< 1 கொரிந்தியர் 3 >

1 மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.
ⲁ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϨⲰ ⲚⲀⲤⲚⲎⲞⲨ ⲘⲠⲒϢϪⲈⲘϪⲞⲘ ⲈⲤⲀϪⲒ ⲚⲈⲘⲰⲦⲈⲚ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲠⲚⲀⲦⲒⲔⲰⲤ ⲀⲖⲖⲀ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲤⲀⲢⲔⲒⲔⲰⲤ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲔⲞⲨϪⲒ ⲚⲀⲖⲰⲞⲨⲒ ϦⲈⲚⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
2 நீங்கள் பெலன் இல்லாதவர்களானதால், உங்களுக்கு உணவு கொடுக்காமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் சரீரத்திற்குரியவர்களாக இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
ⲃ̅ⲀⲒⲦⲤⲈ ⲐⲎⲚⲞⲨ ⲚⲞⲨⲈⲢⲰϮ ⲚⲞⲨϦⲢⲈ ⲀⲚ ⲦⲈ ⲚⲈⲘⲠⲀⲦⲈⲦⲈⲚϢϪⲈⲘϪⲞⲘ ⲄⲀⲢ ⲠⲈ ⲀⲖⲖⲀ ⲞⲨⲆⲈ ϮⲚⲞⲨ ⲘⲠⲀⲦⲈⲦⲈⲚϢϪⲈⲘϪⲞⲘ.
3 பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா?
ⲅ̅ⲈⲦⲒ ⲄⲀⲢ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲀⲚⲤⲀⲢⲔⲒⲔⲞⲤ ϨⲰⲤ ⲄⲀⲢ ⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲬⲞϨ ⲚⲈⲘ ⲞⲨϢϬⲚⲎⲚ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲘⲎ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲀⲚⲤⲀⲢⲔⲒⲔⲞⲤ ⲀⲚ ⲞⲨⲞϨ ⲀⲦⲈⲦⲈⲚⲘⲞϢⲒ ⲔⲀⲦⲀ ⲢⲰⲘⲒ.
4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா?
ⲇ̅ⲈϢⲰⲠ ⲄⲀⲢ ⲚⲦⲈⲞⲨⲀⲒ ϪⲞⲤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲘⲈⲚ ⲀⲚⲞⲔ ⲪⲀ ⲠⲀⲨⲖⲞⲤ ⲔⲈⲞⲨⲀⲒ ⲆⲈ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲪⲀ ⲀⲠⲞⲖⲖⲰ ⲞⲨⲬⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲀⲚⲢⲰⲘⲒ.
5 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே.
ⲉ̅ⲞⲨ ⲞⲨⲚ ⲠⲈ ⲀⲠⲞⲖⲖⲰ ⲞⲨ ⲆⲈ ⲠⲀⲨⲖⲞⲤ ϨⲀⲚⲆⲒⲀⲔⲰⲚ ⲚⲈⲈⲀⲢⲈⲦⲈⲚⲚⲀϨϮ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦⲞⲨ ⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲞⲨⲀⲒ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀ ⲠϬⲞⲒⲤ ϮⲚⲀϤ.
6 நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
ⲋ̅ⲀⲚⲞⲔ ⲀⲒⲦⲰϪⲒ ⲀⲠⲞⲖⲖⲰ ⲀϤⲦⲤⲞ ⲀⲖⲖⲀ ⲪⲚⲞⲨϮ ⲀϤⲐⲢⲞⲨⲀⲒⲀⲒ.
7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும்.
ⲍ̅ϨⲰⲤⲦⲈ ⲞⲨⲆⲈ ⲪⲎ ⲈⲦⲦⲰϪⲒ ⲞⲨⲆⲈ ⲪⲎ ⲈⲦⲦⲤⲞ ϨⲖⲒ ⲠⲈ ⲀⲖⲖⲀ ⲪⲚⲞⲨϮ ⲈⲦⲐⲢⲞ ⲘⲘⲰⲞⲨ ⲈⲀⲒⲀⲒ.
8 மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான்.
