< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
इजी री खातर तुसे लोक सब प्रकारा रा बुरा बर्ताव छाडी देओ। ओरी खे तोखा नि देओ, कपट्टी नि बणो। ओरी लोका ते जल़न नि करो और ओरी री बुराई नि करो।
2 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
बल्कि नये जम्मे रे बच्चे जेड़े साफ आत्मिक दूदो री उम्मीद करो, ताकि तेसरे जरिए उद्धार पाणे खे बड़दे जाओ।
3 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
जिंयां कि पवित्र शास्त्र बोलोआ, “तुसे स्वाद चाखी की जाणी ला रा कि प्रभु अच्छा ए।”
4 மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
एबे तुसे यीशु मसीह गे आयी रे। से परमेशरो रे मन्दरो रा जिऊँदा पात्थर ए, जो मांणूए नकम्मा ठराई की निकयाल़ी ता, पर से परमेशरो रा चूणे राए और से तेसखे बऊत किमती ए।
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
तुसे आपू बी जिऊँदे पात्थरो जेड़े आत्मिक कअर बणदे जाओए, जेते साथे पुरोईता रा पवित्र समाज बणी की एड़े आत्मिक बलिदान चढ़ाओ, जो प्रभु यीशु मसीह रे जरिए परमेशरो खे पसंद ओ।
6 அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
इजी बजअ ते पवित्र शास्त्रो रे बी लिखी राखेया, “देखो, आऊँ सिय्योनो दे कूणे रे सिरे रा चूणे रा और किमती पात्थर लगाऊँआ और जेस केसी तेस पाँदे विश्वास करना, से किंयाँ बी शर्मिंदा नि ऊणा।”
7 ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
तो तुसा खे जो विश्वास करोए, से पात्थर तो किमती ए, पर जो विश्वास नि करदे तिना खे “जो पात्थर राजमिस्त्रिए नकम्मा ठराया था, सेई कूणे रा सिरा ऊईगा।”
8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
और फेर पवित्र शास्त्र ये बी बोलोआ, “ठेस लगणे रा पात्थर, लोका खे ठोकर खाणे री चट्टान ऊईगी।” कऊँकि सेयो तो वचन ना मानी की ठोकर खाओए और इजी खेई सेयो ठराए बी थे।
9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
पर तुसे एक चूणे रा वंश और राजपदधारी, पुरोईता रा समाज, पवित्र लोक और परमेशरो री निज प्रजा ए, इजी री खातर जिने तुसे न्हेरे ते आपणी नऊखी जोतिया रे बुलाए, तेसरे गुण सामणे ल्याओ।
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
पईले तो तुसे परमेशरो री प्रजा नि थे, पर एबे तेसरी प्रजा ए। पईले तो तुसा पाँदे दया नि ऊई थी, पर एबे तुसा पाँदे दया ऊई री।
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
ओ प्यारेओ, आऊँ तुसा ते बिनती करूँआ कि तुसे आपणे आपू खे परदेशी और यात्री जाणी की तेसा दुनिया री बुरी इच्छा ते जो आत्मा साथे युद्ध करोई, बचे रे रओ।
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
दुजिया जातिया बीचे तुसा रा चाल-चलण खरा ओ, कऊँकि जिना-जिना गल्ला रे सेयो तुसा खे कुकर्मी जाणी की बदनाम करोए, सेयो तुसा रे पले कामा खे देखी की तिना पले कामा री बजअ ते तिना रे आऊणे रे दिने परमेशरो री महिमा करो।
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
प्रभु यीशुए री ये इच्छा ए कि मांणूआ रे जरिए ठराए रे हर शासको रे अधीन रओ; राजे रे इजी खे कऊँकि से सबी रा प्रदान ए।
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
और राज्यपालो रे बी अधीन रओ, कऊँकि से बुरे काम करने वाल़ेया खे सजा देणे और खरे काम करने वाल़ेया री तारीफ करने खे तेसरी तरफा ते पेजी राखे।
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
कऊँकि परमेशर तुसा ते ए चाओआ कि तुसे खरे काम करने रे जरिए तिना मूर्ख लोका रे मुंओ खे बन्द करी देओ जो अज्ञानता री गल्ला बोलोए।
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
तुसे लोक एबे पापो रे गुलाम निए कऊँकि प्रभु यीशुए तुसे पईले ई पापो ते आजाद करी ते रे। पर एसा आजादिया खे आपणे आपू खे बुराईया री आड़ नि बणाओ। पर अच्छे काम करी की ये दखाओ कि तुसे सच्ची ई परमेशरे रे दास ए।
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
सबी रा आदर करो, विश्वासी पाईया साथे प्यार राखो, परमेशरो ते डरो, राजे रा सम्मान करो।
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
ओ गुलाम विश्वासियो, हर प्रकारो ते पूरे आदरो साथे आपणे मालका रे अधीन रओ और ना बस अच्छे और पले मालका रे अधीन रओ, पर बुरे मालका रे बी अधीन रओ।
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
कऊँकि जे कोई परमेशरो रे बारे रे ये सोची की कि परमेशरो री येई इच्छा ए अन्याय ते दु: ख उठांदा ऊआ क्ल़ेश सईन करोआ, तो ये तिना खे अच्छा लगोआ।
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
कऊँकि जे तुसे अपराध करी की मुक्के खाए और सब्र राखेया, तो तिदे बडयाईया री क्या गल्ल ए? पर जे खरे काम करी की दु: ख उठाओए और सब्र राखोए, तो ये परमेशरो खे अच्छा लगोआ।
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
तुसे इजी खेई बुलाई बी राखे, कऊँकि मसीह बी तुसा री खातर दु: ख उठाई की तुसा खे एक आदर्श देई गा रा ताकि तुसे बी तेसरे चिह्नो पाँदे चलो।
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
ना तो तिने पाप कित्तेया और ना ई तेसरे मुंओ ते कोई छलो री गल्ल निकल़ी।
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
से गाल़ी सुणी की गाल़ी नि देओ था और दु: ख उठाई की केसी खे बी तमकी नि देओ था, पर आपू खे सच्चा न्याय करने वाल़े रे आथो रे सम्बाल़ो था।
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
जेबे मसीह मरेया तिने क्रूसो पाँदे आसे रे पापो री खातर सजा सईन कित्ती। तिने एड़ा इजी खे कित्तेया ताकि आसे पाप करना छाडी देईए और धार्मिकता खे जिऊणा शुरू करिए। तेसरे ई जख्मा साथे तुसे ठीक ऊए।
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
पईले तुसे लोक पटकी रिया पेडा जेड़े थे, पर एबे तुसे आपणे प्राणो रे रखवाल़े और चरवाहे यीशु मसीह गे वापस आईगे रे।

< 1 பேதுரு 2 >