< 1 கொரிந்தியர் 9 >
1 ௧ நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?
ਅਹੰ ਕਿਮ੍ ਏਕਃ ਪ੍ਰੇਰਿਤੋ ਨਾਸ੍ਮਿ? ਕਿਮਹੰ ਸ੍ਵਤਨ੍ਤ੍ਰੋ ਨਾਸ੍ਮਿ? ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਭੁ ਰ੍ਯੀਸ਼ੁਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਃ ਕਿੰ ਮਯਾ ਨਾਦਰ੍ਸ਼ਿ? ਯੂਯਮਪਿ ਕਿੰ ਪ੍ਰਭੁਨਾ ਮਦੀਯਸ਼੍ਰਮਫਲਸ੍ਵਰੂਪਾ ਨ ਭਵਥ?
2 ௨ நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே.
ਅਨ੍ਯਲੋਕਾਨਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਯਦ੍ਯਪ੍ਯਹੰ ਪ੍ਰੇਰਿਤੋ ਨ ਭਵੇਯੰ ਤਥਾਚ ਯੁਸ਼਼੍ਮਤ੍ਕ੍ਰੁʼਤੇ ਪ੍ਰੇਰਿਤੋ(ਅ)ਸ੍ਮਿ ਯਤਃ ਪ੍ਰਭੁਨਾ ਮਮ ਪ੍ਰੇਰਿਤਤ੍ਵਪਦਸ੍ਯ ਮੁਦ੍ਰਾਸ੍ਵਰੂਪਾ ਯੂਯਮੇਵਾਧ੍ਵੇ|
3 ௩ என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்:
ਯੇ ਲੋਕਾ ਮਯਿ ਦੋਸ਼਼ਮਾਰੋਪਯਨ੍ਤਿ ਤਾਨ੍ ਪ੍ਰਤਿ ਮਮ ਪ੍ਰਤ੍ਯੁੱਤਰਮੇਤਤ੍|
4 ௪ புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா?
ਭੋਜਨਪਾਨਯੋਃ ਕਿਮਸ੍ਮਾਕੰ ਕ੍ਸ਼਼ਮਤਾ ਨਾਸ੍ਤਿ?
5 ௫ மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா?
ਅਨ੍ਯੇ ਪ੍ਰੇਰਿਤਾਃ ਪ੍ਰਭੋ ਰ੍ਭ੍ਰਾਤਰੌ ਕੈਫਾਸ਼੍ਚ ਯਤ੍ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤਦ੍ਵਤ੍ ਕਾਞ੍ਚਿਤ੍ ਧਰ੍ੰਮਭਗਿਨੀਂ ਵ੍ਯੂਹ੍ਯ ਤਯਾ ਸਾਰ੍ੱਧੰ ਪਰ੍ੱਯਟਿਤੁੰ ਵਯੰ ਕਿੰ ਨ ਸ਼ਕ੍ਨੁਮਃ?
6 ௬ அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை?
ਸਾਂਸਾਰਿਕਸ਼੍ਰਮਸ੍ਯ ਪਰਿਤ੍ਯਾਗਾਤ੍ ਕਿੰ ਕੇਵਲਮਹੰ ਬਰ੍ਣੱਬਾਸ਼੍ਚ ਨਿਵਾਰਿਤੌ?
7 ௭ எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்?
ਨਿਜਧਨਵ੍ਯਯੇਨ ਕਃ ਸੰਗ੍ਰਾਮੰ ਕਰੋਤਿ? ਕੋ ਵਾ ਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਕ੍ਸ਼਼ੇਤ੍ਰੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤਤ੍ਫਲਾਨਿ ਨ ਭੁਙ੍ਕ੍ਤੇ? ਕੋ ਵਾ ਪਸ਼ੁਵ੍ਰਜੰ ਪਾਲਯਨ੍ ਤਤ੍ਪਯੋ ਨ ਪਿਵਤਿ?
8 ௮ இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
ਕਿਮਹੰ ਕੇਵਲਾਂ ਮਾਨੁਸ਼਼ਿਕਾਂ ਵਾਚੰ ਵਦਾਮਿ? ਵ੍ਯਵਸ੍ਥਾਯਾਂ ਕਿਮੇਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਵਚਨੰ ਨ ਵਿਦ੍ਯਤੇ?
9 ௯ போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ?
ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਾਗ੍ਰਨ੍ਥੇ ਲਿਖਿਤਮਾਸ੍ਤੇ, ਤ੍ਵੰ ਸ਼ਸ੍ਯਮਰ੍ੱਦਕਵ੍ਰੁʼਸ਼਼ਸ੍ਯਾਸ੍ਯੰ ਨ ਭੰਤ੍ਸ੍ਯਸੀਤਿ| ਈਸ਼੍ਵਰੇਣ ਬਲੀਵਰ੍ੱਦਾਨਾਮੇਵ ਚਿਨ੍ਤਾ ਕਿੰ ਕ੍ਰਿਯਤੇ?
10 ௧0 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
ਕਿੰ ਵਾ ਸਰ੍ੱਵਥਾਸ੍ਮਾਕੰ ਕ੍ਰੁʼਤੇ ਤਦ੍ਵਚਨੰ ਤੇਨੋਕ੍ਤੰ? ਅਸ੍ਮਾਕਮੇਵ ਕ੍ਰੁʼਤੇ ਤੱਲਿਖਿਤੰ| ਯਃ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰੰ ਕਰ੍ਸ਼਼ਤਿ ਤੇਨ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਯੁਕ੍ਤੇਨ ਕਰ੍ਸ਼਼੍ਟਵ੍ਯੰ, ਯਸ਼੍ਚ ਸ਼ਸ੍ਯਾਨਿ ਮਰ੍ੱਦਯਤਿ ਤੇਨ ਲਾਭਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਯੁਕ੍ਤੇਨ ਮਰ੍ੱਦਿਤਵ੍ਯੰ|
11 ௧௧ நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
ਯੁਸ਼਼੍ਮਤ੍ਕ੍ਰੁʼਤੇ(ਅ)ਸ੍ਮਾਭਿਃ ਪਾਰਤ੍ਰਿਕਾਣਿ ਬੀਜਾਨਿ ਰੋਪਿਤਾਨਿ, ਅਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਕਮੈਹਿਕਫਲਾਨਾਂ ਵਯਮ੍ ਅੰਸ਼ਿਨੋ ਭਵਿਸ਼਼੍ਯਾਮਃ ਕਿਮੇਤਤ੍ ਮਹਤ੍ ਕਰ੍ੰਮ?
12 ௧௨ மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம்.
ਯੁਸ਼਼੍ਮਾਸੁ ਯੋ(ਅ)ਧਿਕਾਰਸ੍ਤਸ੍ਯ ਭਾਗਿਨੋ ਯਦ੍ਯਨ੍ਯੇ ਭਵੇਯੁਸ੍ਤਰ੍ਹ੍ਯਸ੍ਮਾਭਿਸ੍ਤਤੋ(ਅ)ਧਿਕੰ ਕਿੰ ਤਸ੍ਯ ਭਾਗਿਭਿ ਰ੍ਨ ਭਵਿਤਵ੍ਯੰ? ਅਧਿਕਨ੍ਤੁ ਵਯੰ ਤੇਨਾਧਿਕਾਰੇਣ ਨ ਵ੍ਯਵਹ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ ਕਿਨ੍ਤੁ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੀਯਸੁਸੰਵਾਦਸ੍ਯ ਕੋ(ਅ)ਪਿ ਵ੍ਯਾਘਾਤੋ(ਅ)ਸ੍ਮਾਭਿਰ੍ਯੰਨ ਜਾਯੇਤ ਤਦਰ੍ਥੰ ਸਰ੍ੱਵੰ ਸਹਾਮਹੇ|
13 ௧௩ ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா?
ਅਪਰੰ ਯੇ ਪਵਿਤ੍ਰਵਸ੍ਤੂਨਾਂ ਪਰਿਚਰ੍ੱਯਾਂ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤੇ ਪਵਿਤ੍ਰਵਸ੍ਤੁਤੋ ਭਕ੍ਸ਼਼੍ਯਾਣਿ ਲਭਨ੍ਤੇ, ਯੇ ਚ ਵੇਦ੍ਯਾਃ ਪਰਿਚਰ੍ੱਯਾਂ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤੇ ਵੇਦਿਸ੍ਥਵਸ੍ਤੂਨਾਮ੍ ਅੰਸ਼ਿਨੋ ਭਵਨ੍ਤ੍ਯੇਤਦ੍ ਯੂਯੰ ਕਿੰ ਨ ਵਿਦ?
14 ௧௪ அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
ਤਦ੍ਵਦ੍ ਯੇ ਸੁਸੰਵਾਦੰ ਘੋਸ਼਼ਯਨ੍ਤਿ ਤੈਃ ਸੁਸੰਵਾਦੇਨ ਜੀਵਿਤਵ੍ਯਮਿਤਿ ਪ੍ਰਭੁਨਾਦਿਸ਼਼੍ਟੰ|
15 ௧௫ அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும்.