ⲏ̅ⲪⲎ ⲆⲈ ⲈⲦⲦⲰϪⲒ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦⲤⲞ ⲞⲨⲀⲒ ⲠⲈ ⲠⲒⲞⲨⲀⲒ ⲆⲈ ⲠⲒⲞⲨⲀⲒ ϤⲚⲀϬⲒ ⲘⲠⲈϤⲂⲈⲬⲈ ⲔⲀⲦⲀ ⲠⲈϤϦⲒⲤⲒ ⲘⲘⲒⲚ ⲘⲘⲞϤ.
9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.
ⲑ̅ⲀⲚⲞⲚ ϨⲀⲚϢⲪⲎⲢ ⲄⲀⲢ ⲚⲢⲈϤⲈⲢϨⲰⲂ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲞⲨⲒⲈⲪⲞⲨⲰⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲚⲐⲰⲦⲈⲚ ⲞⲨⲔⲰⲦ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ.
10 ௧0 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும்.
ⲓ̅ⲔⲀⲦⲀ ⲠⲒϨⲘⲞⲦ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲈⲦⲦⲞⲒ ⲚⲎⲒ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲤⲀⲂⲈ ⲚⲀⲢⲬⲎⲆⲈⲔⲦⲰⲚ ⲀⲒⲬⲰ ⲚⲞⲨⲤⲈⲚϮ ⲈϦⲢⲎⲒ ⲔⲈⲞⲨⲀⲒ ⲠⲈⲐⲞⲨⲀϨⲈⲘ ⲔⲰⲦ ⲠⲒⲞⲨⲀⲒ ⲆⲈ ⲠⲒⲞⲨⲀⲒ ⲘⲀⲢⲈϤⲤⲞⲘⲤ ϪⲈ ⲀϤⲔⲰⲦ ⲚⲀϢ ⲚⲢⲎϮ.
11 ௧௧ போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது.
ⲓ̅ⲁ̅ⲔⲈⲤⲈⲚϮ ⲄⲀⲢ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲚⲦⲈⲔⲈⲞⲨⲀⲒ ⲬⲀⲤ ⲈϦⲢⲎⲒ ⲤⲀⲂⲞⲖ ⲚⲐⲎ ⲈⲦⲬⲎ ⲈⲦⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲠⲈ.
12 ௧௨ ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால்,
ⲓ̅ⲃ̅ⲒⲤϪⲈ ⲞⲨⲞⲚ ⲠⲈⲦⲔⲰⲦ ⲈϪⲈⲚ ⲦⲀⲒⲤⲈⲚϮ ⲚⲞⲨⲂ ϨⲀⲦ ⲀⲚⲀⲘⲎⲒ ⲢⲰⲔϨ ⲤⲰⲞⲨⲂⲈⲚ ⲢⲰⲞⲨⲒ.
13 ௧௩ அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும்.
ⲓ̅ⲅ̅ⲠϨⲰⲂ ⲘⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲞⲨⲀⲒ ⲈϤⲈⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲠⲒⲈϨⲞⲞⲨ ⲄⲀⲢ ϤⲚⲀⲞⲨⲞⲚϨϤ ⲈⲂⲞⲖ ϪⲈ ϤⲚⲀϬⲰⲢⲠ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲞⲨⲬⲢⲰⲘ ⲞⲨⲞϨ ⲠϨⲰⲂ ⲘⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲬⲢⲰⲘ ⲚⲀⲈⲢⲆⲞⲔⲒⲘⲀⲌⲒⲚ ⲘⲘⲞϤ ϪⲈ ⲞⲨⲀϢ ⲚⲢⲎϮ ⲠⲈ.
14 ௧௪ அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
ⲓ̅ⲇ̅ⲪⲎ ⲈⲦⲈ ⲠⲈϤϨⲰⲂ ⲚⲀⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲈⲦⲀϤⲔⲞⲦϤ ϤⲚⲀϬⲒ ⲘⲠⲈϤⲂⲈⲬⲈ.
15 ௧௫ ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.
