< 1 பேதுரு 4 >

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
इस तांई जियां मसीहे शरीरे च रेईकरी दुख सेहन किता, तुहांजो भी उस सांई ही दुख सेहन करणे तांई तैयार रेंणा चाईदा। क्योंकि अगर तुसां मसीह तांई दुख सेहन करणे तांई तैयार न, तां तुसां पाप नी करणे दा फेसला करी लिया है।
2 ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
कने इसा बजा ला सै माणु इस संसार च रेईकरी उना बुरे कम्मा जो नी करदा है, जिना जो लोक अक्सर करणा चांदे न, पर उनी सेई करणा जड़ा परमेश्वर चांदा है की सै करे।
3 கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
क्योंकि तुसां अपणिया पुराणिया जिन्दगिया च बड़ा बकत बर्बाद करी दिता जालू तुसां होर जातियां सांई, बुरे कम्मा च, बासना च, खांणे पींणे च, दारु-बाजी च कने असभ्य देवतयां कने उना दियां मुर्तियां दी पूजा करदे थे, जिना ला परमेश्वर नफरत करदा है।
4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
इस तांई तुहाड़े पूराणे मित्र हेरान होई जांदे न, जालू तुसां उना सोगी बुरियां चीजां च शामिल नी होंदे जड़े सै करदे न। इस तांई सै तुहाड़े बारे च बुरा बोलदे न।
5 உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
पर इक दिन जरुर उना परमेश्वरे दे सामणे न्याय तांई खड़े होणा, कने परमेश्वरे उना ला हर इक कम्मे दे बारे च पूछणा जड़ा उना धरती पर कितया। परमेश्वरे जिन्दे कने मरयो दोनों लोकां दा न्याय करणा।
6 இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
क्योंकि ऐई बजा है की मरयो लोकां भी मसीह यीशु दे बारे च शुभसमाचार सुणया। उना दे शरीरां जो सारयां सांई मरणा पिया, पर सै हुण आत्मा च हमेशा परमेश्वरे सोगी रेंदे न।
7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
सारियां गल्लां दा अंत जल्दी होंणे बाला है; इस तांई ध्याने ला सोचा कने अपणे आपे जो काबू च रखा कने प्राथना तांई तैयार रिया।
8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
सारयां ला जरूरी गल्ल ऐ की, इक दुज्जे ला इमानदारिया ला प्यार करा, क्योंकि अगर तुसां लोकां ला प्यार करगे तां तुसां हमेशा कुसी भी बुरे कम्मे जो माफ करणे तांई तैयार रेंणा जड़े उना कितयो न।
9 முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
लोकां दा अपणे घरे स्वागत करा कने बिना कोई शिकायत कितयो करा।
10 ௧0 அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
हर इक माणुऐ जो परमेश्वरे दिया तरफा ला बरदान मिलया है, उसयो उस बरदाने दा इस्तेमाल दुज्जयां दी सहायता करणे तांई करणा चाईदा। उना जो परमेश्वरे दे अच्छे सेबकां दे रुपे च अपणे बरदाना दा इस्तेमाल करणा चाईदा जड़े परमेश्वरे उना जो अनुग्रह ला दितयो न।
11 ௧௧ ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
अगर तुहाड़े बाल प्रचार करणे दा बरदान है, तां तुहांजो परमेश्वरे दे बचना दा प्रचार करणा चाईदा, अगर तुहाड़े बाल दुज्जे लोकां दी सहायता करणे दा बरदान है, तां सै इस कम्मे जो उस शक्तिया ला करन जड़ी परमेश्वर तुहांजो दिन्दा है। तां फिरी जड़ा कुछ भी तुसां करणा उसला यीशु मसीह दे जरिये परमेश्वरे जो महिमा मिलणी। सारी महिमा कने शक्ति यूगां-यूगां दीकर उदी है! आमीन। (aiōn g165)
12 ௧௨ பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
हे प्यारे मसीह भाईयो, उना दुख देंणे बालियां चीजां दे बारे च हेरान मत होआ जिना दियां बजा ला तुहांजो दुख झेलणा पोआ दा है क्योंकि तुसां मसीह दे चेले न। पर ऐ चीजां ऐ दसणे तांई होआ दियां न की क्या तुसां सच्ची परमेश्वरे पर भरोसा करदे न। इस तांई ऐ मत सोचा की तुहाड़े सोगी कुछ अजीब घटना होआ दियां न।
13 ௧௩ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
बस ऐ सोची करी खुश रिया, क्योंकि तुहांजो उना दुखां चे इक हिस्सा मिलया है, जड़े मसीह जो मिलयो थे। इसा बजा ला जालू मसीहे सारयां लोकां जो अपणी महिमा दसणे तांई दुबारा मुड़ी करी ओंणा है तां तुहांजो होर जादा खुशी होंणी है।
14 ௧௪ நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
फिरी अगर मसीहे दे नाऐ दिया बजा ला तुहाड़ी बुराई होंदी है, तां तुसां धन्य न, क्योंकि परमेश्वरे दी महिमा बाली आत्मा तुहांजो च बास करदी है।
15 ௧௫ ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
तुहाड़े चे कोई भी माणु चोरी, खून करणे ला या बुरे कम्म करणे ला, या दुज्जयां दे कम्मे च हथ पाणे दिया बजा ला दुख ना झेले।
16 ௧௬ ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
पर अगर मसीही होणे दिया बजा दुख झेलणा पोऐ, तां तुसां इसयो शर्मिंदगी दी गल्ल मत समझदे, पर इसा गल्लां तांई परमेश्वरे दी महिमा करा की तुसां इस तांई दुख सेहन करा दे न क्योंकि तुसां यीशु मसीह दे चेले न।
17 ௧௭ நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
क्योंकि न्याय करणे दा बकत आई गिया है, परमेश्वरे पेहले असां भरोसा करणे बालयां दा न्याय करणा है, इस तांई उना भयानक चीजां दे बारे च सोचा जड़ियां उना लोकां सोगी होंणियां न जड़े परमेश्वरे दे दितयो शुभसमाचारे जो नी मंदे।
18 ௧௮ “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
जियां की पबित्र शास्त्र च लिखया है, “अगर इक भले माणुऐ दा बचाया जाणा इतणा मुशकिल है, तां बुरे लोकां दा कने पापियां दा क्या होणा जड़े परमेश्वरे दे शुभसमाचारे पर भरोसा नी करदे?”
19 ௧௯ ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
इस तांई जड़े लोक परमेश्वरे दिया इच्छा दे अनुसार दुख झेलदे न, उना जो परमेश्वरे पर भरोसा करदे रेंणा चाईदा, जिनी उना जो बणाया है। परमेश्वर हमेशा सै करदा है जड़ा उनी करणे दा बायदा कितया था कने इस तांई जड़ा खरा है सै करदे रेंणा चाईदा।

< 1 பேதுரு 4 >