< 1 இராஜாக்கள் 6 >

1 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
در سال چهارم سلطنت سلیمان، درست چهارصد و هشتاد سال پس از خروج قوم اسرائیل از مصر در ماه زیو که ماه دوم است، بنای خانۀ خداوند شروع شد.
2 சாலொமோன் ராஜா யெகோவாவுக்குக் கட்டின ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது.
طول خانهٔ خداوند سی متر، عرض آن ده متر و ارتفاعش پانزده متر بود.
3 ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சமமாக 30 அடி நீளமும், ஆலயத்திற்கு முன்னே 15 அடி அகலமுமாக இருந்தது.
ایوان جلوی ساختمان ده متر درازا و پنج متر پهنا داشت.
4 பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்தான்.
در دیوارهای ساختمان پنجره‌هایی باریک کار گذاشته شده بود.
5 அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி இடச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுச்சுவரைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
یک سری اتاق در سه طبقه دور ساختمان و چسبیده به آن درست کردند. عرض اتاقهای طبقه اول دو و نیم متر، طبقه دوم سه متر و طبقه سوم سه و نیم متر بود. برای اینکه مجبور نباشند سر تیرهای این اتاقها را به داخل دیوار خانهٔ خدا فرو کنند، لبه‌هایی دور تا دور دیوار ساختند و سر تیرهای سرو را روی آنها قرار دادند.
6 கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான்.
7 ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
تمام سنگهای ساختمان قبلاً در معدن تراشیده و آماده می‌گردید به طوری که در فضای ساختمان صدای تیشه و چکش و ابزار و آلات آهنی دیگر شنیده نمی‌شد.
8 நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
درِ ورودی طبقه اول در سمت جنوبی خانهٔ خدا بود و طبقهٔ دوم و سوم به‌وسیلۀ پله‌های مارپیچی به طبقه اول راه داشت.
9 இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான்.
پس از تکمیل ساختمان، سلیمان دستور داد سقف ساختمان را با تیرها و تخته‌های چوب سرو بپوشانند.
10 ௧0 அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
ارتفاع اتاقهای دور ساختمان دو و نیم متر بود که با تیرهای سرو آزاد به معبد متصل می‌شدند.
11 ௧௧ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
خداوند به سلیمان گفت:
12 ௧௨ நீ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நீதி நியாயங்களை நிறைவேற்றி, என்னுடைய கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படி, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு சொன்ன என்னுடைய வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
«اگر هر چه به تو می‌گویم انجام دهی و از تمام احکام و دستورهای من اطاعت کنی، آنگاه آنچه را که به پدرت داوود قول دادم، بجا خواهم آورد
13 ௧௩ இஸ்ரவேல் மக்களின் நடுவிலே இருந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
و در میان قوم اسرائیل در این خانه ساکن می‌شوم و هرگز ایشان را ترک نمی‌کنم.»
14 ௧௪ அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
وقتی بنای خانهٔ خدا به پایان رسید،
15 ௧௫ ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான்.
دیوارهای داخل خانه با چوب سرو پوشانده شد که از زمین تا به سقف می‌رسید. سلیمان کف آن را نیز با چوب صنوبر فرش کرد.
16 ௧௬ மூடப்பட்ட தரைதுவங்கி சுவர்களின் மேற்கூரைவரை ஆலயத்தின் பக்கங்களைத் தொட்டிருக்கிற 30 அடி நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் செய்து, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதியினிடமாகக் கட்டினான்.
قسمت انتهای خانۀ خدا را به طول ده متر به‌وسیلۀ دیواری از چوب سرو جدا ساخت و آن اتاق را به «قُدس‌الاقداس» اختصاص داد.
17 ௧௭ அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை 60 அடி நீளமாக இருந்தது.
طول اتاق بیرونی مقابل قدس‌الاقداس بیست متر بود.
18 ௧௮ ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாக இருந்தது.
تمام دیوارهای سنگی داخل خانهٔ خدا را با قطعاتی از تخته‌های سرو که با نقشهایی از گل و کدو منبت‌کاری شده بود، پوشاند.
19 ௧௯ யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்திற்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தினான்.
قدس‌الاقداس محلی بود که صندوق عهد خداوند را در آن می‌گذاشتند.
20 ௨0 மகா பரிசுத்த ஸ்தலம் முன்புறம்வரை 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமுமாக இருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
درازا و پهنا و بلندی قدس‌الاقداس، هر یک ده متر بود و سطح دیوارهای داخلی آن با طلا پوشانده شده بود. سپس سلیمان از چوب سرو یک مذبح برای آن درست کرد.
