< 1 பேதுரு 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,
ਪਨ੍ਤ-ਗਾਲਾਤਿਯਾ-ਕੱਪਦਕਿਯਾ-ਆਸ਼ਿਯਾ-ਬਿਥੁਨਿਯਾਦੇਸ਼ੇਸ਼਼ੁ ਪ੍ਰਵਾਸਿਨੋ ਯੇ ਵਿਕੀਰ੍ਣਲੋਕਾਃ
2 ௨ பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, இயேசுகிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதற்காகவும், அவருடைய இரத்தம் தெளிக்கப்படுவதற்காகவும் தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்களாக இருப்பவர்களுக்கு எழுதுகிறதாவது: கிருபை உங்களோடு இருந்து, உங்களுடைய சமாதானம் பெருகட்டும்.
ਪਿਤੁਰੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਪੂਰ੍ੱਵਨਿਰ੍ਣਯਾਦ੍ ਆਤ੍ਮਨਃ ਪਾਵਨੇਨ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਹਣਾਯ ਸ਼ੋਣਿਤਪ੍ਰੋਕ੍ਸ਼਼ਣਾਯ ਚਾਭਿਰੁਚਿਤਾਸ੍ਤਾਨ੍ ਪ੍ਰਤਿ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰੇਰਿਤਃ ਪਿਤਰਃ ਪਤ੍ਰੰ ਲਿਖਤਿ| ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਬਾਹੁਲ੍ਯੇਨ ਸ਼ਾਨ੍ਤਿਰਨੁਗ੍ਰਹਸ਼੍ਚ ਭੂਯਾਸ੍ਤਾਂ|
3 ௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਤਾਤ ਈਸ਼੍ਵਰੋ ਧਨ੍ਯਃ, ਯਤਃ ਸ ਸ੍ਵਕੀਯਬਹੁਕ੍ਰੁʼਪਾਤੋ ਮ੍ਰੁʼਤਗਣਮਧ੍ਯਾਦ੍ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯੋੱਥਾਨੇਨ ਜੀਵਨਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਰ੍ਥਮ੍ ਅਰ੍ਥਤੋ
4 ௪ தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார்.
(ਅ)ਕ੍ਸ਼਼ਯਨਿਸ਼਼੍ਕਲਙ੍ਕਾਮ੍ਲਾਨਸਮ੍ਪੱਤਿਪ੍ਰਾਪ੍ਤ੍ਯਰ੍ਥਮ੍ ਅਸ੍ਮਾਨ੍ ਪੁਨ ਰ੍ਜਨਯਾਮਾਸ| ਸਾ ਸਮ੍ਪੱਤਿਃ ਸ੍ਵਰ੍ਗੇ (ਅ)ਸ੍ਮਾਕੰ ਕ੍ਰੁʼਤੇ ਸਞ੍ਚਿਤਾ ਤਿਸ਼਼੍ਠਤਿ,
5 ௫ கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
ਯੂਯਞ੍ਚੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਸ਼ਕ੍ਤਿਤਃ ਸ਼ੇਸ਼਼ਕਾਲੇ ਪ੍ਰਕਾਸ਼੍ਯਪਰਿਤ੍ਰਾਣਾਰ੍ਥੰ ਵਿਸ਼੍ਵਾਸੇਨ ਰਕ੍ਸ਼਼੍ਯਧ੍ਵੇ|
6 ௬ இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
ਤਸ੍ਮਾਦ੍ ਯੂਯੰ ਯਦ੍ਯਪ੍ਯਾਨਨ੍ਦੇਨ ਪ੍ਰਫੁੱਲਾ ਭਵਥ ਤਥਾਪਿ ਸਾਮ੍ਪ੍ਰਤੰ ਪ੍ਰਯੋਜਨਹੇਤੋਃ ਕਿਯਤ੍ਕਾਲਪਰ੍ੱਯਨ੍ਤੰ ਨਾਨਾਵਿਧਪਰੀਕ੍ਸ਼਼ਾਭਿਃ ਕ੍ਲਿਸ਼੍ਯਧ੍ਵੇ|
7 ௭ அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.
