< 1 கொரிந்தியர் 5 >

1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே.
ସତେଆ ଅଁ ନେଡିଙ୍ଗ୍‌କେ ଜେ, ପେ ମୁଡ଼ି ବୟଙ୍କାର୍ ଦଦ୍ୟା କାମ୍ ଡିଙ୍ଗ୍‍ପେଡିଙ୍ଗ୍‍, ଆତେନ୍‌ ବିଜାତି‍ଇଂନେ ଅରିଆ ଡିଗ୍ ଆତ୍ନାକେ ଣ୍ଡୁ । ନେଙ୍ଗ୍ ଦ୍ରିଗ୍‍ଣ୍ଡିଙ୍ଗ୍‍ ପେ ବିତ୍ରେବାନ୍ ମୁଇଂଡା ମେଁନେ ଆବାଡ଼େନେ କୁନେଡ଼େ ଏତେ କୁଡ଼େଃମାଡ଼େଃ ଡିଙ୍ଗ୍‌ଡିଙ୍ଗ୍‌କେ ।
2 இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
ଏଲେଡିଗ୍ ପେଇଂ ଡିରକମ୍ ନିଜର୍ ବିସୟ୍‌ରେ ଗରବ୍‌ ଡିଙ୍ଗ୍ ପେୟାକେ? ସତ୍‌ପାକା ପେ ଗିଆସଚେ ଦେତ୍‌ ରକମ୍‌ ରେମୁଆଁକେ ପେ ବିତ୍ରେବାନ୍‌ ଆଃତାର୍‍ବିନେ ଦର୍‌କାର୍ ।
3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன்.
ନେଙ୍ଗ୍ ଆତ୍‌ଅରିଆ ଗାଗ୍‌ଡ଼େ ଇସାବ୍‌ରେ ୱେଚା ନାଲେଃଲା ଡିଗ୍‍ ଆତ୍ମିକ୍‍ ବାବ୍‌ରେ ୱେଚାନ୍ଲେଃକେ ଡାଗ୍‌ଚେ ମନେ ବାବେଚେ ଦେତ୍‌ରକମ୍ ଦଦ୍ୟା କାମ୍ ଡିଙ୍ଗ୍‍ବକ୍ନେ ରେମୁଆଁ ବିରୁଦ୍‍ରେ ମାପ୍ରୁ ଡଣ୍ଡ୍‍ ବିଃ ଆଃଡାବକେ ।
4 அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது,
ମାପ୍ରୁ ଜିସୁନେ ମ୍ନିରେ ପେଇଂ ମୁଇଂଅରିଆ ରିସିଙ୍ଗ୍‍ନେ ବେଲା ନେଙ୍ଗ୍ ଡିଗ୍ ଆତ୍‌ଅରିଆ ଆତ୍ମିକ ବାବ୍‌ରେ ୱେଚାନ୍ଲେଃକେ ଡାଗ୍‌ଚେ ମ୍ୟାପା ବାରି ମାପ୍ରୁ ଜିସୁନେ ବପୁ ନେନେ ଅରିଆ ପାଙ୍ଗ୍‍ଲେଃଗେ ।
5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
ଦେକ୍‌ରକମ୍ ରେମୁଆଁ ଗାଗ୍‍ଡ଼େନେ ନସ୍ଟ ଆଡିଙ୍ଗ୍‍ନେସା ସୟତାନ୍‍ନେ ନ୍ତିନିଆ ବିଃନେ ଦର୍‌କାର୍ ଜେନ୍ତିକି ମାପ୍ରୁ ଜିସୁ ପାଙ୍ଗ୍‍ନେ ଦିନା ମେଁନେ ଆତ୍ମା ରକ୍ୟା ବାୟାଏ ।
6 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா?
ପେ ବିତ୍ରେ ଦେକ୍‌ରକମ୍ ଗର୍ବ ଡିଙ୍ଗ୍‌ନେ ବଲ୍ ଣ୍ତୁ । ପେ ମେଁନେ ପେମ୍ୟାକେ ଇକୁଡ଼ା ଖମିର ତାଡ଼୍‍ତେ ମଇଦାକେ ଖମିର୍‍ ଆଡିଙ୍ଗ୍‌ବିଏ?
7 ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
ପେ ବିତ୍ରେ ପାପ୍ ରକମ୍‌ନେ ବାୱିର୍‌କ୍ନେ କମିରକେ ସ୍ଲ ଆଡିଙ୍ଗ୍‌ଚେ କ୍ଲିଗ୍‌ଡା ପବିତ୍ର ଡିଙ୍ଗ୍‌ପା । ତେଲା ପେ ଖମିର ଶୂନ୍ୟ ତ୍ମିକ୍ନେ ପର୍‌ଚଲ୍‌ ମଇଦା ରକମ୍‌ ପେଡିଙ୍ଗ୍‌ଏ ଏଲେଡିଗ୍ ନେଙ୍ଗ୍ ମ୍ୟାଃନ୍ଲେକେ ପେ ଏବେ ଦେତ୍‍ରକମ୍‌ ପେଲେକେ । ନିସ୍ତାର୍ ପାଣ୍ତୁଏ ଆର୍ମେନେ ଡାଲେଃକେ । ବାରି କିସ୍‌ଟ ନେନେ ନିସ୍ତାର୍ ପାଣ୍ତୁଏଃନେ ମେଣ୍ଡା ରକମ୍‌ ନିଜେ କିସ୍‌ଟ ଗୁଏ ଲେଃକେ ।
8 ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம்.
