< 1 யோவான் 3 >
1 ௧ நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
बिचार करा की पिता परमेश्वरे साड़े ने कितणा प्यार किता है, की सांझो परमेश्वर दे बच्चे बोलन, कने सच्ची असां परमेश्वर दे बच्चे न। इस संसारे दे लोक ऐ नी जाणदे न की असां परमेश्वर दे बच्चे न क्योंकि सै पिता परमेश्वर जो नी जाणदे।
2 ௨ பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
हे प्यारो, हुण असां परमेश्वरे दी ओलाद न, कने हल्ले दीकर ऐ प्रगट नी होया, की असां भविष्य च क्या बणी जाणा। इतणा पता है की जालू उनी प्रगट होणा है, तां असां भी उदे सांई होणा, क्योंकि उसयो तदिया ही दिखणा जियां सै है।
3 ௩ அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
कने जड़ा कोई यीशु मसीह पर आस रखदा है, सै अपणे आपे जो तदेया ही पबित्र करदा है, जदेया सै पबित्र है।
4 ௪ பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
जड़े कोई लगातार पाप करदे न, सै परमेश्वरे दी व्यवस्था जो नी मंदे कने पाप करणा व्यवस्था जो तोड़णा है।
5 ௫ அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை.
कने तुसां जाणदे न, की सै इस तांई आया है की साड़े पापां दिया सजा जो दूर करी दे; कने उदे च कोई पाप नी है।
6 ௬ அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
जड़ा कोई उदे च बणी रैंदा है, सै लगातार पाप नी करदा; जड़ा कोई पाप करदा है, सै नी जाणदा की यीशु मसीह कुण है, कने ना ही उसयो जाणया है।
7 ௭ பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.
हे बच्चो, कुसी दे बेहकाबे च मत ओंदे। जड़ा धार्मिकता दे कम्म करदा है, सेई यीशु मसीह सांई धर्मी है।
8 ௮ பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
जड़ा कोई लगातार पाप करदा है, सै शैताने दिया तरफा ला है, क्योंकि शैतान शुरू ला ही पाप करदा आया है, परमेश्वरे दा पुत्र इस तांई आया, की शैताने दे कम्मा जो खत्म करे।
9 ௯ தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.
जड़ा कोई परमेश्वरे दे बच्चे न सै लगातार पाप नी करदा; क्योंकि परमेश्वर दा सभाब उदे च है: कने सै पाप नी करी सकदा, क्योंकि सै परमेश्वरे दा बच्चा है।
10 ௧0 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை.
इसी ने परमेश्वरे दे बच्चे कने शैताने दे बच्चे जाणे जांदे न; जड़ा कोई धर्मे दे कम्म करदा, सै परमेश्वरे दिया तरफा ला है, कने जड़ा कोई अपणे मसीह भाईऐ ने प्यार करदा है सै भी परमेश्वरे दिया तरफा ला है।
11 ௧௧ நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது.
जड़ा समाचार तुसां शुरू ला सुणया है, से ऐ है, की असां इक दुज्जे ने प्यार रखिऐ।
12 ௧௨ சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே.
कने आदम दे पुत्र कैन सांई मत बणदे, जड़ा उस शैताने दा बच्चा था, जिनी अपणे भाईऐ दी हत्या किती, कने उनी उदी कुसा बजा ने हत्या किती? उनी इस तांई हत्या किती क्योंकि उदे अपणे कम्म बुरे थे, कने उदे भाईऐ दे कम्म धर्मे दे थे।
13 ௧௩ என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள்.
हे मसीह भाईयो, अगर संसारे दे लोक तुहांजो ने बैर रखदे न तां हेरान मत होंदे।
14 ௧௪ நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான்.
सांझो पता है, की असां मौत दी शक्ति ला अजाद होई गियो न कने हुण साड़े बाल परमेश्वरे दिया तरफा ला हमेशा दी जिंदगी है; क्योंकि असां मसीह भाईयां ने प्यार रखदे न, कने जड़ा प्यार नी रखदा है सै हले भी मौत दिया शक्तिया दे अधीन है।
15 ௧௫ தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
जड़ा कोई अपणे भाईयां ने बैर रखदा है, सै हत्यारा है; कने तुसां जाणदे न, की कुसी भी हत्यारे च हमेशा दी जिन्दगी नी रेंदी। (aiōnios )
16 ௧௬ அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம்.
असां प्यार जो यीशु मसीह ला ही जाणया, की उनी साड़े तांई अपणे प्राण दिते; इस तांई सांझो भी मसीह भाईयां तांई प्राण देणा चाईदे।
17 ௧௭ ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி?
पर जिसदे बाल संसारे दी धन सम्पत्ति हो कने सै अपणे मसीह भाईये जो कंगाल दिखीकरी उस पर तरस ना खा, तां उदे च परमेश्वरे दा प्यार नी होई सकदा।
18 ௧௮ என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம்.
हे मेरे प्यारे बच्चो, सांझो बचना कने गल्लां ला ही नी, पर उना दी सहायता करी के सच्चा प्यार करणा चाईदा।
19 ௧௯ இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
जालू असां दुज्जयां ने प्यार करगे इसला ही सांझो पता चलणा है, की असां सच्च दी ओलाद न। कने जालू कदी साड़ा मन सांझो पर दोष ला, तां असां परमेश्वरे दे सामणे अपणे मने जो दिलासा देई सकदे न।
20 ௨0 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
क्योंकि परमेश्वर साड़े मने ला बड्डा है; कने सब कुछ जाणदा है।
21 ௨௧ பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து,
हे प्यारो, अगर साड़ा मन सांझो दोष नी ला, तां असां परमेश्वरे सामणे हिम्मत होंदी है।
22 ௨௨ அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
कने जड़ा कुछ असां परमेश्वरे ला मंगदे न, सै सांझो उसला मिलदा है, क्योंकि असां उदे हुकमा जो मंदे न; कने जड़ा परमेश्वरे जो खुशी दिन्दा है असां सेई करदे न।
23 ௨௩ நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது.
कने उदा हुकम ऐ है की असां उदे पुत्र यीशु मसीहे पर भरोसा करन कने जियां उनी सांझो हुकम दितया है तियां ही अपु चे प्यार रखन।
24 ௨௪ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம்.
जड़ा उदे हुकमा जो मनदा है, सै परमेश्वर च रेंदा है कने परमेश्वर उना च रेंदा है। कने इसी ला ही उसा पबित्र आत्मा ला जड़ी उनी सांझो दिती है, असां जाणदे, की सै सांझो च रेंदा है।