ਅਹਮੇਤੇਸ਼਼ਾਂ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਕਿਮਪਿ ਨਾਸ਼੍ਰਿਤਵਾਨ੍ ਮਾਂ ਪ੍ਰਤਿ ਤਦਨੁਸਾਰਾਤ੍ ਆਚਰਿਤਵ੍ਯਮਿਤ੍ਯਾਸ਼ਯੇਨਾਪਿ ਪਤ੍ਰਮਿਦੰ ਮਯਾ ਨ ਲਿਖ੍ਯਤੇ ਯਤਃ ਕੇਨਾਪਿ ਜਨੇਨ ਮਮ ਯਸ਼ਸੋ ਮੁਧਾਕਰਣਾਤ੍ ਮਮ ਮਰਣੰ ਵਰੰ|
16 ௧௬ நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ.
ਸੁਸੰਵਾਦਘੇਸ਼਼ਣਾਤ੍ ਮਮ ਯਸ਼ੋ ਨ ਜਾਯਤੇ ਯਤਸ੍ਤਦ੍ਘੋਸ਼਼ਣੰ ਮਮਾਵਸ਼੍ਯਕੰ ਯਦ੍ਯਹੰ ਸੁਸੰਵਾਦੰ ਨ ਘੋਸ਼਼ਯੇਯੰ ਤਰ੍ਹਿ ਮਾਂ ਧਿਕ੍|
17 ௧௭ நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
ਇੱਛੁਕੇਨ ਤਤ੍ ਕੁਰ੍ੱਵਤਾ ਮਯਾ ਫਲੰ ਲਪ੍ਸ੍ਯਤੇ ਕਿਨ੍ਤ੍ਵਨਿੱਛੁਕੇ(ਅ)ਪਿ ਮਯਿ ਤਤ੍ਕਰ੍ੰਮਣੋ ਭਾਰੋ(ਅ)ਰ੍ਪਿਤੋ(ਅ)ਸ੍ਤਿ|
18 ௧௮ ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.
ਏਤੇਨ ਮਯਾ ਲਭ੍ਯੰ ਫਲੰ ਕਿੰ? ਸੁਸੰਵਾਦੇਨ ਮਮ ਯੋ(ਅ)ਧਿਕਾਰ ਆਸ੍ਤੇ ਤੰ ਯਦਭਦ੍ਰਭਾਵੇਨ ਨਾਚਰੇਯੰ ਤਦਰ੍ਥੰ ਸੁਸੰਵਾਦਘੋਸ਼਼ਣਸਮਯੇ ਤਸ੍ਯ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੀਯਸੁਸੰਵਾਦਸ੍ਯ ਨਿਰ੍ਵ੍ਯਯੀਕਰਣਮੇਵ ਮਮ ਫਲੰ|
19 ௧௯ நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.
ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਮ੍ ਅਨਾਯੱਤੋ(ਅ)ਹੰ ਯਦ੍ ਭੂਰਿਸ਼ੋ ਲੋਕਾਨ੍ ਪ੍ਰਤਿਪਦ੍ਯੇ ਤਦਰ੍ਥੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਦਾਸਤ੍ਵਮਙ੍ਗੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
20 ௨0 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன்.
ਯਿਹੂਦੀਯਾਨ੍ ਯਤ੍ ਪ੍ਰਤਿਪਦ੍ਯੇ ਤਦਰ੍ਥੰ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਯਿਹੂਦੀਯਇਵਾਭਵੰ| ਯੇ ਚ ਵ੍ਯਵਸ੍ਥਾਯੱਤਾਸ੍ਤਾਨ੍ ਯਤ੍ ਪ੍ਰਤਿਪਦ੍ਯੇ ਤਦਰ੍ਥੰ ਵ੍ਯਵਸ੍ਥਾਨਾਯੱਤੋ ਯੋ(ਅ)ਹੰ ਸੋ(ਅ)ਹੰ ਵ੍ਯਵਸ੍ਥਾਯੱਤਾਨਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਵ੍ਯਵਸ੍ਥਾਯੱਤਇਵਾਭਵੰ|
21 ௨௧ நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன்.
