< 1 பேதுரு 3 >
1 ௧ அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
హే యోషితః, యూయమపి నిజస్వామినాం వశ్యా భవత తథా సతి యది కేచిద్ వాక్యే విశ్వాసినో న సన్తి తర్హి
2 ௨ போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
తే వినావాక్యం యోషితామ్ ఆచారేణార్థతస్తేషాం ప్రత్యక్షేణ యుష్మాకం సభయసతీత్వాచారేణాక్రష్టుం శక్ష్యన్తే|
3 ௩ முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல்,
అపరం కేశరచనయా స్వర్ణాలఙ్కారధారణోన పరిచ్ఛదపరిధానేన వా యుష్మాకం వాహ్యభూషా న భవతు,
4 ௪ அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.
కిన్త్వీశ్వరస్య సాక్షాద్ బహుమూల్యక్షమాశాన్తిభావాక్షయరత్నేన యుక్తో గుప్త ఆన్తరికమానవ ఏవ|
5 ௫ இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
యతః పూర్వ్వకాలే యాః పవిత్రస్త్రియ ఈశ్వరే ప్రత్యాశామకుర్వ్వన్ తా అపి తాదృశీమేవ భూషాం ధారయన్త్యో నిజస్వామినాం వశ్యా అభవన్|
6 ௬ அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.
తథైవ సారా ఇబ్రాహీమో వశ్యా సతీ తం పతిమాఖ్యాతవతీ యూయఞ్చ యది సదాచారిణ్యో భవథ వ్యాకులతయా చ భీతా న భవథ తర్హి తస్యాః కన్యా ఆధ్వే|
7 ௭ அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.
హే పురుషాః, యూయం జ్ఞానతో దుర్బ్బలతరభాజనైరివ యోషిద్భిః సహవాసం కురుత, ఏకస్య జీవనవరస్య సహభాగినీభ్యతాభ్యః సమాదరం వితరత చ న చేద్ యుష్మాకం ప్రార్థనానాం బాధా జనిష్యతే|
8 ௮ மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,
విశేషతో యూయం సర్వ్వ ఏకమనసః పరదుఃఖై ర్దుఃఖితా భ్రాతృప్రమిణః కృపావన్తః ప్రీతిభావాశ్చ భవత|
9 ௯ தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள்.
అనిష్టస్య పరిశోధేనానిష్టం నిన్దాయా వా పరిశోధేన నిన్దాం న కుర్వ్వన్త ఆశిషం దత్త యతో యూయమ్ ఆశిరధికారిణో భవితుమాహూతా ఇతి జానీథ|
10 ௧0 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
అపరఞ్చ, జీవనే ప్రీయమాణో యః సుదినాని దిదృక్షతే| పాపాత్ జిహ్వాం మృషావాక్యాత్ స్వాధరౌ స నివర్త్తయేత్|
11 ௧௧ தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.
స త్యజేద్ దుష్టతామార్గం సత్క్రియాఞ్చ సమాచరేత్| మృగయాణశ్చ శాన్తిం స నిత్యమేవానుధావతు|
12 ௧௨ கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
లోచనే పరమేశస్యోన్మీలితే ధార్మ్మికాన్ ప్రతి| ప్రార్థనాయాః కృతే తేషాః తచ్ఛ్రోత్రే సుగమే సదా| క్రోధాస్యఞ్చ పరేశస్య కదాచారిషు వర్త్తతే|
13 ௧௩ நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?
అపరం యది యూయమ్ ఉత్తమస్యానుగామినో భవథ తర్హి కో యుష్మాన్ హింసిష్యతే?
14 ௧௪ நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
యది చ ధర్మ్మార్థం క్లిశ్యధ్వం తర్హి ధన్యా భవిష్యథ| తేషామ్ ఆశఙ్కయా యూయం న బిభీత న విఙ్క్త వా|
15 ௧௫ கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.
మనోభిః కిన్తు మన్యధ్వం పవిత్రం ప్రభుమీశ్వరం| అపరఞ్చ యుష్మాకమ్ ఆన్తరికప్రత్యాశాయాస్తత్త్వం యః కశ్చిత్ పృచ్ఛతి తస్మై శాన్తిభీతిభ్యామ్ ఉత్తరం దాతుం సదా సుసజ్జా భవత|
16 ௧௬ கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள்.
యే చ ఖ్రీష్టధర్మ్మే యుష్మాకం సదాచారం దూషయన్తి తే దుష్కర్మ్మకారిణామివ యుష్మాకమ్ అపవాదేన యత్ లజ్జితా భవేయుస్తదర్థం యుష్మాకమ్ ఉత్తమః సంవేదో భవతు|
17 ௧௭ தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும்.
ఈశ్వరస్యాభిమతాద్ యది యుష్మాభిః క్లేశః సోఢవ్యస్తర్హి సదాచారిభిః క్లేశసహనం వరం న చ కదాచారిభిః|
18 ௧௮ ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
యస్మాద్ ఈశ్వరస్య సన్నిధిమ్ అస్మాన్ ఆనేతుమ్ అధార్మ్మికాణాం వినిమయేన ధార్మ్మికః ఖ్రీష్టో ఽప్యేకకృత్వః పాపానాం దణ్డం భుక్తవాన్, స చ శరీరసమ్బన్ధే మారితః కిన్త్వాత్మనః సమ్బన్ధే పున ర్జీవితో ఽభవత్|
19 ௧௯ அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார்.
తత్సమ్బన్ధే చ స యాత్రాం విధాయ కారాబద్ధానామ్ ఆత్మనాం సమీపే వాక్యం ఘోషితవాన్|
20 ௨0 அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள்.
పురా నోహస్య సమయే యావత్ పోతో నిరమీయత తావద్ ఈశ్వరస్య దీర్ఘసహిష్ణుతా యదా వ్యలమ్బత తదా తేఽనాజ్ఞాగ్రాహిణోఽభవన్| తేన పోతోనాల్పేఽర్థాద్ అష్టావేవ ప్రాణినస్తోయమ్ ఉత్తీర్ణాః|
21 ௨௧ அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
తన్నిదర్శనఞ్చావగాహనం (అర్థతః శారీరికమలినతాయా యస్త్యాగః స నహి కిన్త్వీశ్వరాయోత్తమసంవేదస్య యా ప్రతజ్ఞా సైవ) యీశుఖ్రీష్టస్య పునరుత్థానేనేదానీమ్ అస్మాన్ ఉత్తారయతి,
22 ௨௨ அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
యతః స స్వర్గం గత్వేశ్వరస్య దక్షిణే విద్యతే స్వర్గీయదూతాః శాసకా బలాని చ తస్య వశీభూతా అభవన్|