< 1 கொரிந்தியர் 5 >
1 ௧ உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே.
इड़ी तगर शुन्ने मां ओरूए, कि तुसन मां बदमाशी भोचे, मतलब एरी बदमाशी ज़ेरि गैर विश्वासी लोकन मां भी न भोए, कि अक मैन्हु अपने बेबानी-अम्मा रखते।
2 ௨ இப்படிப்பட்டக் காரியத்தைச் செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
तुसेईं त दुःख कियोरो लोड़तो थियो ते उदास भोरू लोड़तू थियूं, ते ज़ैनी मैने एरू कियूं तै कढोरो लोड़तो थियो, पन इसेरे बदले तुस घमण्ड केरतथ।
3 ௩ நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாக இருந்தும், ஆவியினாலே உங்களோடுகூட இருக்கிறவனாக, இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறேன்.
चाए अवं तुस सेइं साथी नईं, पन मेरे विचार तुसन सेइं साथी आन, चाए अवं तैड़ी नईं, फिरी भी मने मां इन आए, कि एरू कम केरनेबालेरे बारे मां फैसलो केरने लोरोईं।
4 ௪ அப்படியே நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடு கூடிவந்திருக்கும்போது,
इन तैन आए ज़ैन केरनेरी ज़रूरत आए। हकीकति मां इश्शे प्रभु यीशु मसीहेरो अधिकार तुसन कां आए, इन पिशैनतां विश्वासी केरे रूपां अकोट्ठे भोथ। इन एरू आए कि अवं भी अपने मने मां तैड़ी आईं। ते फिरी प्रभु यीशु मसीहेरे ज़िरिये।
5 ௫ அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
तैस मैन्हु ज़ैने पापी बर्ताव कियोरो, तैस अपने टोली मरां कढा ते तैस मैन्हु शैतानेरे अधिकारे मां वापस देथ, इस उमीदी सेइं कि तै अपने पापन करां मन फिरालो। किजोकि अगर तै पापन करां मन फिरालो त तैस प्रभु यीशु मसीहेरे इन्साफेरे दिहाड़े मुक्ति मैलेली।
6 ௬ நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா?
घमण्ड केरनू बंद केरा, कि तुस न ज़ानथ, कि थोड़ू ज़ेरू खमीर पूरे सन्नोरे अट्टे खमीर केरते।
7 ௭ ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
परानू खमीर केढतां, अपनो आप साफ केरा, कि नंव्वू सनोरू अट्टू बना; ताके तुस अखमीरे राथ, किजोकि इश्शो भी फ़सह ज़ै मसीहे, तै बलिदान भोरोए।
8 ௮ ஆதலால் துர்க்குணம் பொல்லாப்பு என்னும் பழைய புளித்தமாவோடு அல்ல, பரிசுத்தம் உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு பண்டிகையை அனுசரிக்கக்கடவோம்.
ते एज्जा अस तिहारे मां आनन्द मनाम, न पुराने खमीरे सेइं न बुरेई, ते दुष्टरे खमीरे सेइं, पन सिधीयैई, ते सच़ैइयरे बगैर खमीरेरे रोट्टी सेइं।
9 ௯ விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன்.
मीं अपने पेइले चिट्ठी मां लिखोरूए, कि बदमाशी केरनेबालां केरि संगती न केरथ।
10 ௧0 ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே.
इन नईं, कि तुस बिलकुल इस दुनियारे बदमाशी केरनेबाले, या लालच़ केरनेबाले, या धोखो केरनेबालन, या मूरती पुज़ने बालां केरि संगती न केरा; किजोकि एन्च़रे तुसेईं इस दुनियाई मरां निसनू पेथू।
11 ௧௧ நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விபசாராக்காரனாகவோ, பொருளாசைக்காரனாகவோ, விக்கிரக ஆராதனைக்காரனாகவோ, தூஷிக்கிறவனாகவோ, குடிவெறியனாகவோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவனோடுகூட கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனோடுகூட உண்ணவும் கூடாது.
मेरू ज़ोनू त इन्ने, कि अगर कोई अपने आपे विश्वासी ज़ोते, ते बदमाशी केरनेबालो, या लालच़ी, या मूरती पुज़ने बालो, या गैई देनेबालो, या पीने बालो, या धोखो केरनेबालो भोए, त तैस सेइं साथ न रेखतथ, बल्के एरे मैन्हु सेइं साथी रोट्टी भी न खेइयथ।
12 ௧௨ சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
ई मेरी ज़िमेबारी नईं, कि ज़ैना लोक विश्वासी नईं तैन केरि निन्दा केरि। पन हकीकति मां तुसेईं तैन लोकन सज़ा दित्तोरी लोड़े ज़ैना तुश्शे कलीसियारे हिस्सो आन।
13 ௧௩ வெளியே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகவே, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டு விலக்குங்கள்.
पन ज़ैना विश्वासी नईं तैन केरो इन्साफ परमेशर केरते पन पवित्रशास्त्र ज़ोते, बुरू कम केरनेबाले मैन्हु अपने टोली मां एजने न देथ।