ਯੇ ਚਾਲਬ੍ਧਵ੍ਯਵਸ੍ਥਾਸ੍ਤਾਨ੍ ਯਤ੍ ਪ੍ਰਤਿਪਦ੍ਯੇ ਤਦਰ੍ਥਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਦ੍ ਅਲਬ੍ਧਵ੍ਯਵਸ੍ਥੋ ਨ ਭੂਤ੍ਵਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਲਬ੍ਧਵ੍ਯਵਸ੍ਥੋ ਯੋ(ਅ)ਹੰ ਸੋ(ਅ)ਹਮ੍ ਅਲਬ੍ਧਵ੍ਯਵਸ੍ਥਾਨਾਂ ਕ੍ਰੁʼਤੇ(ਅ)ਲਬ੍ਧਵ੍ਯਵਸ੍ਥ ਇਵਾਭਵੰ|
22 ௨௨ பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
ਦੁਰ੍ੱਬਲਾਨ੍ ਯਤ੍ ਪ੍ਰਤਿਪਦ੍ਯੇ ਤਦਰ੍ਥਮਹੰ ਦੁਰ੍ੱਬਲਾਨਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਦੁਰ੍ੱਬਲਇਵਾਭਵੰ| ਇੱਥੰ ਕੇਨਾਪਿ ਪ੍ਰਕਾਰੇਣ ਕਤਿਪਯਾ ਲੋਕਾ ਯਨ੍ਮਯਾ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਪ੍ਰਾਪ੍ਨੁਯੁਸ੍ਤਦਰ੍ਥੰ ਯੋ ਯਾਦ੍ਰੁʼਸ਼ ਆਸੀਤ੍ ਤਸ੍ਯ ਕ੍ਰੁʼਤੇ (ਅ)ਹੰ ਤਾਦ੍ਰੁʼਸ਼ਇਵਾਭਵੰ|
23 ௨௩ நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.
ਇਦ੍ਰੁʼਸ਼ ਆਚਾਰਃ ਸੁਸੰਵਾਦਾਰ੍ਥੰ ਮਯਾ ਕ੍ਰਿਯਤੇ ਯਤੋ(ਅ)ਹੰ ਤਸ੍ਯ ਫਲਾਨਾਂ ਸਹਭਾਗੀ ਭਵਿਤੁਮਿੱਛਾਮਿ|
24 ௨௪ பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
ਪਣ੍ਯਲਾਭਾਰ੍ਥੰ ਯੇ ਧਾਵਨ੍ਤਿ ਧਾਵਤਾਂ ਤੇਸ਼਼ਾਂ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਕੇਵਲ ਏਕਃ ਪਣ੍ਯੰ ਲਭਤੇ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਕਿਮੇਤੰਨ ਜ੍ਞਾਯਤੇ? ਅਤੋ ਯੂਯੰ ਯਥਾ ਪਣ੍ਯੰ ਲਪ੍ਸ੍ਯਧ੍ਵੇ ਤਥੈਵ ਧਾਵਤ|
25 ௨௫ பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
ਮੱਲਾ ਅਪਿ ਸਰ੍ੱਵਭੋਗੇ ਪਰਿਮਿਤਭੋਗਿਨੋ ਭਵਨ੍ਤਿ ਤੇ ਤੁ ਮ੍ਲਾਨਾਂ ਸ੍ਰਜੰ ਲਿਪ੍ਸਨ੍ਤੇ ਕਿਨ੍ਤੁ ਵਯਮ੍ ਅਮ੍ਲਾਨਾਂ ਲਿਪ੍ਸਾਮਹੇ|
26 ௨௬ ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன்.
ਤਸ੍ਮਾਦ੍ ਅਹਮਪਿ ਧਾਵਾਮਿ ਕਿਨ੍ਤੁ ਲਕ੍ਸ਼਼੍ਯਮਨੁੱਦਿਸ਼੍ਯ ਧਾਵਾਮਿ ਤੰਨਹਿ| ਅਹੰ ਮੱਲਇਵ ਯੁਧ੍ਯਾਮਿ ਚ ਕਿਨ੍ਤੁ ਛਾਯਾਮਾਘਾਤਯੰਨਿਵ ਯੁਧ੍ਯਾਮਿ ਤੰਨਹਿ|
27 ௨௭ மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.
ਇਤਰਾਨ੍ ਪ੍ਰਤਿ ਸੁਸੰਵਾਦੰ ਘੋਸ਼਼ਯਿਤ੍ਵਾਹੰ ਯਤ੍ ਸ੍ਵਯਮਗ੍ਰਾਹ੍ਯੋ ਨ ਭਵਾਮਿ ਤਦਰ੍ਥੰ ਦੇਹਮ੍ ਆਹਨ੍ਮਿ ਵਸ਼ੀਕੁਰ੍ੱਵੇ ਚ|