< 1 யோவான் 5 >
1 ௧ இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான்.
Yense yozumina kuti Jesu nji Kiresite u pepwetwe ku zwilila kwa Ireeza. Mi yense yosaka isi muntu usaka mwana yo pepwetwe ku zwa kwali.
2 ௨ நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம்.
Chobuti twizi kuti tusaka bana ba Ireeza: hatu saka Ireeza niku panga intaelo zakwe.
3 ௩ தேவனிடத்தில் அன்புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை.
Mokuti ili njilato lya Ireeza: kuti tubike intaelo zakwe. Mi intaelo zakwe kazilemi.
4 ௪ தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம்.
Mukuti yense yopepetwe kuzwilila kwa Ireeza u koma inkanda. Mi ichi njikuwina kukoma inkanda: intumelo yetu.
5 ௫ இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
Njeni yozo yokoma inkanda? Iye yozumina kuti Jesu Mwana wa Ireeza.
6 ௬ இயேசுகிறிஸ்துவாகிய இவரே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; தண்ணீரினாலே மாத்திரமல்ல, தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாக இருப்பதினால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
Uzu njiyena yabakezi cha menzi ni malaha: Jesu Kiresite. Kanabezi bulyo chamenzi, kono chamenzi ni malaha.
7 ௭ பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்;
Mukuti kwina botatwe bena bupaki:
8 ௮ பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
Luhuho, menzi, ni malaha. Izi zotatwe zina mwintumelelano.
9 ௯ நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
Heva tuwana vupaki vwa vantu, vupaki vwa Ireeza vukando. Vushupi vwa Ireeza njovu, chava hi vupaki ku amana za mwana kwe.
10 ௧0 தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
Yense yo zumina mu Mwana Ireeza iye mwine wina vushupi mwali. Yense yasa zumini Ireeza chava mupangi kuti uchenga, kakuli ka zumine vupaki vwa hele Ireeza ku amana za Mwana kwe.
11 ௧௧ தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios )
Mi vupaki njovu: Ireeza ava tuhi vuhalo vusa mani, mi vuhalo uvu nji Mwana kwe. (aiōnios )
12 ௧௨ குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
Iye yo wina Mwana wina vuhalo. Iye ya sena Mwana Ireeza kena vuhalo.
13 ௧௩ உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios )
Niva miñoleli izi zintu ku chitila kuti mwi zive kuti mwina vuhalo vusa mani - kwenu inywe muzumina mwi zina lya Mwana a Ireeza. (aiōnios )
14 ௧௪ நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை.
Mi hape, iyi nji nkutwisiso itwina nayo ha vusu vwakwe, kuti hatu kumbila chonse kuya ke ntato yakwe, utu zuwa.
15 ௧௫ நாம் எதைக்கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
Mi hape, heva twizi kuti utu zuwa - chonse chi tumu kumbila - twizi kuti twina chonse chitu va kumbili kwali.
16 ௧௬ மரணத்திற்குரியதாக இல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவன் பார்த்தால், அவன் ஜெபம் செய்யவேண்டும், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்திற்குரியதாக இல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்திற்குரியதான பாவமும் உண்டு, அதைக்குறித்து ஜெபம்செய்ய நான் சொல்வதில்லை.
Heva yense uvona mwake na panga chivi chisa leteli ifu, u swanela ku lapela, Mi Ireeza mwa muhe vuhalo. Nita kwavo zivi zavo kazi leteli ifu. Kwina chivi chi leteza ifu; kani ti kuti uswanela ku lapelela zezo.
17 ௧௭ அநீதி எல்லாம் பாவம்தான்; என்றாலும் மரணத்திற்குரியதாக இல்லாத பாவமும் உண்டு.
Vonse vufosi chivi, kono kwina zivi zisa leteli mafu.
18 ௧௮ தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவனை தேவன் தீமையிலிருந்து காக்கிறார், சாத்தான் அவனைத் தொடமாட்டான்.
Twizi kuti yense yo pepwetwe kuzwa kwa Ireeza kena chivi. Kono iye ya va pepwa kuzwa kwa Ireeza umu vuluka ke ntokomelo. Mi iye muvilala ka woli kumu tenda vuvi.
19 ௧௯ நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்றும், உலகம் முழுவதும் சாத்தானுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம்.
Twizi kuti tuzwa kwa Ireeza, Mi twizi kuti lyonse ifasi li wila kozo muvilala.
20 ௨0 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios )
Kono twizi kuti Mwana we Ireeza avezi mi ava tuhi inkutwisiso nji kuti twizive uzo we niti. Mi hape, twina mozo wa vuniti, mu mwana kwe Jesu Kirisite. Njiye Ireeza we niti ni vuhalo vusa mani. (aiōnios )
21 ௨௧ பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
Bana, muli zwise kuzi swaniso.