ଆତେନ୍‌‍ସା ପାଙ୍ଗ୍‌ଲାପା ନେନେ ପାପ୍ ବାରି ଦୁସ୍ଟ ରେମୁଆଁ ରକମ୍ ବାୱିର୍‌କ୍ନେ କମିର୍‍ ଆନ୍ତାର୍‍ ନେଃବିପା ବାରି କମିର୍‌ ଆମିସୁଃକ୍ନେ ରୁଟି ଏତେ ବା ସତ୍‍ରେ ବାରି ସାଦାସିଦା ରକମ୍‍ ରୁଟି ବାନ୍ ଆକେନ୍ ପାଣ୍ଡୁଏ ନେଃଚଙ୍ଗ୍‍ପା ।
9 விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன்.
ଅଡ଼ାରେଗ୍‌ଇଂନେ ଏତେ ଆମିସୁନ୍‍ସା ନେଙ୍ଗ୍ ଆପେକେ ନେଙ୍ଗ୍‌ନେ ଉଲିଆନ୍ନିଆ ଗୁଆର୍‌ମ୍ୱକେ;
10 ௧0 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே.
ମେଁନେ ଅର୍‌ତ ଣ୍ତୁ ଜେ ଏନ୍‌ ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନେ ଅଡ଼ାରେଗ୍, କଟିଙ୍ଗ୍‍ଡ଼େଗ୍‍, ଡଙ୍ଗାରେ ବାରି ମୁର୍ତି ପୁଜା ଡିଙ୍ଗ୍‍ଣ୍ଡ୍ରେ ଏତେ ମେଃଡିଗ୍ ସମ୍ପର୍କ ପେବ ଣ୍ଡୁ । ଦେତ୍‌ରକମ୍ ଡିଙ୍ଗ୍‌ଲା ଆପେକେ ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ବାନ୍‍ ମୁଇଂ ମାଡ୍‍ରେ ତାର୍ ୱେ ଡିଙ୍ଗ୍‌ଏ ।
11 ௧௧ நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.
ନେଙ୍ଗ୍ ବାସଙ୍ଗ୍‌ନେ ଉଦେସ୍‍ ଡିଙ୍ଗ୍‍ଡିଙ୍ଗ୍‍କେ ସାମୁଆଁ ଡିଙ୍ଗ୍‌ଡିଙ୍କେ ଜେ ପେନେ ସାଙ୍ଗ ଡାଗ୍‌ଚେ ସ୍ନାମୁଁଆଃ ଲେଲା ଡିଗ୍‍ ମୁଡ଼ି ରେମୁଆଁ ଜଦି ଅଡ଼ାରେଗ୍, କଟିଙ୍ଗ୍‍ଡ଼େଗ୍‍, ମୁର୍‍ତି ପୁଜାରି, ମାନିନ୍ଦାଣ୍ଡ୍ରେ, ମଦୁଆ ଣ୍ତୁଲା ଡଙ୍ଗାରେ ଡିଙ୍ଗ୍‌ଲେଃଏ, ତେଲା ମେଁ ଏତେ ସାପା ସମ୍ପର୍କ ଡିଙ୍ଗ୍‌ନେ ଆଃସ୍ନାମୁଆଃ ବିଏ । ଦେକ୍‌ରକମ୍ କି ଦେକ୍‍ରକମ୍‍ନେ ରେମୁଆଁ ଏତେ ଆଚଙ୍ଗ୍‌ପା ।
12 ௧௨ சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
ବାଏରେ ରେମୁଆଁଇଂନେ ବିଚାର୍ ଡିଙ୍ଗ୍‌ନ୍‌ସା ନେଙ୍ଗ୍ ଜାଣ୍ଡେ? ମାତର୍‌ ନେନେ ବିସ୍‌ବାସ୍‌‍ ଦଲ୍‍ନ୍ନିଆ କୁଡ଼େଲେକ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ବିଚାର୍ ଡିଙ୍ଗ୍‌ନେ ଦାଇତ୍‍ ମେଃନେ ନେଃନେ ଣ୍ଡୁ?
13 ௧௩ வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
ଇସ୍‌ପର୍ ମେଁଇଂନେ ବିଚାର୍ ଡିଙ୍ଗ୍‌ଏ । ଦର୍ମ ସାସ୍ତର୍‌ନ୍ନିଆ ଗୁଆର୍‍ବକେ “ପେ ବିତ୍ରେବାନ୍ ଦୁସ୍ଟ ରେମୁଆଁଇଂକେ ନୁଆଁପା ।”

< 1 கொரிந்தியர் 5 >