< 1 யோவான் 4 >
1 ௧ பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.
ⲁ̅ⲛⲁⲙⲉⲣⲁⲧⲉ ⲙⲡⲉⲣⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲛⲁ ⲛⲓⲙ ⲁⲗⲗⲁ ⲇⲟⲕⲓⲙⲁⲍⲉ ⲛⲛⲉⲡⲛⲁ ϫⲉ ⲉⲛⲉ ϩⲉⲛⲉⲃⲟⲗ ϩⲛ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲉ ϫⲉ ⲁϩⲁϩ ⲙⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲛⲟⲩϫ ⲉⲓ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ
2 ௨ தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
ⲃ̅ϩⲙ ⲡⲁⲓ ⲥⲟⲩⲉⲛ ⲡⲉⲡⲛⲁ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲛ ⲡⲉⲡⲛⲁ ⲛⲧⲉⲡⲗⲁⲛⲏ ϫⲉ ⲡⲛⲁ ⲛⲓⲙ ⲉⲧϩⲟⲙⲟⲗⲟⲅⲉⲓ ⲛⲓⲥ ⲡⲉⲭⲥ ϫⲉ ⲁϥⲉⲓ ϩⲛ ⲧⲥⲁⲣⲝ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ
3 ௩ சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
ⲅ̅ⲁⲩⲱ ⲡⲛⲁ ⲛⲓⲙ ⲉⲧ ⲛϥϩⲟⲙⲟⲗⲟⲅⲉⲓ ⲁⲛ ⲛⲓⲥ ⲡⲉⲭⲥ ⲛⲟⲩⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲁⲛⲧⲓⲭⲣⲓⲏⲥⲧⲟⲥ ⲡⲉⲧⲁⲧⲉⲛⲥⲱⲧⲙ ϫⲉ ϥⲛⲏⲩ ⲁⲩⲱ ϫⲓⲛ ⲧⲉⲛⲟⲩ ϥϣⲟⲟⲡ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ
4 ௪ பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்.
ⲇ̅ⲛⲧⲱⲧⲛ ⲛⲧⲉⲧⲛ ϩⲉⲛϫⲡⲟ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ⲁⲧⲉⲧⲛϫⲣⲟ ⲉⲣⲟⲟⲩ ϫⲉ ⲟⲩⲛⲟϭ ⲡⲉ ⲡⲉⲧⲉⲛϩⲏⲧ ⲧⲏⲩⲧⲛ ⲉϩⲟⲩⲉ ⲡⲉⲧϣϣⲟⲟⲡ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ
5 ௫ அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
ⲉ̅ⲛⲧⲟⲟⲩ ⲛⲉ ϩⲉⲛⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲛⲉ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲉⲩϣⲁϫⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲁⲩⲱ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲥⲱⲧⲙ ⲉⲣⲟⲟⲩ
6 ௬ நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம்.
