< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ആദിതോ യ ആസീദ് യസ്യ വാഗ് അസ്മാഭിരശ്രാവി യഞ്ച വയം സ്വനേത്രൈ ർദൃഷ്ടവന്തോ യഞ്ച വീക്ഷിതവന്തഃ സ്വകരൈഃ സ്പൃഷ്ടവന്തശ്ച തം ജീവനവാദം വയം ജ്ഞാപയാമഃ|
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
സ ജീവനസ്വരൂപഃ പ്രകാശത വയഞ്ച തം ദൃഷ്ടവന്തസ്തമധി സാക്ഷ്യം ദദ്മശ്ച, യശ്ച പിതുഃ സന്നിധാവവർത്തതാസ്മാകം സമീപേ പ്രകാശത ച തമ് അനന്തജീവനസ്വരൂപം വയം യുഷ്മാൻ ജ്ഞാപയാമഃ| (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
അസ്മാഭി ര്യദ് ദൃഷ്ടം ശ്രുതഞ്ച തദേവ യുഷ്മാൻ ജ്ഞാപ്യതേ തേനാസ്മാഭിഃ സഹാംശിത്വം യുഷ്മാകം ഭവിഷ്യതി| അസ്മാകഞ്ച സഹാംശിത്വം പിത്രാ തത്പുത്രേണ യീശുഖ്രീഷ്ടേന ച സാർദ്ധം ഭവതി|
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
അപരഞ്ച യുഷ്മാകമ് ആനന്ദോ യത് സമ്പൂർണോ ഭവേദ് തദർഥം വയമ് ഏതാനി ലിഖാമഃ|
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
വയം യാം വാർത്താം തസ്മാത് ശ്രുത്വാ യുഷ്മാൻ ജ്ഞാപയാമഃ സേയമ്| ഈശ്വരോ ജ്യോതിസ്തസ്മിൻ അന്ധകാരസ്യ ലേശോഽപി നാസ്തി|
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
വയം തേന സഹാംശിന ഇതി ഗദിത്വാ യദ്യന്ധാകാരേ ചരാമസ്തർഹി സത്യാചാരിണോ ന സന്തോ ഽനൃതവാദിനോ ഭവാമഃ|
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
കിന്തു സ യഥാ ജ്യോതിഷി വർത്തതേ തഥാ വയമപി യദി ജ്യോതിഷി ചരാമസ്തർഹി പരസ്പരം സഹഭാഗിനോ ഭവാമസ്തസ്യ പുത്രസ്യ യീശുഖ്രീഷ്ടസ്യ രുധിരഞ്ചാസ്മാൻ സർവ്വസ്മാത് പാപാത് ശുദ്ധയതി|
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
വയം നിഷ്പാപാ ഇതി യദി വദാമസ്തർഹി സ്വയമേവ സ്വാൻ വഞ്ചയാമഃ സത്യമതഞ്ചാസ്മാകമ് അന്തരേ ന വിദ്യതേ|
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
യദി സ്വപാപാനി സ്വീകുർമ്മഹേ തർഹി സ വിശ്വാസ്യോ യാഥാർഥികശ്ചാസ്തി തസ്മാദ് അസ്മാകം പാപാനി ക്ഷമിഷ്യതേ സർവ്വസ്മാദ് അധർമ്മാച്ചാസ്മാൻ ശുദ്ധയിഷ്യതി|
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
വയമ് അകൃതപാപാ ഇതി യദി വദാമസ്തർഹി തമ് അനൃതവാദിനം കുർമ്മസ്തസ്യ വാക്യഞ്ചാസ്മാകമ് അന്തരേ ന വിദ്യതേ|

< 1 யோவான் 1 >