< 1 யோவான் 4 >

1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.
ओ मेरे प्यारेओ! हर केसी पाँदे विश्वास नि करो जो आत्मा रे जरिए बोलणे रा दावा करोए। बल्कि आत्मा खे परखो कि सेयो परमेशरो री तरफा ते कि नई, कऊँकि बऊत सारे चूठे भविष्यबक्ता दुनिया रे निकल़ी की खड़े ऊई रे।
2 தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
परमेशरो रा पवित्र आत्मा तुसे ईंयां पछयाणी सकोए कि जो कोई आत्मा मानी लओई कि प्रभु यीशु मसीह शरीरो ते ऊई की आयी रा, से परमेशरो री तरफा ते ए
3 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
और जो कोई आत्मा प्रभु यीशुए खे नि मानदी, से परमेशरो री तरफा ते निए और सेई तो मसीह रे बिरोदिया री आत्मा ए, जेतेरी चर्चा तुसे सुणी चुके रे कि से आऊणे वाल़ा ए और एबे बी दुनिया रे ए।
4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்.
ओ बाल़को! तुसे परमेशरो रे लोक ए और तुसे तिना चूठे भविष्यबक्तेया पाँदे जय पाई राखी, कऊँकि जो पवित्र आत्मा तुसा दे ए, तेस शैतानो ते बी बड़ा ए जो दुनिया पाँदे राज करोआ।
5 அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
सेयो चूठे भविष्यबक्तेया दुनिया रे ए, इजी बजअ ते सेयो दुनिया रिया गल्ला बोलोए और दुनिया रे लोक तिना री सुणोए।
6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.
आसे परमेशरो रे ए, जो परमेशरो खे जाणोआ, से म्हारी सुणोआ, जो परमेशरो खे नि जाणदा, से म्हारी नि सुणदा, ईंयां ई आसे बी सच्चो री आत्मा और बईमो री आत्मा खे पछयाणी लऊँए।
7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
ओ मेरे प्यारेओ! आसे आपू बीचे प्यार राखिए, कऊँकि प्यार परमेशरो ते ए। जो कोई ओरी ते प्यार करोआ, से परमेशरो ते पैदा ऊई रा और परमेशरो खे जाणोआ।
8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
जो कोई ओरी साथे प्यार नि राखदा, से परमेशरो खे नि जाणदा, कऊँकि परमेशर प्यार ए।
9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
जो प्यार परमेशर आसा साथे राखोआ, से इजी ते प्रगट ऊआ कि परमेशरे आपणा एकलौता पुत्र दुनिया रे पेजी ता, ताकि आसे तेसरे जरिए अनन्त जिन्दगी पाऊँ।
10 ௧0 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
प्यार इजी ते नि कि आसे परमेशरो ते प्यार कित्तेया, पर इजी रे ए कि तिने आसा ते प्यार कित्तेया और आसा खे पापो ते छुड़ाणे खे आपणा पुत्र बलिदान ऊणे खे पेजेया।
11 ௧௧ பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம்.
ओ मेरे प्यारेओ! जेबे परमेशरे आसा ते इतणा प्यार कित्तेया, तो आसा खे बी आपू बीचे प्यार राखणा चाईयो।
12 ௧௨ தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
परमेशर कदी बी किने नि देखेया, जे आसे आपू बीचे प्यार राखूँ, तो परमेशर आसा रे बणेया रा रओआ और तेसरा प्यार आसा ते सिद्ध ऊईगा रा।
13 ௧௩ அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
इजी तेई आसे जाणूंए कि आसे तेसदे बणे रे रऊँए और से आसा रे, कऊँकि तिने आपणी पवित्र आत्मा आसा खे देई राखेया।
14 ௧௪ பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம்.
और आसे पुत्र देखी बी लया और गवाई बी देऊँए कि पिता परमेशरे आपणा पुत्र दुनिया रे लोका रा उद्धारकर्ता करी की पेजी राखेया।
15 ௧௫ இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
जो कोई ये मानी लओआ कि प्रभु यीशु परमेशरो रा पुत्र ए, परमेशर तेसदे बणेया रा रओआ और से परमेशरो रे
16 ௧௬ தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
और जो प्यार परमेशर आसा साथे राखोआ, तिजी खे आसे जाणी गे और आसा खे तिजी पाँदे विश्वास ए कि परमेशर प्यार ए, जो प्यारो रे बणेया रा रओआ, से परमेशरो रे बणेया रा रओआ और परमेशर तेसरे बणेया रा रओआ।
17 ௧௭ நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.
इजी तेई प्यार आसा रे सिद्ध ओआ कि तेस आसा खे सजा नि देणी। जेड़ा यीशु मसीह ए, तेड़े ई दुनिया रे आसे बी ए।
18 ௧௮ அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை.
प्यारो रे डर नि ऊँदा, बल्कि सिद्ध प्यार डरो खे दूर करी देओआ, कऊँकि डरो ते तकलीफ़ ओई और जो डर करोआ, से प्यारो रे सिद्ध नि ऊआ।
19 ௧௯ அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.
आसे इजी री खातर परमेशरो खे और ओरी खे प्यार करूँए, कऊँकि पईले परमेशरे आसा ते प्यार कित्तेया।
20 ௨0 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்?
जे कोई बोलो कि आऊँ परमेशरो ते प्यार राखूँआ और आपणे पाईए ते बैर राखो, तो से चूठा ए, कऊँकि जो आपणे पाईए ते, जो तिने देखी राखेया, प्यार नि राखदा, तो से परमेशरो ते बी, जो तिने देखी नि राखेया, प्यार नि राखी सकदा।
21 ௨௧ தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.
तेसते आसा खे ये आज्ञा मिली री कि जो कोई आपणे परमेशरो ते प्यार राखोआ, से आपणे पाईए ते बी प्यार राखो।

< 1 யோவான் 4 >