ⲓ̅ⲉ̅ⲪⲎ ⲈⲦⲈ ⲠⲈϤϨⲰⲂ ⲚⲀⲢⲰⲔϨ ϤⲚⲀϮⲞⲤⲒ ⲚⲐⲞϤ ⲆⲈ ϤⲚⲀⲚⲞϨⲈⲘ ⲠⲀⲒⲢⲎϮ ⲆⲈ ϨⲰⲤ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲞⲨⲬⲢⲰⲘ.
16 ௧௬ நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
ⲓ̅ⲋ̅ⲚⲦⲈⲦⲈⲚⲈⲘⲒ ⲀⲚ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲞⲨⲈⲢⲪⲈⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲀϤϢⲞⲠ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ.
17 ௧௭ ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
ⲓ̅ⲍ̅ⲪⲎ ⲞⲨⲚ ⲈⲐⲚⲀⲤⲈϤ ⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲪⲀⲒ ⲪⲚⲞⲨϮ ⲚⲀⲦⲀⲔⲞϤ ⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲄⲀⲢ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ϤⲞⲨⲀⲂ ⲈⲦⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲠⲈ.
18 ௧௮ ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
ⲓ̅ⲏ̅ⲘⲠⲈⲚⲐⲢⲈ ϨⲖⲒ ⲈⲢϨⲀⲖ ⲘⲘⲞϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲪⲎ ⲈⲐⲘⲈⲨⲒ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ϪⲈ ⲞⲨⲤⲀⲂⲈ ⲠⲈ ϦⲈⲚⲠⲀⲒⲈⲚⲈϨ ⲘⲀⲢⲈϤⲈⲢⲤⲞϪ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲈⲢⲤⲀⲂⲈ. (aiōn g165)
19 ௧௯ ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
ⲓ̅ⲑ̅ⲦⲤⲂⲰ ⲄⲀⲢ ⲘⲠⲀⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲞⲨⲘⲈⲦⲤⲞϪ ⲦⲈ ⲚⲀϨⲢⲈⲚ ⲪⲚⲞⲨϮ ⲤⲤϦⲎⲞⲨⲦ ⲄⲀⲢ ϪⲈ ⲪⲎ ⲈⲦⲀⲘⲀϨⲒ ⲚⲚⲒⲤⲀⲂⲈⲨ ϦⲈⲚⲦⲞⲨⲘⲈⲦⲤⲈⲂ.
20 ௨0 ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
ⲕ̅ⲞⲨⲞϨ ⲠⲀⲖⲒⲚ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲤⲰⲞⲨⲚ ⲚⲚⲒⲘⲞⲔⲘⲈⲔ ⲚⲦⲈϨⲀⲚⲤⲀⲂⲈⲨ ϪⲈ ϨⲀⲚⲈⲪⲖⲎⲞⲨ ⲚⲈ
21 ௨௧ இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;
ⲕ̅ⲁ̅ϨⲰⲤⲦⲈ ⲘⲠⲈⲚⲐⲢⲈ ϨⲖⲒ ϢⲞⲨϢⲞⲨ ⲘⲘⲞϤ ϦⲈⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲈⲚⲬⲀⲒ ⲄⲀⲢ ⲚⲒⲂⲈⲚ ⲚⲞⲨⲦⲈⲚ ⲚⲈ
22 ௨௨ பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது;
ⲕ̅ⲃ̅ⲒⲦⲈ ⲠⲀⲨⲖⲞⲤ ⲒⲦⲈ ⲀⲠⲞⲖⲖⲰ ⲒⲦⲈ ⲔⲎⲪⲀ ⲒⲦⲈ ⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲒⲦⲈ ⲠⲰⲚϦ ⲒⲦⲈ ⲪⲘⲞⲨ ⲒⲦⲈ ⲚⲎ ⲈⲦϢⲞⲠ ⲒⲦⲈ ⲚⲎ ⲈⲐⲚⲀϢⲰⲠⲒ ⲚⲞⲨⲦⲈⲚ ⲦⲎⲢⲞⲨ ⲚⲈ.
23 ௨௩ நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.
ⲕ̅ⲅ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲆⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲀ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲆⲈ ⲪⲀ ⲪⲚⲞⲨϮ ⲠⲈ.

< 1 கொரிந்தியர் 3 >