ⲋ̅ⲁⲛⲟⲛ ⲇⲉ ⲁⲛⲟ ϩⲉⲛⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲧⲥⲟⲟⲩⲛ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ϥⲥⲱⲧⲙ ⲉⲣⲟⲛ ⲡⲉⲧⲉ ⲛⲛⲟⲩⲉⲃⲟⲗ ⲁⲛ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲛϥⲥⲱⲧⲙ ⲁⲛ ⲉⲣⲟⲛ ϩⲙ ⲡⲁⲓ ⲧⲉⲛⲉⲓⲙⲉ ⲉⲡⲉⲡⲛⲁ ⲛⲧⲙⲉ ⲙⲛ ⲡⲉⲡⲛⲁ ⲛⲧⲉⲡⲗⲁⲛⲏ
7 ௭ பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
ⲍ̅ⲛⲁⲙⲉⲣⲁⲧⲉ ⲙⲁⲣⲉⲛⲙⲉⲣⲓ ⲛⲛⲉⲛⲉⲣⲏⲩ ϫⲉ ⲧⲁⲅⲁⲡⲏ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲧⲉ ⲁⲩⲱ ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲛⲧⲁⲅⲁⲡⲁ ⲛⲛⲧⲁⲩϫⲡⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ϥⲥⲟⲟⲩⲛ ⲉⲡⲛⲟⲩⲧⲉ
8 ௮ அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
ⲏ̅ⲡⲉⲧⲉ ⲛϥⲙⲉ ⲁⲛ ⲛϥⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲧⲁⲅⲁⲡⲏ
9 ௯ தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
ⲑ̅ϩⲙ ⲡⲁⲓ ⲁⲥⲟⲩⲱⲛϩ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲛ ⲛϭⲓ ⲧⲁⲅⲁⲡⲏ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲁϥⲧⲛⲛⲟⲟⲩ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲛⲛⲟⲩⲱⲧ ⲉϩⲣⲁⲓ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲉⲱⲛϩ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ
10 ௧0 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
ⲓ̅ⲉⲣⲉ ⲧⲁⲅⲁⲡⲏ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ϣⲟⲟⲡ ϩⲙ ⲡⲁⲓ ϫⲉ ⲁⲛⲟⲛ ⲁⲛ ⲡⲉⲛⲧⲁⲛⲙⲉⲣⲓ ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲗⲗⲁ ⲛⲧⲟϥ ⲡⲉⲛⲧⲁϥⲙⲉⲣⲓⲧⲛ ⲁⲩⲱ ⲁϥⲧⲛⲛⲟⲟⲩ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲛⲕⲱ ⲉⲃⲟⲗ ⲛⲉⲛⲛⲟⲃⲉ
11 ௧௧ பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம்.
ⲓ̅ⲁ̅ⲛⲁⲙⲉⲣⲁⲧⲉ ⲉϣϫⲉ ⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲉⲣⲓⲧⲛ ⲛⲧⲉⲓϩⲉ ⲁⲛⲟⲛ ϩⲱⲱⲛ ϣϣⲉ ⲉⲣⲟⲛ ⲉⲙⲉⲣⲓ ⲛⲛⲉⲛⲉⲣⲏⲩ
12 ௧௨ தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
ⲓ̅ⲃ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲡⲉⲗⲁⲁⲩ ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲉⲛⲉϩ ⲉϣⲱⲡⲉ ⲇⲉ ⲉⲛϣⲁⲛⲙⲉⲣⲓ ⲛⲛⲉⲛⲉⲣⲏⲩ ⲉⲓ ⲡⲛⲟⲩⲧⲉ ϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲛ ⲁⲩⲱ ⲧⲉϥⲁⲅⲁⲡⲏ ϫⲏⲕ ⲉⲃⲟⲗ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲛ
13 ௧௩ அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
ⲓ̅ⲅ̅ϩⲙ ⲡⲁⲓ ⲧⲉⲛⲉⲓⲙⲉ ϫⲉ ⲧⲉⲛϣⲟⲟⲡ ⲉϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ ⲁⲩⲱ ⲛⲧⲟϥ ϥϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲛ ϫⲉ ⲁϥϯ ⲛⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲉϥⲡⲛⲁ
14 ௧௪ பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம்.
ⲓ̅ⲇ̅ⲁⲩⲱ ⲁⲛⲟⲛ ⲁⲛⲛⲁⲩ ⲁⲩⲱ ⲁⲛⲣ ⲙⲛⲧⲣⲉ ϫⲉ ⲁⲡⲉⲓⲱⲧ ⲧⲛⲛⲟⲟⲩ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲛⲭⲱⲧⲏⲣ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ
15 ௧௫ இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
ⲓ̅ⲉ̅ⲡⲉⲧⲛⲁϩⲩⲙⲟⲗⲟⲅⲉⲓ ϫⲉ ⲓⲏⲥ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ ⲁⲩⲱ ⲛⲧⲟϥ ϥϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ
16 ௧௬ தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
ⲓ̅ⲋ̅ⲁⲩⲱ ⲁⲛⲟⲛ ⲁⲛⲉⲓⲙⲉ ⲁⲩⲱ ⲁⲛⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲧⲁⲅⲁⲡⲏ ⲉⲧⲉ ⲟⲩⲛⲧⲁⲥ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛϩⲏⲧⲛ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲧⲁⲅⲁⲡⲏ ⲁⲩⲱ ⲡⲉⲧϣⲟⲟⲡ ϩⲛ ⲧⲁⲅⲁⲡⲏ ϥϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ⲡⲛⲟⲩⲧⲉ ϣⲟⲟⲡ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ
17 ௧௭ நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.
