒⲚⲀ ⲚⲤⲈϮϨⲀⲠ ⲘⲈⲚ ⲈⲢⲰⲞⲨ ⲔⲀⲦⲀ ⲚⲒⲢⲰⲘⲒ ϦⲈⲚⲦⲤⲀⲢⲜ ⲚⲦⲞⲨⲰⲚϦ ⲆⲈ ⲔⲀⲦⲀ ⲪⲚⲞⲨϮ ϦⲈⲚⲠⲒⲠⲚⲀ
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
ⲍ̅ⲠϪⲰⲔ ⲆⲈ ⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲀϤϦⲰⲚⲦ ϪⲈⲘⲔⲀϮ ⲞⲨⲚ ⲞⲨⲞϨ ⲢⲰⲒⲤ ϦⲈⲚⲚⲒⲠⲢⲞⲤⲈⲨⲬⲎ
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
ⲏ̅ϢⲞⲢⲠ ⲆⲈ ⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲘⲀⲢⲈ ϮⲀⲄⲀⲠⲎ ϢⲰⲠⲒ ⲈⲤⲘⲎⲚ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲈⲚⲈⲦⲈⲚⲈⲢⲎ ⲞⲨ ϪⲈ ϮⲀⲄⲀⲠⲎ ϢⲀⲤϨⲰⲂⲤ ⲈⲂⲞⲖ ⲈϪⲈⲚ ⲞⲨⲘⲎϢ ⲚⲚⲞⲂⲒ
9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ⲑ̅ϢⲰⲠⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲘⲘⲀⲒϢⲈⲘⲘⲞ ⲈϦⲞⲨⲚ ⲈⲚⲈⲦⲈⲚⲈⲢⲎⲞⲨ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲚⲀⲦⲬⲢⲈⲘⲢⲈⲘ.
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
ⲓ̅ⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲞⲨⲀⲒ ⲔⲀⲦⲀ ⲠⲒϨⲘⲞⲦ ⲈⲦⲀϤϬ ⲒⲦϤ ⲈⲢⲈⲦⲈⲚϢⲈⲘϢⲒ ⲚϦⲎⲦϤ ϦⲀⲢⲒ ϦⲀⲢⲰⲦⲈⲚ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲞⲒⲔⲞⲚⲞⲘⲞⲤ ⲈⲚⲀⲚⲈⲨ ⲚⲦⲈⲠⲒϨⲘⲞⲦ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲚⲞⲨⲐⲞ ⲚⲢⲎϮ.
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
ⲓ̅ⲁ̅ⲪⲎ ⲈⲐⲚⲀⲤⲀϪⲒ ϨⲰⲤ ϨⲀⲚⲤⲀϪⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲪⲎ ⲈⲐⲚⲀϢⲈⲘϢⲒ ϨⲰⲤ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨϪⲞⲘ ⲐⲎ ⲈⲦⲈ ⲪⲚⲞⲨϮ ⲚⲀⲤⲈⲂⲦⲰⲦⲤ ϨⲒⲚⲀ ϦⲈⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲚⲦⲈϤϬⲒⲰⲞⲨ ⲚϪⲈⲪⲚⲞⲨϮ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲪⲎ ⲈⲦⲈ ⲪⲰϤ ⲠⲈ ⲠⲒⲰⲞⲨ ϢⲀ ⲈⲚⲈϨ ⲚⲦⲈⲚⲒⲈⲚⲈϨ ⲦⲎⲢⲞⲨ ⲀⲘⲎⲚ. (aiōn g165)
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
ⲓ̅ⲃ̅ⲚⲀⲘⲈⲚⲢⲀϮ ⲘⲠⲈⲢⲈⲢ ⲐⲎⲚⲞⲨ ⲚϢⲈⲘⲘⲞ ϦⲈⲚⲠⲒⲢⲰⲔϨ ⲈⲐⲚⲀϢⲰⲠⲒ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲈⲞⲨⲠⲒⲢⲀⲤⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨϨⲰⲂ ⲚϢⲈⲘⲘⲞ ⲈⲀϤϪⲈⲘ ⲐⲎⲚⲞⲨ.