ਯਤੋ ਵਹ੍ਨਿਨਾ ਯਸ੍ਯ ਪਰੀਕ੍ਸ਼਼ਾ ਭਵਤਿ ਤਸ੍ਮਾਤ੍ ਨਸ਼੍ਵਰਸੁਵਰ੍ਣਾਦਪਿ ਬਹੁਮੂਲ੍ਯੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਸ਼੍ਵਾਸਰੂਪੰ ਯਤ੍ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤੰ ਸ੍ਵਰ੍ਣੰ ਤੇਨ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਗਮਨਸਮਯੇ ਪ੍ਰਸ਼ੰਸਾਯਾਃ ਸਮਾਦਰਸ੍ਯ ਗੌਰਵਸ੍ਯ ਚ ਯੋਗ੍ਯਤਾ ਪ੍ਰਾਪ੍ਤਵ੍ਯਾ|
8 ௮ நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து,
ਯੂਯੰ ਤੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਮ੍ ਅਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾਪਿ ਤਸ੍ਮਿਨ੍ ਪ੍ਰੀਯਧ੍ਵੇ ਸਾਮ੍ਪ੍ਰਤੰ ਤੰ ਨ ਪਸ਼੍ਯਨ੍ਤੋ(ਅ)ਪਿ ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤੋ (ਅ)ਨਿਰ੍ੱਵਚਨੀਯੇਨ ਪ੍ਰਭਾਵਯੁਕ੍ਤੇਨ ਚਾਨਨ੍ਦੇਨ ਪ੍ਰਫੁੱਲਾ ਭਵਥ,
9 ௯ உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள்.
ਸ੍ਵਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਯ ਪਰਿਣਾਮਰੂਪਮ੍ ਆਤ੍ਮਨਾਂ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਲਭਧ੍ਵੇ ਚ|
10 ௧0 உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்;
ਯੁਸ਼਼੍ਮਾਸੁ ਯੋ (ਅ)ਨੁਗ੍ਰਹੋ ਵਰ੍ੱਤਤੇ ਤਦ੍ਵਿਸ਼਼ਯੇ ਯ ਈਸ਼੍ਵਰੀਯਵਾਕ੍ਯੰ ਕਥਿਤਵਨ੍ਤਸ੍ਤੇ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਸ੍ਤਸ੍ਯ ਪਰਿਤ੍ਰਾਣਸ੍ਯਾਨ੍ਵੇਸ਼਼ਣਮ੍ ਅਨੁਸਨ੍ਧਾਨਞ੍ਚ ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ|
11 ௧௧ தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள்.
ਵਿਸ਼ੇਸ਼਼ਤਸ੍ਤੇਸ਼਼ਾਮਨ੍ਤਰ੍ੱਵਾਸੀ ਯਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯਾਤ੍ਮਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇ ਵਰ੍ੱਤਿਸ਼਼੍ਯਮਾਣਾਨਿ ਦੁਃਖਾਨਿ ਤਦਨੁਗਾਮਿਪ੍ਰਭਾਵਞ੍ਚ ਪੂਰ੍ੱਵੰ ਪ੍ਰਾਕਾਸ਼ਯਤ੍ ਤੇਨ ਕਃ ਕੀਦ੍ਰੁʼਸ਼ੋ ਵਾ ਸਮਯੋ ਨਿਰਦਿਸ਼੍ਯਤੈਤਸ੍ਯਾਨੁਸਨ੍ਧਾਨੰ ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ|
12 ௧௨ தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.
