< 1 பேதுரு 2 >
1 ௧ இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
ଲାଗିଂ ମାପ୍ରୁ ଜେ ଉପ୍କାର୍ କିନାକାନ୍, ଇଦାଂ ଜଦି ୱେଚ୍ଚାତାନ୍ନା ତାଆତିସ୍ ସବୁ ବାନି ବାନ୍ୟା, ଚାଲାକି, କୁଟ୍, ଡାରା ଆରି ଲକାର୍ନିନ୍ଦା ପିହାଟ୍ ।
2 ௨ எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
ମିଚ୍ ଆରି କୁଟ୍, ଡାରା ଆରି ଲକାର୍ ନିନ୍ଦା ଗ୍ଡାଇନାକା । ପୁନାକା ଚଞ୍ଚି ହିମ୍ଣାଲାକେ ଆଡ । ନିତ୍ରେ ହାର୍ଦାକା ସବୁଦିନ୍ ପାଲ୍ ଉଣ୍ଡେଙ୍ଗ୍ ଏସ୍କି ଆଡ । ତା ଆତିସ୍ ଏପେଙ୍ଗ୍ ବାଡା ଆଜ଼ି ମୁକ୍ଡ଼ାନାଦେର୍ ।
3 ௩ நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
ସାସ୍ତର୍ତ ଲେକା ମାନାତ୍, “ଇସ୍ୱର୍ ଜେ ଇନେସ୍ ଦୟା କିଦ୍ନାକାନ୍, ହେଦାଂ ଏପ୍ ଜାର୍ ବୁଦିତାଂ ପୁଚାଦେର୍ଣ୍ଣା ।”
4 ௪ மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
ଜିବୁନ୍ମାନି କାଲ୍ ଲାକେ ଜେ ହେ ମାପ୍ରୁ, ହେୱାନ୍ ମାନାୟାର୍ ହୁକେ ମୁନା କିୟାତାନ୍ ସତ୍, ମାତର୍ ଇସ୍ୱର୍ତି ତାକେ ବାଚିକିୟା ଆତାନ୍ ଆରି ବେସି ମଲ୍ ଆତାନ୍ନା,
5 ௫ ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
ତା ଲାଗାଂ ୱାଜ଼ି ଏପେଙ୍ଗ୍ ପା ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁଦାଂ ଇସ୍ୱର୍ତି ଲାହାଙ୍ଗ୍ ହାର୍ଇଟ୍ୟାନି ଆତ୍ମିକ୍ ପୁଜାକିନି କାଜିଂ ପୁଇପୁୟା ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ଆନି କାଜିଂ ଜିବୁନ୍ନି କାଲ୍ ଲାକେ ଆଜ଼ି ର ଆତ୍ମିକ୍ ଇଲ୍ ଲାକେ ରଚ୍ୟା ଆଡୁ ।
6 ௬ அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ଇନେକିଦେଂକି ସାସ୍ତର୍ତ ଲେକା ଆତାତ୍ନ୍ନା, ହୁଡ଼ାଟ୍, “ଆପ୍ ସିୟନ୍ତ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ବାଚିକିତି ଆରି ବେସିମଲ୍ କନାନି ମୁଡ଼୍ କୁନାଦି କାଲ୍ ରଚ୍ଚାପ୍ନା, ଆରେ ଇନେନ୍ ହେୱାନ୍ତି ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ଲାଜା ଆଉନ୍ ।”
7 ௭ ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
ଲାଗିଂ ପାର୍ତି କିନାଦେରା ଜେ ଏପେଙ୍ଗ୍, ଏପେଙ୍ଗ୍ ହେ ବେସିମଲ୍ନି ମିହାଣ୍ ଆନାଦେର୍, ମାତର୍ ଇମ୍ଣାକାର୍ ପାର୍ତି କିଉର୍, “ଇଲ୍ ରଚ୍ନାକାର୍ ଇମ୍ଣି କାଲ୍ଦିଂ ମୁନାକିତାର୍, ହେଦାଂ ହେୱାର୍ତି ନଂ କନାନି ମୁଡ଼୍କାଲ୍ ଆତାତ୍ ।”
8 ௮ அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
“ଆରେ, ପୁଇପୁୟା ସାସ୍ତର୍ତ ଆରେ ପା ଲେକାଆତାତ୍ନା” “ଇ କାଲ୍ ଜପି ଆଦିକ୍ ଉସ୍ନାର୍, ଇ କାଲ୍ ହେୱାର୍ତି ବୁଡାନି ବିସ୍ରେ ଆନାତ୍ । ହେୱାର୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ତ ପାର୍ତି କିୱାତାର୍, ଲାଗିଂ ହେୱାର୍ ଅସ୍ତାର୍ । ଆରେ ଇଦାଂ କାଜିଂ ପା ହେୱାର୍ ବାଚିକିୟାଜ଼ି ମାଚାର୍ ।”
9 ௯ நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
