< 1 கொரிந்தியர் 8 >

1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும்.
ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁକି ଡ଼ା଼କାମାନି ବ଼ଗୁତି କାତା ନା଼ନୁ ୱେହ୍‌ନାୟି ଈଦି, “ବାରେତାକି ବୁଦି ମାନେ” ଇଞ୍ଜିଁ ମୀରୁ ୱେସିମାଞ୍ଜେରି, ଏ଼ଦାଆଁ ମା଼ମ୍ବୁ ପୁଞ୍ଜାମାନମି । ବୁଦି ଡା଼ହାରା କିୱିକିୟାନେ, ସାମା ଜୀୱୁନ଼ନାୟି କା଼ଲ୍‌ୱି କିୟାନେ ।
2 ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை.
ଆମ୍ବାଆସି ଏ଼ନି କାତାତା ଜିକେଏ ନା଼ନୁ ପୁଞ୍ଜାମାଇଁ ଇଞ୍ଜିଁ ଅଣ୍‌ପିନେସି, ଆତିହିଁ ଏ଼ୱାଣାକି ଏ଼ନିକିଁ ପୁନାୟିମାନେ, ଏ଼ୱାସି ନୀଏଁ ପାତେକା ଏଲେକିଁ ପୁଞ୍ଜାହିଲଅସି ।
3 தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
ସାମା ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁଇଁ ଜୀୱୁ ନ଼ନେସି, ଏ଼ୱାଣାଇଁ ମାହାପୂରୁ ପୁଞ୍ଜାମାନେସି ।
4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
ଏ଼ଦାଆଁତାକି ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁକି ଡ଼ା଼କାମାନି ବ଼ଗୁତି ତିନି କାତା ମା଼ର ପୁଞ୍ଜାମାନାୟି, ଦାର୍‌ତିତା ପେ଼ଣ୍‌କା ଇଞ୍ଜିହିଁ ଏ଼ନାଇ ହିଲାଉ, ଅ଼ଡ଼େ ରଣ୍ତିଏ ମାହାପୂରୁ ପିସ୍‌ପେ ଅ଼ଡ଼େ ରଅସି ହିଲଅସି ।
5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும்,
ଇଚିହିଁ ଲାକପୂରୁ ଆ଼ପେ କି ଦାର୍‌ତିତା ଆ଼ପେ, ଆମ୍ବାଆରାଇଁ ମାହାପୂରୁ ଇନେରି, ପେ଼ଣ୍‌କା ମାଚିହିଁ ଜିକେଏ ସାତେଏ ହା଼ରେକା “ପେ଼ଣ୍‌କା” ଅ଼ଡ଼େ ହା଼ରେକା “ପ୍ରବୁୟାଁ” ମାନୁ,
6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம்.
ଆ଼ତିଜିକେଏ ମାଙ୍ଗେତାକି ରଣ୍ତିଏ ମାହାପୂରୁ ଇଚିହିଁ ଏ଼ ଆ଼ବା ତା଼ଣାଟି ବାରେ ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନେ, ଇଞ୍ଜାଁ ମା଼ର ଏ଼ୱାଣି ତାକି ନୀଡାମାନାୟି; ଇଞ୍ଜାଁ ରଣ୍ତିଏ ପ୍ରବୁ ଇଚିହିଁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତ, ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ବାରେ ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନେ, ଅ଼ଡ଼େ ମା଼ର ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ନୀଡାମାନାୟି ।
7 ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது.
ଆ଼ତିଜିକେଏ ବାରେତାକି ଈ ବୁଦି ହିଲେଏ; ସାମା ଏଚେକା ଲ଼କୁ ନୀଏଁ ପାତେକା ପେ଼ଣ୍‌କା ମାନୁ ଇଞ୍ଜିଁ ଅଣ୍‌ପାନା ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁକି ଡ଼ା଼କାମାନି ବ଼ଗୁ ତିନେରି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ଅଣ୍‌ପୁତି ବା଼ଡ଼୍‌ୟୁ ଊଣା ମାନାକି ଦ଼ହଗାଟାରି ଆ଼ନେରି ।
8 உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை.
ସାମା ତୀନି ରା଼ନ୍ଦା ମାଙ୍ଗେ ମାହାପୂରୁ ନ଼କିତା ନେହିଁ କି ଲାଗେଏ କିୟେଏ; ତିନାଆତିହିଁ ମା଼ ଏ଼ନାୟି ନସ୍ତ ଆ଼ଏ ଅ଼ଡ଼େ ତିଚି ସାରେ ମାଙ୍ଗେ ଏ଼ନି ଲା଼ବା ଆ଼ଏ ।
9 ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள்.
ସାମା ଜାଗ୍ରାତା, ନଲେ ମୀ ତା଼ଣା ମାନି ଅଦିକାରା ନାମୁତା ବା଼ଡ଼୍‌ୟୁ ହିଲାଆ ଗାଟାରାକି କସ୍ତ ବା଼ଦା ହୀନାୟି ଆ଼ନେ ।
10 ௧0 எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா?
୧୦ବୁଦି ଗାଟାତେରି ମୀରୁ, ମିଙ୍ଗେ ଆମ୍ବାଆସି ପେ଼ନୁତି ଦେ଼ୱୁଡ଼ି ବ଼ଜିତା କୁଗାମାନାଣି ମେସ୍ତାତିହିଁ, ଏ଼ୱାସି ନାମୁତା ଊଣା ମାଚିହିଁ, ତାନି ଅଣ୍‌ପୁତି ବା଼ଡ଼୍‌ୟୁ ଊଣା ମାନାକି ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁକି ଡ଼ା଼କାମାନି ବ଼ଗୁ ତିଞ୍ଜାଲି ସା଼ସା ଆ଼ଅସି କି?
11 ௧௧ பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
୧୧ଇଞ୍ଜାଁ ଆମିନି ବା଼ଡ଼୍‌ୟୁ ହିଲାଆ ନାମିତି ତାୟି କି ତାଙ୍ଗି ତାକି କ୍ରୀସ୍ତ ହା଼ତେସି, ଏ଼ୱାସି ନୀ ଏ଼ “ବୁଦି” ତଲେ ନା଼ସା ଆ଼ହିମାନେସି ।
12 ௧௨ இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.
୧୨ଇଲେକିହିଁ ମୀ ତା଼ଣା ମାନି ନାମିତି ତାୟିୟାଁ କ଼ପାଟି ପା଼ପୁ କିହାଁ ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ବା଼ଡ଼୍‌ୟୁ ହିଲାଆ ଅଣ୍‌ପୁତି କସ୍ତ ହୀହାନା ମୀ କ୍ରୀସ୍ତତି କ଼ପାଟି ପା଼ପୁ କିହିମାଞ୍ଜେରି ।
13 ௧௩ ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn g165)
୧୩ଈଦାଆଁତାକି ତିନି କା଼ଦି ନା଼ ତାୟିକି କସ୍ତ ହ଼ନେ, ଆତିହିଁ ନା଼ ତାୟି ଏ଼ନିକିଁ ନା଼ ତା଼ଣାଟି କସ୍ତ ଆ଼ଅସି, ଏ଼ଦାଆଁତାକି ନା଼ନୁ ଏଚେଲା ଊଙ୍ଗା ତିନଅଁ । (aiōn g165)

< 1 கொரிந்தியர் 8 >