ਤਤਸ੍ਤੈ ਰ੍ਵਿਸ਼਼ਯੈਸ੍ਤੇ ਯੰਨ ਸ੍ਵਾਨ੍ ਕਿਨ੍ਤ੍ਵਸ੍ਮਾਨ੍ ਉਪਕੁਰ੍ੱਵਨ੍ਤ੍ਯੇਤਤ੍ ਤੇਸ਼਼ਾਂ ਨਿਕਟੇ ਪ੍ਰਾਕਾਸ਼੍ਯਤ| ਯਾਂਸ਼੍ਚ ਤਾਨ੍ ਵਿਸ਼਼ਯਾਨ੍ ਦਿਵ੍ਯਦੂਤਾ ਅਪ੍ਯਵਨਤਸ਼ਿਰਸੋ ਨਿਰੀਕ੍ਸ਼਼ਿਤੁਮ੍ ਅਭਿਲਸ਼਼ਨ੍ਤਿ ਤੇ ਵਿਸ਼਼ਯਾਃ ਸਾਮ੍ਪ੍ਰਤੰ ਸ੍ਵਰ੍ਗਾਤ੍ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਸ੍ਯ ਪਵਿਤ੍ਰਸ੍ਯਾਤ੍ਮਨਃ ਸਹਾੱਯਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਤ੍ਸਮੀਪੇ ਸੁਸੰਵਾਦਪ੍ਰਚਾਰਯਿਤ੍ਰੁʼਭਿਃ ਪ੍ਰਾਕਾਸ਼੍ਯਨ੍ਤ|
13 ௧௩ ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள்.
ਅਤਏਵ ਯੂਯੰ ਮਨਃਕਟਿਬਨ੍ਧਨੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਪ੍ਰਬੁੱਧਾਃ ਸਨ੍ਤੋ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰਕਾਸ਼ਸਮਯੇ ਯੁਸ਼਼੍ਮਾਸੁ ਵਰ੍ੱਤਿਸ਼਼੍ਯਮਾਨਸ੍ਯਾਨੁਗ੍ਰਹਸ੍ਯ ਸਮ੍ਪੂਰ੍ਣਾਂ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਂ ਕੁਰੁਤ|
14 ௧௪ நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து,
ਅਪਰੰ ਪੂਰ੍ੱਵੀਯਾਜ੍ਞਾਨਤਾਵਸ੍ਥਾਯਾਃ ਕੁਤ੍ਸਿਤਾਭਿਲਾਸ਼਼ਾਣਾਂ ਯੋਗ੍ਯਮ੍ ਆਚਾਰੰ ਨ ਕੁਰ੍ੱਵਨ੍ਤੋ ਯੁਸ਼਼੍ਮਦਾਹ੍ਵਾਨਕਾਰੀ ਯਥਾ ਪਵਿਤ੍ਰੋ (ਅ)ਸ੍ਤਿ
15 ௧௫ உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.
ਯੂਯਮਪ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਸਨ੍ਤਾਨਾ ਇਵ ਸਰ੍ੱਵਸ੍ਮਿਨ੍ ਆਚਾਰੇ ਤਾਦ੍ਰੁʼਕ੍ ਪਵਿਤ੍ਰਾ ਭਵਤ|
16 ௧௬ நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
ਯਤੋ ਲਿਖਿਤਮ੍ ਆਸ੍ਤੇ, ਯੂਯੰ ਪਵਿਤ੍ਰਾਸ੍ਤਿਸ਼਼੍ਠਤ ਯਸ੍ਮਾਦਹੰ ਪਵਿਤ੍ਰਃ|
17 ௧௭ அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள்.