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
ⲓ̅ⲅ̅ⲀⲖⲖⲀ ⲘⲪⲢⲎϮ ⲈⲢⲈⲦⲈⲚⲞⲒ ⲚϢⲪⲎⲢ ⲈⲚⲒⲘⲔⲀⲨϨ ⲚⲦⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲢⲀϢⲒ ϨⲒⲚⲀ ϦⲈⲚⲠⲒⲔⲈϬⲰⲢⲠ ⲈⲂⲞⲖ ⲚⲦⲈⲠⲈϤⲰⲞⲨ ⲚⲦⲈⲦⲈⲚⲢⲀϢⲒ ϦⲈⲚⲞⲨⲐⲈⲖⲎⲖ.
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
ⲓ̅ⲇ̅ⲒⲤϪⲈ ⲆⲈ ⲤⲈϢⲰϢ ⲘⲘⲰⲦⲈⲚ ϦⲈⲚⲪⲢⲀⲚ ⲘⲠϬⲞⲒⲤ ⲰⲞⲨⲚⲒⲀⲦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ϪⲈ ⲪⲀ ⲠⲒⲰⲞⲨ ⲚⲈⲘ ϮϪⲞⲘ ⲚⲈⲘ ⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲀϤⲘⲦⲞⲚ ⲘⲘⲞϤ ⲈϪⲈⲚ ⲐⲎⲚⲞⲨ.
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
ⲓ̅ⲉ̅ⲘⲠⲈⲚⲐⲢⲈ ⲞⲨⲀⲒ ⲆⲈ ⲘⲘⲰⲦⲈⲚ ϢⲈⲠⲘⲔⲀϨ ⲒⲈ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲢⲈϤϦⲰⲦⲈⲂ ⲒⲈ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲢⲈϤϬⲒⲞⲨⲒ ⲒⲈ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲤⲀⲘⲠⲈⲦϨⲰⲞⲨ ⲒⲈ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲢⲈϤϪⲞⲨϢⲦ ⲚⲤⲀⲠⲈⲦⲈⲪⲰϤ ⲀⲚ ⲠⲈ
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
ⲓ̅ⲋ̅ⲒⲤϪⲈ ⲆⲈ ϨⲰⲤ ⲬⲢⲒⲤⲦⲒⲀⲚⲞⲤ ⲘⲠⲈⲚⲐⲢⲈϤϢⲒⲠⲒ ⲘⲀⲢⲈϤϮⲰⲞⲨ ⲆⲈ ⲘⲪⲚⲞⲨϮ ϦⲈⲚⲠⲀⲒⲢⲀⲚ
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
ⲓ̅ⲍ̅ϪⲈ ⲠⲤⲎⲞⲨ ⲠⲈ ⲈⲐⲢⲈϤⲈⲢϨⲎⲦⲤ ⲚϪⲈⲠⲒϨⲀⲠ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲎⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲒⲤϪⲈ ⲀϤⲚⲀⲈⲢϨⲎ ⲦⲤ ⲈⲂⲞⲖ ⲚϦⲎⲦⲈⲚ ⲚϢⲞⲢⲠ ⲒⲈ ⲀϢ ⲠⲈ ⲠϪⲰⲔ ⲚⲦⲈⲚⲎ ⲈⲦⲞⲒ ⲚⲀⲦⲐⲰⲦ ⲚϨⲎⲦ ⲈⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲚⲦⲈⲪϮ
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
ⲓ̅ⲏ̅ⲒⲤϪⲈ ⲠⲒⲐⲘⲎⲒ ⲚϪⲞⲚⲤ ϤⲚⲀⲚⲞϨⲈⲘ ⲒⲈ ⲠⲒⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲤⲈⲂⲎⲤ ⲀϤⲞⲨⲞⲚϨϤ ⲐⲰⲚ.
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
ⲓ̅ⲑ̅ϨⲰⲤⲦⲈ ⲚⲎ ⲈⲦϬⲒⲘⲔⲀϨ ⲔⲀⲦⲀ ⲠⲒⲞⲨⲰϢ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲘⲀⲢⲞⲨϪⲰⲒⲖⲒ ⲚⲚⲞⲨⲮⲨⲬⲎ ⲈⲪⲚⲞⲨϮ ⲠⲒⲢⲈϤⲤⲰⲚⲦ ⲈⲦⲈⲚϨⲞⲦ ϦⲈⲚⲠϪⲒⲚⲒⲢⲒ ⲘⲠⲒⲠⲈⲐⲚⲀⲚⲈϤ.

< 1 பேதுரு 4 >