ମାତର୍ ଇସ୍ୱର୍ ଜେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ମାଜ୍ଗାତାଂ ଜାର୍ କାବାନି ଅଜଡ଼୍ ବିତ୍ରେତାଂ କୁକ୍ତାତାନ୍ନା, ଏପେଙ୍ଗ୍ ଇନେସ୍କି ତା ଗୁଣ୍ କେରାଟ୍, ଇଦାଂ କାଜିଂ ଏପେଦେର୍ ର ବାଚିକିତି ଜାତି, ରାଜାର୍ତି ମାପ୍ରୁହେବାକିନାକାର୍, ପୁଇପୁୟା ଜାତି ଆରେ ଇସ୍ୱର୍ତି ନିଜେନି ଲକୁ ଆତାଦେର୍ଣ୍ଣା ।
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
“ଆଗେ ଏପେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ ଲକୁ ବାଚିକିୟାୱାଦାଂ ମାଚାଦେର୍, ମାତର୍ ନଂ ଇସ୍ୱର୍ତି ଲକୁ ଆତାଦେର୍ଣ୍ଣା, ଆଗେ ଏପେଙ୍ଗ୍ ଦୟା ପାୟା ଆୱାଦାଂ ମାଚାଦେର୍, ମତର୍ ନଂ ଦୟା ପାୟା ଆତାଦେର୍ଣ୍ଣା ।”
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
ଏ ୱାରିନିକାଦେର୍, ଏପେଙ୍ଗ୍ ଇ ସଁସାର୍ତ ବିଦେସ୍ୟା ଆରି ବାହା କିତାକାଦେର୍ ଲାକେ । ଲାଗିଂ ଗୱାରି କିଦ୍ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍ ନିତ୍ରେ ଜିବୁନ୍ ବିରୁଦ୍ତ ଜୁଜ୍ କିଜ଼ି ମାନି ଗାଗାଡ଼୍ ଆହା ତଲ୍ୟା ଆମାଟ୍ ।
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ଏପେଦେର୍ ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍ତି ବିତ୍ରେ ହାର୍ବେବାର୍ କିୟାଟ୍, ଇନେସ୍କି ହେୱାର୍ ଇମ୍ଣି ବିସ୍ରେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଦାରିୟା ଇଞ୍ଜି ନିଦା କିଦ୍ନାର୍, ମି ହାର୍ କାମାୟ୍ ହୁଡ଼୍ଜି ହେ ବିସ୍ରେ କ୍ରିସ୍ଟତି ୱାନି ଦିନ୍ତ ଦୟା ହୁଡ଼୍ନି ଦିନ୍ତ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ କିଦ୍ନାନ୍ ।
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
ମାପ୍ରୁତି କାଜିଂ ୱିଜ଼ୁ ନାର୍ତି ରଚ୍ଚି ତଲ୍ୟା ଆଡୁ,
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
ପର୍ତୁମ୍ ଗାଜା ରାଜା ନଲେ ଅନ୍ୟାୟ୍ କାମାୟ୍ କିନାକାରିଂ ସାସ୍ତି ହିନି କାଜିଂ ଆର ହାର୍ କାମାୟ୍ କିନାକାରିଂ ୱାରିକିଦେଂ କାଜିଂ ହେୱାନ୍ତି ହୁଦାଂ ପକ୍ୟାତି ସାସନ୍କିନାକାର୍ ଆୟେର୍, ହେୱାର୍ତି ତଲ୍ୟା ଆଡୁ ।
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
ଇନେକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍ ଜେ ହାତ୍ପା କାମାୟ୍ କିଜ଼ି ନିର୍ବୁଦିୟାର୍ ପୁନ୍ୱି ଗିଆନ୍ତ ଇଞ୍ଜି ମାନି କାତା ବନ୍ଦ୍ କିୟାଟ୍, ଇଦାଂ ଇସ୍ୱର୍ତି ମାନ୍,
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
ଏପେଙ୍ଗ୍ ଜାର୍ତାରେନ୍ ଆତିସ୍ପା ମି ଜାର୍ତାରେନ୍ତିଙ୍ଗ୍ ଚୁଲ୍ଚୁଲିୟାନି ବାର୍ତିଲାକେ ବେବାର୍ କିୱାଦାଂ ନଲେ ଇସ୍ୱର୍ତି ଆଡ଼ିଏନ୍ ଆଜ଼ି ହାତ୍ପା କାମାୟ୍ କିୟାଟ୍ ।
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
