< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ఆదితో య ఆసీద్ యస్య వాగ్ అస్మాభిరశ్రావి యఞ్చ వయం స్వనేత్రై ర్దృష్టవన్తో యఞ్చ వీక్షితవన్తః స్వకరైః స్పృష్టవన్తశ్చ తం జీవనవాదం వయం జ్ఞాపయామః|
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
స జీవనస్వరూపః ప్రకాశత వయఞ్చ తం దృష్టవన్తస్తమధి సాక్ష్యం దద్మశ్చ, యశ్చ పితుః సన్నిధావవర్త్తతాస్మాకం సమీపే ప్రకాశత చ తమ్ అనన్తజీవనస్వరూపం వయం యుష్మాన్ జ్ఞాపయామః| (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
అస్మాభి ర్యద్ దృష్టం శ్రుతఞ్చ తదేవ యుష్మాన్ జ్ఞాప్యతే తేనాస్మాభిః సహాంశిత్వం యుష్మాకం భవిష్యతి| అస్మాకఞ్చ సహాంశిత్వం పిత్రా తత్పుత్రేణ యీశుఖ్రీష్టేన చ సార్ద్ధం భవతి|
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
అపరఞ్చ యుష్మాకమ్ ఆనన్దో యత్ సమ్పూర్ణో భవేద్ తదర్థం వయమ్ ఏతాని లిఖామః|
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
వయం యాం వార్త్తాం తస్మాత్ శ్రుత్వా యుష్మాన్ జ్ఞాపయామః సేయమ్| ఈశ్వరో జ్యోతిస్తస్మిన్ అన్ధకారస్య లేశోఽపి నాస్తి|
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
వయం తేన సహాంశిన ఇతి గదిత్వా యద్యన్ధాకారే చరామస్తర్హి సత్యాచారిణో న సన్తో ఽనృతవాదినో భవామః|
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
కిన్తు స యథా జ్యోతిషి వర్త్తతే తథా వయమపి యది జ్యోతిషి చరామస్తర్హి పరస్పరం సహభాగినో భవామస్తస్య పుత్రస్య యీశుఖ్రీష్టస్య రుధిరఞ్చాస్మాన్ సర్వ్వస్మాత్ పాపాత్ శుద్ధయతి|
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
వయం నిష్పాపా ఇతి యది వదామస్తర్హి స్వయమేవ స్వాన్ వఞ్చయామః సత్యమతఞ్చాస్మాకమ్ అన్తరే న విద్యతే|
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
యది స్వపాపాని స్వీకుర్మ్మహే తర్హి స విశ్వాస్యో యాథార్థికశ్చాస్తి తస్మాద్ అస్మాకం పాపాని క్షమిష్యతే సర్వ్వస్మాద్ అధర్మ్మాచ్చాస్మాన్ శుద్ధయిష్యతి|
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
వయమ్ అకృతపాపా ఇతి యది వదామస్తర్హి తమ్ అనృతవాదినం కుర్మ్మస్తస్య వాక్యఞ్చాస్మాకమ్ అన్తరే న విద్యతే|

< 1 யோவான் 1 >