< 1 யோவான் 3 >

1 நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
Ведець че драгосте не-а арэтат Татэл: сэ не нумим копий ай луй Думнезеу! Ши сунтем. Лумя ну не куноаште, пентру кэ ну Л-а куноскут нич пе Ел.
2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
Пряюбицилор, акум сунтем копий ай луй Думнезеу. Ши че вом фи ну с-а арэтат ынкэ. Дар штим кэ, атунч кынд Се ва арэта Ел, вом фи ка Ел, пентру кэ Ыл вом ведя аша кум есте.
3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
Орьчине аре нэдеждя ачаста ын Ел се курэцеште, дупэ кум Ел есте курат.
4 பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
Орьчине фаче пэкат фаче ши фэрэделеӂе; ши пэкатул есте фэрэделеӂе.
5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை.
Ши штиць кэ Ел С-а арэтат ка сэ я пэкателе; ши ын Ел ну есте пэкат.
6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
Орьчине рэмыне ын Ел ну пэкэтуеште; орьчине пэкэтуеште ну Л-а вэзут, нич ну Л-а куноскут.
7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.
Копилашилор, нимень сэ ну вэ ыншеле! Чине трэеште ын неприхэнире есте неприхэнит, кум Ел Ынсушь есте неприхэнит.
8 பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
Чине пэкэтуеште есте де ла дяволул, кэч дяволул пэкэтуеште де ла ынчепут. Фиул луй Думнезеу С-а арэтат ка сэ нимичяскэ лукрэриле дяволулуй.
9 தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.
Орьчине есте нэскут дин Думнезеу ну пэкэтуеште, пентру кэ сэмынца Луй рэмыне ын ел; ши ну поате пэкэтуи, фииндкэ есте нэскут дин Думнезеу.
10 ௧0 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை.
Прин ачаста се куноск копиий луй Думнезеу ши копиий дяволулуй. Орьчине ну трэеште ын неприхэнире ну есте де ла Думнезеу; нич чине ну юбеште пе фрателе сэу.
11 ௧௧ நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது.
Кэч вестиря пе каре аць аузит-о де ла ынчепут есте ачаста: сэ не юбим уний пе алций;
12 ௧௨ சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே.
ну кум а фост Каин, каре ера де ла чел рэу ши а учис пе фрателе сэу. Ши пентру че л-а учис? Пентру кэ фаптеле луй ерау реле, яр але фрателуй сэу ерау неприхэните.
13 ௧௩ என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள்.
Ну вэ мираць, фрацилор, дакэ вэ урэште лумя.
14 ௧௪ நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான்.
Ной штим кэ ам трекут дин моарте ла вяцэ, пентру кэ юбим пе фраць. Чине ну юбеште пе фрателе сэу рэмыне ын моарте.
15 ௧௫ தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios g166)
Орьчине урэште пе фрателе сэу есте ун учигаш; ши штиць кэ ничун учигаш н-аре вяца вешникэ рэмынынд ын ел. (aiōnios g166)
16 ௧௬ அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம்.
Ной ам куноскут драгостя Луй прин ачея кэ Ел Шь-а дат вяца пентру ной; ши ной деч требуе сэ не дэм вяца пентру фраць.
17 ௧௭ ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி?
Дар чине аре богэцииле лумий ачестея, ши веде пе фрателе сэу ын невое, ши ышь ынкиде инима фацэ де ел, кум рэмыне ын ел драгостя де Думнезеу?
18 ௧௮ என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம்.
Копилашилор, сэ ну юбим ку ворба, нич ку лимба, чи ку фапта ши ку адевэрул.
19 ௧௯ இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
Прин ачаста вом куноаште кэ сунтем дин адевэр ши не вом линишти инимиле ынаинтя Луй
20 ௨0 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
орь ын че не осындеште инима ноастрэ; кэч Думнезеу есте май маре декыт инима ноастрэ ши куноаште тоате лукруриле.
21 ௨௧ பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து,
Пряюбицилор, дакэ ну не осындеште инима ноастрэ, авем ындрэзнялэ ла Думнезеу.
22 ௨௨ அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
Ши, орьче вом чере, вом кэпэта де ла Ел, фииндкэ пэзим порунчиле Луй ши фачем че есте плэкут ынаинтя Луй.
23 ௨௩ நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது.
Ши порунка Луй есте сэ кредем ын Нумеле Фиулуй Сэу Исус Христос ши сэ не юбим уний пе алций, кум не-а порунчит Ел.
24 ௨௪ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம்.
Чине пэзеште порунчиле Луй рэмыне ын Ел ши Ел ын ел. Ши куноаштем кэ Ел рэмыне ын ной прин Духул пе каре ни Л-а дат.

< 1 யோவான் 3 >