< 1 கொரிந்தியர் 8 >
1 ௧ விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும்.
तुसां दी चिठिया च तुसां मिंजो ला मूर्तियां दे सामणे बलि कितियां चीजां दे बारे च पूछया था। हां, असां इना गल्लां दे बारे च कुछ ना कुछ जाणदे न। पर जालू ऐई ज्ञान लोकां जो घमंड करणे बाला बणाई दिन्दा है, तां प्यार च अग्गे बदणे च असां इक दुज्जे दी सहायता करी सकदे न।
2 ௨ ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை.
अगर कोई माणु ऐ समझे की, सै बड़ा बुद्धिमान है, तां सै असल च हल्ले दीकर सियुदा जाणी नी सकया है, जदिया जाणना उस तांई जरूरी है।
3 ௩ தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
पर अगर कोई परमेश्वरे ला प्यार रखदा है, तां उसयो परमेश्वर जाणदा है।
4 ௪ விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
हुण खांणे दे बारे च तुहांजो जबाब देणा चांदा है। मुर्तियां दे सामणे बलि दीतिया चिजां दे बारे च असां जाणदे न, की इस संसारे च कुथी भी मूर्तियां च परमेश्वर नी है, कने सिर्फ इक ही सच्चा परमेश्वर है।
5 ௫ வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும்,
पर स्वर्गे कने धरतिया पर मतियां चीजां जो, जिना जो लोक ईश्वर कने प्रभु बोलदे न। पर साड़ा तां इक ही परमेश्वर है: कने सै साड़ा पिता है; कने उनी ही सारियां चीजां बणाईयां न, कने असां उदे जरिये ही जिन्दे न, तियां ही साड़ा इक ही प्रभु है, कने सै यीशु मसीह है। उदे जरिये सारियां चिजां बणईयां गियां थियां, कने उदे जरिये असां जिन्दे न।
6 ௬ பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம்.
7 ௭ ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது.
पर साड़े भरोसा करणे बाले लोकां जो हल्ले दीकर ऐ नी पता की मूर्तियां बाल कोई शक्ति नी है। क्योंकि सै पेहले मुर्तियां दी पूजा करदे थे, कने हुण जालू सै मूर्तियां जो चढ़ाया खाणा खांदे न, तां सै गलत सोचदे न की सै हल्ले भी मूर्तियां दिया पूजा च करदे न। कने सै ऐ सोची करी दुखी होंदे न की अगर सै मूर्तियां पर चढ़ाया खाणा खांदे न, तां सै पाप करदे न।
8 ௮ உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை.
पर खांणा खांणे ला असां परमेश्वरे दे नेड़े नी होंदे। कने खांणे जो खांणे तांई मना करणे ला असां परमेश्वरे जो घट खुश नी करदे न, कने खांणा खाणा सांझो परमेश्वरे दिया नजरा च कुछ खास नी बणांदा।
9 ௯ ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள்.
पर ध्यान रखा की, ऐसा ना हो की, तुहाड़ी ऐ अजादी कुथी घट भरोसे बाले लोकां तांई उदे पाप करणे दी बजा ना बणी जाऐ।
10 ௧0 எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா?
तुसां जाणदे न की असल परमेश्वर नी न, इस तांई तुसां मूर्तियां दे मंदरे च खांणा खाई सकदे न। पर जड़ा कोई भरोसे च कमजोर है, सै तुसां जो ओथु खांणा खांदे दिखदा कने मूर्तियां पर बलि कितियां चीजां जो खांणे तांई हिम्मत करे, पर ऐ सोचे की ऐसा करणा पाप है।
11 ௧௧ பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
इस तांई तू जिना गल्लां जो जाणदा है, उसा बजा ला जड़ा मसीह भाई भरोसे च कमजोर है उनी माणुऐ मसीह पर भरोसा करणा छडी देणा, जिस तांई यीशु मसीहे अपणी जान दिती।
12 ௧௨ இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.
कने अगर साड़े इस कम्मे जो करणे दिया बजा ला साड़े साथी मसीही भाई अपणे आप जो पापी महसूस करदे न, तां असां उना दे खिलाफ कने यीशु मसीह दे खिलाफ पाप करदे न।
13 ௧௩ ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn )
इस तांई अगर मूर्तियां दे सामणे बलि चढ़ाया खाणा खांणे दिया बजा ला कुसी भरोसा करणे बाले भाई या बेहणा दा भरोसा कमजोर होई जांदा है, तां मैं कदी भी ऐसा खाणा नी खाणा जिसदी बजा ला उस माणु दा भरोसा कमजोर होई जाऐ। (aiōn )