ⲓ̅ⲍ̅ϩⲙ ⲡⲁⲓ ⲁⲥϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛϭⲓ ⲧⲁⲅⲁⲡⲏ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲙⲙⲟ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲉϫⲱⲡⲉ ⲉⲩⲟⲩⲛⲧⲁⲛ ⲙⲙⲟⲟⲩ ⲛⲛⲟⲩⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ϩⲙ ⲡⲉϩⲟⲟⲩ ⲛⲧⲉⲕⲣⲓⲥⲓⲥ ϫⲉⲕⲁⲥ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲧⲉⲣⲉⲡⲏ ϣⲟⲟⲡ ⲙⲙⲟⲥ ⲁⲛⲟⲛ ϩⲱⲱ ⲧⲉⲛϣⲱⲡⲉ ϩⲙ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ
18 ௧௮ அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை.
ⲓ̅ⲏ̅ⲙⲙⲛ ϩⲟⲧⲉ ϣⲟⲟⲡ ϩⲛ ⲧⲁⲅⲁⲡⲏ ⲁⲗⲗⲁ ⲧⲁⲅⲁⲡⲏ ⲉⲧϫⲏⲕ ⲉⲃⲟⲗ ϣⲁⲥⲛⲟⲩϫ ⲉⲃⲟⲗ ⲛⲑⲟⲧⲉ ϫⲉ ⲑⲟⲧⲉ ⲟⲩⲛⲧⲁⲥ ⲙⲙⲟⲟⲩ ⲛⲛⲟⲩⲕⲟⲗⲁⲥⲓⲥ ⲁⲩⲱ ⲡⲉⲧⲣ ϩⲟⲧⲉ ⲛϥϫⲏⲕ ⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲁⲅⲁⲡⲏ
19 ௧௯ அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ⲧⲉⲛⲉⲓⲙⲉ ϫⲉ ⲛⲧⲟϥ ⲛϣⲟⲣⲡ ⲡⲉⲛⲧⲁϥⲙⲉⲣⲓⲧⲛ
20 ௨0 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்?
ⲕ̅ⲉϣⲱⲡⲉ ⲉⲣⲉϣⲁⲛⲟⲩⲁ ϫⲟⲟⲥ ϫⲉ ϯⲙⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉϥⲙⲟⲥⲧⲉ ⲙⲡⲉϥⲥⲟⲛ ⲟⲩⲣⲉϥϫⲓ ϭⲟⲗ ⲡⲉ ⲡⲉⲧⲉ ⲛϥⲙⲉ ⲅⲁⲣ ⲁⲛ ⲙⲡⲉϥⲥⲟⲛ ⲉⲧϥⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲇⲉ ⲉⲧ ⲙⲡⲉϥⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲙⲛ ϣ ϭⲟⲙ ⲙⲙⲟϥ ⲉⲙⲉⲣⲓⲧϥ
21 ௨௧ தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.
ⲕ̅ⲁ̅ⲁⲩⲱ ⲧⲉⲓⲉⲛⲧⲟⲗⲏ ⲁⲛϫⲓⲧⲥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ϫⲉⲕⲁⲥ ⲡⲉⲧⲙⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉϥⲉⲙⲉⲣⲉ ⲡⲉϥⲥⲟⲛ