21 ௨௧ ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
روکش مذبح هم مثل رویه داخل خانهٔ خدا، از طلای خالص بود. در برابر محل مدخل قدس‌الاقداس، زنجیرهایی از طلا نصب نمود. به این ترتیب همه جای خانه را با طلا پوشاند و مذبح کنار اتاق داخلی را هم طلاکاری کرد.
22 ௨௨ இப்படி ஆலயம் முழுவதும் கட்டிமுடியும்வரை, அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
23 ௨௩ மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் 15 அடி உயரமுமாக இருந்தது.
سلیمان دو کروبی از چوب زیتون ساخت که بلندی هر کدام از آنها پنج متر بود و آنها را در داخل قدس‌الاقداس قرار داد. کروبی‌ها طوری کنار هم قرار گرفته بودند که دو بال آنها به هم می‌رسید و بالهای دیگرشان تا دیوارهای دو طرف قدس‌الاقداس کشیده می‌شد. طول هر یک از بالهای کروبیان دو و نیم متر بود و به این ترتیب از سر یک بال تا سر بال دیگر پنج متر می‌شد. هر دو کروبی را به یک اندازه و به یک شکل ساخته بودند و هر دو را با روکش طلا پوشانیده بودند.
24 ௨௪ கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை 7.6 அடி கேருபீனின் மற்ற இறக்கை 7.6 அடியாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை 15 அடியாக இருந்தது.
25 ௨௫ மற்றக் கேருபீனும் 15 அடியாக இருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாக இருந்தது.
26 ௨௬ ஒரு கேருபீன் 15 அடி உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
27 ௨௭ அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் இறக்கைகள் விரித்திருந்ததால், ஒரு கேருபீனின் இறக்கை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் இறக்கைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.
28 ௨௮ அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.
29 ௨௯ ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயுமாகக் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
دیوارهای هر دو اتاق خانهٔ خدا با نقشهای کروبیان و درختان خرما و دسته‌های گل، منبت‌کاری شده بود.
30 ௩0 உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான்.
کف هر دو اتاق نیز روکش طلا داشت.
31 ௩௧ மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது.
برای مدخل قدس‌الاقداس، دو لنگه در از چوب زیتون ساختند. پهنای این درها به اندازهٔ یک پنجم پهنای دیوار بود.
32 ௩௨ ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பனை மரங்களிலும் பொன்பதியத்தக்கதாகப் பொன்தகட்டால் மூடினான்.
این دو لنگه در نیز با نقشهای کروبیان و درختان خرما و دسته‌های گل منبت‌کاری شده و بطور کامل با روکش طلا پوشانیده شده بود.
33 ௩௩ இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைக்கால்களைச் செய்தான்; அது சுவர் அளவில் நான்கு பக்கமும் ஒரே அளவு சதுரமாக இருந்தது.
چهار چوب مدخل خانهٔ خدا که به اتاق جلویی باز می‌شد از چوب زیتون ساخته شده بود. پهنای این چهار چوب یک چهارم پهنای دیوار بود.
34 ௩௪ அதின் இரண்டு கதவுகளும் தேவதாருப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.
این در، از چوب صنوبر ساخته شده بود و چهار لنگه داشت که دو به دو به هم متصل بود و تا می‌شد.
35 ௩௫ அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
این درها نیز با نقشهای کروبیان و درختان خرما و دسته‌های گل منبت‌کاری شده و به طور کامل با روکش طلا پوشانیده شده بود.
36 ௩௬ அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளாலும் கட்டினான்.
حیاطی در جلوی خانهٔ خدا ساخته شد که دیوارهای آن از سه ردیف سنگ تراشیده و یک ردیف چوب سرو تشکیل شده بود.
37 ௩௭ நான்காம் வருடம் சீப் மாதத்திலே யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,
اولین سنگ بنای خانهٔ خداوند در ماه زیو که ماه دوم است، در سال چهارم سلطنت سلیمان گذاشته شد؛
38 ௩௮ 11 வது வருடம் பூல் என்னும் 8 வது மாதத்திலே, அந்த ஆலயம்முழுவதும் எல்லா சட்டதிட்டத்தின்படியே ஒருபங்கும் குறையாமல் கட்டி முடிந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க 7 வருடங்கள் ஆனது.
و در سال یازدهم سلطنت او در ماه بول که ماه هشتم است، تمام کارهای ساختمانی آن درست مطابق طرح داده شده، تکمیل گردید. به این ترتیب، ساختن خانهٔ خدا هفت سال به طول انجامید.

< 1 இராஜாக்கள் 6 >