ୱିଜ଼ାରିଂ ସମାନ୍ୱାରି କିୟାଟ୍, କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ପାର୍ତି କିନି ଟଣ୍ଡାରିଂ ଜିଉନୱାଟ୍, ଇସ୍ୱର୍ତିଂ ପାଣ୍ଡ୍ରା ଆଡୁ, ରାଜାଙ୍ଗ୍ ସମାନ୍ୱାରି କିୟାଟ୍ ।
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
ଆଡ଼ିୟାର୍, ଏପେଙ୍ଗ୍ ପାଣ୍ଡ୍ରୁ ଆଜ଼ି ଜାର୍ ଜାର୍ ହାଉକାର୍ରିଂ ତଲ୍ୟା ଆଡୁ, କେବଲ୍ ହାର୍ ଆରି ହୁଦାର୍ ହାଉକାର୍ରିଂ ଆକାୟ୍, ମତର୍ ଦୟାହିଲ୍ୱାକାରିଂ ପା ତଲ୍ୟା ଆଡୁ ହେୱାରିଂ ସମାନ୍ ମାନି କିୟାଟ୍ ।
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
ଇନେକିଦେଂକି ଇନେର୍ ଏଚେକାଡ଼୍ଦ ଇସ୍ୱର୍ତିଂ ପାର୍ତି କିନି କାଜିଂ ଅନ୍ୟାୟ୍ତ ଦୁକ୍ବଗ୍ କିଜ଼ି କସ୍ଟ ହୁଞ୍ଜୁନାନ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେଦାଂ ୱାରିନି ବିସ୍ରେ ।
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍ ଜାର୍ ଜାର୍ ପାପ୍ କାଜିଂ ଜଦି ମାଡ୍ ହୁଞ୍ଜ୍ନାଦେର୍, ଲାଗିଂ ହେବେ କି ଇନାକା ଡାକ୍ପୁଟା? ମାତର୍ ଜଦି ହାର୍ କାମାୟ୍ କିଜ଼ି ଦୁକ୍ ହୁଞ୍ଜ୍ନାଦେର୍, ଲାଗିଂ ହେଦାଂ ଇସ୍ୱର୍ତି ଲାଗାଂ ଆସିର୍ବାଦ୍ ବିସ୍ରେ ।
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
ଇଦାଂ କାଜିଂ ନେ ଏପେଙ୍ଗ୍ ଆହ୍ୟାତାଦେର୍ଣ୍ଣା, ଇନେକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍ ଇନେସ୍ କ୍ରିସ୍ଟତି ପାନାଚିନା ହିଜ଼ି ହାନାଦେର୍, ହେଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ପା ମି କାଜିଂ ଦୁକ୍ବଗ୍ କିଜ଼ି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ର ଗୁଣ୍ ଚଚ୍ଚିହିଜ଼ି ହାଚାନ୍ନା;
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
ହେୱାନ୍ ଇନାକାପା ପାପ୍ କିୱାତାନ୍, କି ହେୱାନ୍ତି ୱେଇଦାଂ ଇମ୍ଣାକା ପା ମିଚ୍ କାତା ଇନ୍ୱାଦାଂ ମାଚାନ୍ ।
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
ହେୱାନ୍ ନିନ୍ଦା ପାୟାନି ୱେଡ଼ାଲିଂ ମାସ୍ଦି ନିନ୍ଦା କିୱାତାନ୍; ଦୁଗ୍ବଗ୍ କିନି ୱେଡ଼ାଲିଂ ଦୁକ୍ ବଗ୍ କିଦେଙ୍ଗ୍ ପାଣ୍ଡ୍ରୁ କିୱାତାନ୍, ମାତର୍ ନ୍ୟାୟ୍ ବିଚାର୍କିନାକାନ୍ତି କେଇଦ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ହେଲାୟ୍ କିତାନ୍;
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
ଆସେଙ୍ଗ୍ ଇନେସ୍ ପାପ୍ କାଜିଂ ହାଜ଼ି ମାନ୍ଞ୍ଜି ଦାର୍ମି କାଜିଂ ଜିବୁନ୍ ଜିପ୍କା କିନାସ୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍ ଆପେ କ୍ରୁସ୍ ଜପି ଜାର୍ ଗାଗାଡ଼୍ତ ମା ୱିଜ଼ୁ ପାପ୍ ପିଣ୍ତାନ୍; ହେୱାନ୍ତି ମାଡ୍ତ ଏପେଙ୍ଗ୍ ଉଜ୍ ଆତାଦେର୍ଣ୍ଣା ।
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
ଇନେକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍ ମେଣ୍ଡା ଲାକେ ବିନ୍ ହାଜ଼ିତ ହାଲ୍ଜି ମାଚାଦେର୍, ମତର୍ ନଂ ମି ୱାସ୍କିତ ମାନି କିଦେଂ ଆରି ମୁଣିକା ଲାଗାଂ ମାସ୍ଦି ୱାତାଦେର୍ଣ୍ଣା ।