< 1 கொரிந்தியர் 11 >

1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள்.
ମୁଇ ଜେନ୍ତାରି ମାପ୍‌ରୁର୍‌ ପଚେ ପଚେ ଗାଲିନି, ତମେମନ୍‌ ମିସା ସେନ୍ତାରି ମର୍‌ ପଚେ ପଚେ ଆସା ।
2 சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன்.
ତମେ ସବୁ ବିସଇଟାନେ ମକେ ଏତାଇଲାସ୍‌ନି ଆରି ମୁଇ ତମ୍‌କେ ଜନ୍‌ ସବୁ ବିଦିବିଦାନ୍‌ ସିକାଇଆଚି, ସେ ସବୁ ମାନ୍‌ଲାସ୍‌ନି, ସେଟାର୍‌ ପାଇ ମୁଇ ତମ୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଲିନି ।
3 ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
କିରିସ୍‌ଟ ସବୁ ମୁନୁସ୍‌ ପିଲାମନର୍‌ ନେତା, ଆରି ମୁନୁସ୍‌ ମାଇଜିର୍‌ ନେତା, ଆରି ପର୍‌ମେସର୍‌ କିରିସ୍‌ଟର୍‌ ନେତା । ଏଟା ତମେ ଜାନିରୁଆ ବଲି ମୁଇ ମନ୍‍ କଲିନି ।
4 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான்.
ଜେଡେବେଲେ ତମେ ମଣ୍ଡଲିତେଇ ରୁଣ୍ଡ୍‌ସା, ତେଇ ଗଟେକ୍‌ ମୁନୁସ୍‌ ପିଲା ପାର୍‌ତନା କଲାନି କି ପର୍‌ମେସରର୍‌ କାତା ଜାନାଇଲାନି, ସେ ତାର୍‌ ମୁଣ୍ଡ୍‍ ଡାବ୍‍ବାର୍‍ ନାଇ । ସେନ୍ତାର୍‌ କଲେ ସେ କିରିସ୍‌ଟକେ ଲାଜ୍‌ କରାଇସି ।
5 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே.
ସେନ୍ତାରିସେ ଗଟେକ୍‌ ମାଇଜି ପାର୍‌ତନା କଲାନି, କି ପର୍‌ମେସରର୍‌ କାତା ଜାନାଇଲାନି, ସେ ତାର୍‌ ମୁଣ୍ଡେ ଅଡ୍‌ନା ପାକାଇବାର୍‌ ଆଚେ । ସେନ୍ତାର୍‌ ନ କଲେ ସେ ମୁନୁସ୍‌କେ ଲାଜ୍‌ କରାଇସି । ସେ ଗଟେକ୍‍ ମୁଣ୍ଡ୍‌ରି ମାଇଜିର୍‍ ପାରା ରଇସି ।
6 பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
କାଇକେବଇଲେ ସେ ମାଇଜି ଜଦି ଅଡ୍‌ନା ନ ପାକାଏ, ତାର୍‌ ଚେଣ୍ଡି କାଟିଦେବାଟା ନିକ । ଗଟେକ୍‌ ମାଇଜି ଜଦି ତାର୍‌ ଚେଣ୍ଡି କାଟ୍‌ସି କି ମୁଣ୍ଡ୍‌ କୁରାଇସି, ସେଟା ତାର୍‌ ପାଇ ଲାଜର୍‌ ବିସଇ, ସେଟାର୍‌ପାଇ ସେ ମୁଣ୍ଡେ ଅଡ୍‌ନା ପାକାଇବାର୍‌ ଆଚେ ।
7 ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.
ମାତର୍‌ ଗଟେକ୍‌ ମୁନୁସ୍‌ ପିଲା ପାର୍‌ତନା କଲାବେଲେ ତାର୍‌ ମୁଣ୍ଡେ ