< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
សវ៌្វាន៑ ទ្វេឞាន៑ សវ៌្វាំឝ្ច ឆលាន៑ កាបដ្យានីឞ៌្យាះ សមស្តគ្លានិកថាឝ្ច ទូរីក្ឫត្យ
2 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
យុឞ្មាភិះ បរិត្រាណាយ វ្ឫទ្ធិប្រាប្ត្យត៌្ហំ នវជាតឝិឝុភិរិវ ប្រក្ឫតំ វាគ្ទុគ្ធំ បិបាស្យតាំ។
3 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
យតះ ប្រភុ រ្មធុរ ឯតស្យាស្វាទំ យូយំ ប្រាប្តវន្តះ។
4 மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
អបរំ មានុឞៃរវជ្ញាតស្យ កិន្ត្វីឝ្វរេណាភិរុចិតស្យ ពហុមូល្យស្យ ជីវត្ប្រស្តរស្យេវ តស្យ ប្រភោះ សន្និធិម៑ អាគតា
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
យូយមបិ ជីវត្ប្រស្តរា ឥវ និចីយមានា អាត្មិកមន្ទិរំ ខ្រីឞ្ដេន យីឝុនា ចេឝ្វរតោឞកាណាម៑ អាត្មិកពលីនាំ ទានាត៌្ហំ បវិត្រោ យាជកវគ៌ោ ភវថ។
6 அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
យតះ ឝាស្ត្រេ លិខិតមាស្តេ, យថា, បឝ្យ បាឞាណ ឯកោ ៜស្តិ សីយោនិ ស្ថាបិតោ មយា។ មុខ្យកោណស្យ យោគ្យះ ស វ្ឫតឝ្ចាតីវ មូល្យវាន៑។ យោ ជនោ វិឝ្វសេត៑ តស្មិន៑ ស លជ្ជាំ ន គមិឞ្យតិ។
7 ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
វិឝ្វាសិនាំ យុឞ្មាកមេវ សមីបេ ស មូល្យវាន៑ ភវតិ កិន្ត្វវិឝ្វាសិនាំ ក្ឫតេ និចេត្ឫភិរវជ្ញាតះ ស បាឞាណះ កោណស្យ ភិត្តិមូលំ ភូត្វា ពាធាជនកះ បាឞាណះ ស្ខលនការកឝ្ច ឝៃលោ ជាតះ។
8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
តេ ចាវិឝ្វាសាទ៑ វាក្យេន ស្ខលន្តិ ស្ខលនេ ច និយុក្តាះ សន្តិ។
9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
កិន្តុ យូយំ យេនាន្ធការមធ្យាត៑ ស្វកីយាឝ្ចយ៌្យទីប្តិមធ្យម៑ អាហូតាស្តស្យ គុណាន៑ ប្រកាឝយិតុម៑ អភិរុចិតោ វំឝោ រាជកីយោ យាជកវគ៌ះ បវិត្រា ជាតិរធិកត៌្តវ្យាះ ប្រជាឝ្ច ជាតាះ។
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
បូវ៌្វំ យូយំ តស្យ ប្រជា នាភវត កិន្ត្វិទានីម៑ ឦឝ្វរស្យ ប្រជា អាធ្វេ។ បូវ៌្វម៑ អននុកម្បិតា អភវត កិន្ត្វិទានីម៑ អនុកម្បិតា អាធ្វេ។
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
ហេ ប្រិយតមាះ, យូយំ ប្រវាសិនោ វិទេឝិនឝ្ច លោកា ឥវ មនសះ ប្រាតិកូល្យេន យោធិភ្យះ ឝារីរិកសុខាភិលាឞេភ្យោ និវត៌្តធ្វម៑ ឥត្យហំ វិនយេ។
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ទេវបូជកានាំ មធ្យេ យុឞ្មាកម៑ អាចារ ឯវម៑ ឧត្តមោ ភវតុ យថា តេ យុឞ្មាន៑ ទុឞ្កម៌្មការិលោកានិវ បុន រ្ន និន្ទន្តះ ក្ឫបាទ្ឫឞ្ដិទិនេ ស្វចក្ឞុគ៌ោចរីយសត្ក្រិយាភ្យ ឦឝ្វរស្យ ប្រឝំសាំ កុយ៌្យុះ។
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
តតោ ហេតោ រ្យូយំ ប្រភោរនុរោធាត៑ មានវស្ឫឞ្ដានាំ កត៌្ឫត្វបទានាំ វឝីភវត វិឝេឞតោ ភូបាលស្យ យតះ ស ឝ្រេឞ្ឋះ,
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
ទេឝាធ្យក្ឞាណាញ្ច យតស្តេ ទុឞ្កម៌្មការិណាំ ទណ្ឌទានាត៌្ហំ សត្កម៌្មការិណាំ ប្រឝំសាត៌្ហញ្ច តេន ប្រេរិតាះ។
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
ឥត្ថំ និព៌្ពោធមានុឞាណាម៑ អជ្ញានត្វំ យត៑ សទាចារិភិ រ្យុឞ្មាភិ រ្និរុត្តរីក្រិយតេ តទ៑ ឦឝ្វរស្យាភិមតំ។
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
យូយំ ស្វាធីនា ឥវាចរត តថាបិ ទុឞ្ដតាយា វេឞស្វរូបាំ ស្វាធីនតាំ ធារយន្ត ឥវ នហិ កិន្ត្វីឝ្វរស្យ ទាសា ឥវ។
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
សវ៌្វាន៑ សមាទ្រិយធ្វំ ភ្រាត្ឫវគ៌េ ប្រីយធ្វម៑ ឦឝ្វរាទ៑ ពិភីត ភូបាលំ សម្មន្យធ្វំ។
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
ហេ ទាសាះ យូយំ សម្បូណ៌ាទរេណ ប្រភូនាំ វឝ្យា ភវត កេវលំ ភទ្រាណាំ ទយាលូនាញ្ច នហិ កិន្ត្វន្ឫជូនាមបិ។
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
យតោ ៜន្យាយេន ទុះខភោគកាល ឦឝ្វរចិន្តយា យត៑ ក្លេឝសហនំ តទេវ ប្រិយំ។
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
បាបំ ក្ឫត្វា យុឞ្មាកំ ចបេដាឃាតសហនេន កា ប្រឝំសា? កិន្តុ សទាចារំ ក្ឫត្វា យុឞ្មាកំ យទ៑ ទុះខសហនំ តទេវេឝ្វរស្យ ប្រិយំ។
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
តទត៌្ហមេវ យូយម៑ អាហូតា យតះ ខ្រីឞ្ដោៜបិ យុឞ្មន្និមិត្តំ ទុះខំ ភុក្ត្វា យូយំ យត៑ តស្យ បទចិហ្នៃ រ្វ្រជេត តទត៌្ហំ ទ្ឫឞ្ដាន្តមេកំ ទឝ៌ិតវាន៑។
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
ស កិមបិ បាបំ ន ក្ឫតវាន៑ តស្យ វទនេ កាបិ ឆលស្យ កថា នាសីត៑។
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
និន្ទិតោ ៜបិ សន៑ ស ប្រតិនិន្ទាំ ន ក្ឫតវាន៑ ទុះខំ សហមានោ ៜបិ ន ភត៌្សិតវាន៑ កិន្តុ យថាត៌្ហវិចារយិតុះ សមីបេ ស្វំ សមប៌ិតវាន៑។
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
វយំ យត៑ បាបេភ្យោ និវ្ឫត្យ ធម៌្មាត៌្ហំ ជីវាមស្តទត៌្ហំ ស ស្វឝរីរេណាស្មាកំ បាបានិ ក្រុឝ ឩឍវាន៑ តស្យ ប្រហារៃ រ្យូយំ ស្វស្ថា អភវត។
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
យតះ បូវ៌្វំ យូយំ ភ្រមណការិមេឞា ឥវាធ្វំ កិន្ត្វធុនា យុឞ្មាកម៑ អាត្មនាំ បាលកស្យាធ្យក្ឞស្យ ច សមីបំ ប្រត្យាវត៌្តិតាះ។

< 1 பேதுரு 2 >