ਅਪਰਞ੍ਚ ਯੋ ਵਿਨਾਪਕ੍ਸ਼਼ਪਾਤਮ੍ ਏਕੈਕਮਾਨੁਸ਼਼ਸ੍ਯ ਕਰ੍ੰਮਾਨੁਸਾਰਾਦ੍ ਵਿਚਾਰੰ ਕਰੋਤਿ ਸ ਯਦਿ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਸ੍ਤਾਤ ਆਖ੍ਯਾਯਤੇ ਤਰ੍ਹਿ ਸ੍ਵਪ੍ਰਵਾਸਸ੍ਯ ਕਾਲੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਭੀਤ੍ਯਾ ਯਾਪ੍ਯਤਾਂ|
18 ௧௮ உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல்,
ਯੂਯੰ ਨਿਰਰ੍ਥਕਾਤ੍ ਪੈਤ੍ਰੁʼਕਾਚਾਰਾਤ੍ ਕ੍ਸ਼਼ਯਣੀਯੈ ਰੂਪ੍ਯਸੁਵਰ੍ਣਾਦਿਭਿ ਰ੍ਮੁਕ੍ਤਿੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਯ
19 ௧௯ குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
ਨਿਸ਼਼੍ਕਲਙ੍ਕਨਿਰ੍ੰਮਲਮੇਸ਼਼ਸ਼ਾਵਕਸ੍ਯੇਵ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਬਹੁਮੂਲ੍ਯੇਨ ਰੁਧਿਰੇਣ ਮੁਕ੍ਤਿੰ ਪ੍ਰਾਪ੍ਤਵਨ੍ਤ ਇਤਿ ਜਾਨੀਥ|
20 ௨0 அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
ਸ ਜਗਤੋ ਭਿੱਤਿਮੂਲਸ੍ਥਾਪਨਾਤ੍ ਪੂਰ੍ੱਵੰ ਨਿਯੁਕ੍ਤਃ ਕਿਨ੍ਤੁ ਚਰਮਦਿਨੇਸ਼਼ੁ ਯੁਸ਼਼੍ਮਦਰ੍ਥੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤੋ (ਅ)ਭਵਤ੍|
21 ௨௧ உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
ਯਤਸ੍ਤੇਨੈਵ ਮ੍ਰੁʼਤਗਣਾਤ੍ ਤਸ੍ਯੋੱਥਾਪਯਿਤਰਿ ਤਸ੍ਮੈ ਗੌਰਵਦਾਤਰਿ ਚੇਸ਼੍ਵਰੇ ਵਿਸ਼੍ਵਸਿਥ ਤਸ੍ਮਾਦ੍ ਈਸ਼੍ਵਰੇ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਸ਼੍ਵਾਸਃ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾ ਚਾਸ੍ਤੇ|
22 ௨௨ ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்;
ਯੂਯਮ੍ ਆਤ੍ਮਨਾ ਸਤ੍ਯਮਤਸ੍ਯਾਜ੍ਞਾਗ੍ਰਹਣਦ੍ਵਾਰਾ ਨਿਸ਼਼੍ਕਪਟਾਯ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਪ੍ਰੇਮ੍ਨੇ ਪਾਵਿਤਮਨਸੋ ਭੂਤ੍ਵਾ ਨਿਰ੍ੰਮਲਾਨ੍ਤਃਕਰਣੈਃ ਪਰਸ੍ਪਰੰ ਗਾਢੰ ਪ੍ਰੇਮ ਕੁਰੁਤ|
23 ௨௩ அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn )
ਯਸ੍ਮਾਦ੍ ਯੂਯੰ ਕ੍ਸ਼਼ਯਣੀਯਵੀਰ੍ੱਯਾਤ੍ ਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵਕ੍ਸ਼਼ਯਣੀਯਵੀਰ੍ੱਯਾਦ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਜੀਵਨਦਾਯਕੇਨ ਨਿਤ੍ਯਸ੍ਥਾਯਿਨਾ ਵਾਕ੍ਯੇਨ ਪੁਨਰ੍ਜਨ੍ਮ ਗ੍ਰੁʼਹੀਤਵਨ੍ਤਃ| (aiōn )
24 ௨௪ மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
ਸਰ੍ੱਵਪ੍ਰਾਣੀ ਤ੍ਰੁʼਣੈਸ੍ਤੁਲ੍ਯਸ੍ਤੱਤੇਜਸ੍ਤ੍ਰੁʼਣਪੁਸ਼਼੍ਪਵਤ੍| ਤ੍ਰੁʼਣਾਨਿ ਪਰਿਸ਼ੁਸ਼਼੍ਯਤਿ ਪੁਸ਼਼੍ਪਾਣਿ ਨਿਪਤਨ੍ਤਿ ਚ|
25 ௨௫ கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn )
ਕਿਨ੍ਤੁ ਵਾਕ੍ਯੰ ਪਰੇਸ਼ਸ੍ਯਾਨਨ੍ਤਕਾਲੰ ਵਿਤਿਸ਼਼੍ਠਤੇ| ਤਦੇਵ ਚ ਵਾਕ੍ਯੰ ਸੁਸੰਵਾਦੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਅਨ੍ਤਿਕੇ ਪ੍ਰਕਾਸ਼ਿਤੰ| (aiōn )