< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
אנחנו כותבים לכם על דבר־החיים אשר היה מבראשית: שמענו אותו באוזנינו וראינו אותו במו עינינו. אכן, הבטנו בו ונגענו בו בידינו.
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
אנחנו מספרים לכם על המשיח, שהוא חיי הנצח, אשר היה עם האב בשמים ולאחר מכן נגלה אלינו. כן, אנו מעידים שישוע המשיח – החיים – נגלה אלינו. (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
אני חוזר ואומר: ראינו אותו ושמענו אותו, ואנו מספרים לכם זאת כדי שגם אתם תיהנו מההתחברות שיש לנו עם אלוהים האב ועם בנו ישוע המשיח.
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
אנו מספרים לכם זאת מסיבה נוספת: כדי שגם אתם תימלאו שמחה רבה כמונו.
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
זאת הבשורה שאלוהים ביקש מאיתנו לבשר לכם: אלוהים הוא אור ואין בו כל חושך.
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
אם אנו אומרים שיש לנו התחברות עם אלוהים בשעה שאנו חוטאים וחיים בחושך, אנחנו משקרים!
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
אך אם אנו חיים באור אלוהים, כמו המשיח, כשדבריו תמיד לנגד עינינו, יש לנו התחברות נפלאה איש עם רעהו, והדם ששפך בעדנו ישוע המשיח מנקה ומטהר אותנו מכל חטא.
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
אם אנו טוענים שאין בנו חטא, אנו משלים את עצמנו ומסרבים להכיר באמת.
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
אך אם נתוודה על חטאינו (לפני אלוהים), אנו בטוחים שיסלח לנו ויטהר אותנו מכל רע.
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
אם אנו מכחישים שחטאנו, לא זו בלבד שאנו משקרים, אנו עושים גם את אלוהים לשקרן, שכן הוא אמר שכולנו חטאנו.

< 1 யோவான் 1 >