< 1 யோவான் 4 >
1 ௧ பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.
හේ ප්රියතමාඃ, යූයං සර්ව්වේෂ්වාත්මසු න විශ්වසිත කින්තු තේ ඊශ්වරාත් ජාතා න වේත්යාත්මනඃ පරීක්ෂධ්වං යතෝ බහවෝ මෘෂාභවිෂ්යද්වාදිනෝ ජගන්මධ්යම් ආගතවන්තඃ|
2 ௨ தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
ඊශ්වරීයෝ ය ආත්මා ස යුෂ්මාභිරනේන පරිචීයතාං, යීශුඃ ඛ්රීෂ්ටෝ නරාවතාරෝ භූත්වාගත ඒතද් යේන කේනචිද් ආත්මනා ස්වීක්රියතේ ස ඊශ්වරීයඃ|
3 ௩ சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
කින්තු යීශුඃ ඛ්රීෂ්ටෝ නරාවතාරෝ භූත්වාගත ඒතද් යේන කේනචිද් ආත්මනා නාඞ්ගීක්රියතේ ස ඊශ්වරීයෝ නහි කින්තු ඛ්රීෂ්ටාරේරාත්මා, තේන චාගන්තව්යමිති යුෂ්මාභිඃ ශ්රුතං, ස චේදානීමපි ජගති වර්ත්තතේ|
4 ௪ பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்.
හේ බාලකාඃ, යූයම් ඊශ්වරාත් ජාතාස්තාන් ජිතවන්තශ්ච යතඃ සංසාරාධිෂ්ඨානකාරිණෝ (අ)පි යුෂ්මදධිෂ්ඨානකාරී මහාන්|
5 ௫ அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
තේ සංසාරාත් ජාතාස්තතෝ හේතෝඃ සංසාරාද් භාෂන්තේ සංසාරශ්ච තේෂාං වාක්යානි ගෘහ්ලාති|
6 ௬ நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.
වයම් ඊශ්වරාත් ජාතාඃ, ඊශ්වරං යෝ ජානාති සෝ(අ)ස්මද්වාක්යානි ගෘහ්ලාති යශ්චේශ්වරාත් ජාතෝ නහි සෝ(අ)ස්මද්වාක්යානි න ගෘහ්ලාති; අනේන වයං සත්යාත්මානං භ්රාමකාත්මානඤ්ච පරිචිනුමඃ|
7 ௭ பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
හේ ප්රියතමාඃ, වයං පරස්පරං ප්රේම කරවාම, යතඃ ප්රේම ඊශ්වරාත් ජායතේ, අපරං යඃ කශ්චිත් ප්රේම කරෝති ස ඊශ්වරාත් ජාත ඊශ්වරං වේත්ති ච|
8 ௮ அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
යඃ ප්රේම න කරෝති ස ඊශ්වරං න ජානාති යත ඊශ්වරඃ ප්රේමස්වරූපඃ|
9 ௯ தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
අස්මාස්වීශ්වරස්ය ප්රේමෛතේන ප්රාකාශත යත් ස්වපුත්රේණාස්මභ්යං ජීවනදානාර්ථම් ඊශ්වරඃ ස්වීයම් අද්විතීයං පුත්රං ජගන්මධ්යං ප්රේෂිතවාන්|
10 ௧0 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
වයං යද් ඊශ්වරේ ප්රීතවන්ත ඉත්යත්ර නහි කින්තු ස යදස්මාසු ප්රීතවාන් අස්මත්පාපානාං ප්රායශ්චිර්ත්තාර්ථං ස්වපුත්රං ප්රේෂිතවාංශ්චේත්යත්ර ප්රේම සන්තිෂ්ඨතේ|
11 ௧௧ பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம்.
හේ ප්රියතමාඃ, අස්මාසු යදීශ්වරේණෛතාදෘශං ප්රේම කෘතං තර්හි පරස්පරං ප්රේම කර්ත්තුම් අස්මාකමප්යුචිතං|
12 ௧௨ தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
ඊශ්වරඃ කදාච කේනාපි න දෘෂ්ටඃ යද්යස්මාභිඃ පරස්පරං ප්රේම ක්රියතේ තර්හීශ්වරෝ (අ)ස්මන්මධ්යේ තිෂ්ඨති තස්ය ප්රේම චාස්මාසු සේත්ස්යතේ|
13 ௧௩ அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
අස්මභ්යං තේන ස්වකීයාත්මනෝං(අ)ශෝ දත්ත ඉත්යනේන වයං යත් තස්මින් තිෂ්ඨාමඃ ස ච යද් අස්මාසු තිෂ්ඨතීති ජානීමඃ|
14 ௧௪ பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம்.
පිතා ජගත්රාතාරං පුත්රං ප්රේෂිතවාන් ඒතද් වයං දෘෂ්ට්වා ප්රමාණයාමඃ|
15 ௧௫ இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
යීශුරීශ්වරස්ය පුත්ර ඒතද් යේනාඞ්ගීක්රියතේ තස්මින් ඊශ්වරස්තිෂ්ඨති ස චේශ්වරේ තිෂ්ඨති|
16 ௧௬ தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
අස්මාස්වීශ්වරස්ය යත් ප්රේම වර්ත්තතේ තද් වයං ඥාතවන්තස්තස්මින් විශ්වාසිතවන්තශ්ච| ඊශ්වරඃ ප්රේමස්වරූපඃ ප්රේම්නී යස්තිෂ්ඨති ස ඊශ්වරේ තිෂ්ඨති තස්මිංශ්චේශ්වරස්තිෂ්ඨති|
17 ௧௭ நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.
ස යාදෘශෝ (අ)ස්ති වයමප්යේතස්මින් ජගති තාදෘශා භවාම ඒතස්මාද් විචාරදිනේ (අ)ස්මාභි ර්යා ප්රතිභා ලභ්යතේ සාස්මත්සම්බන්ධීයස්ය ප්රේම්නඃ සිද්ධිඃ|
18 ௧௮ அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை.
ප්රේම්නි භීති ර්න වර්ත්තතේ කින්තු සිද්ධං ප්රේම භීතිං නිරාකරෝති යතෝ භීතිඃ සයාතනාස්ති භීතෝ මානවඃ ප්රේම්නි සිද්ධෝ න ජාතඃ|
19 ௧௯ அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.
අස්මාසු ස ප්රථමං ප්රීතවාන් ඉති කාරණාද් වයං තස්මින් ප්රීයාමහේ|
20 ௨0 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்?
ඊශ්වරේ (අ)හං ප්රීය ඉත්යුක්ත්වා යඃ කශ්චිත් ස්වභ්රාතරං ද්වේෂ්ටි සෝ (අ)නෘතවාදී| ස යං දෘෂ්ටවාන් තස්මින් ස්වභ්රාතරි යදි න ප්රීයතේ තර්හි යම් ඊශ්වරං න දෘෂ්ටවාන් කථං තස්මින් ප්රේම කර්ත්තුං ශක්නුයාත්?
21 ௨௧ தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.
අත ඊශ්වරේ යඃ ප්රීයතේ ස ස්වීයභ්රාතර්ය්යපි ප්රීයතාම් ඉයම් ආඥා තස්මාද් අස්මාභි ර්ලබ්ධා|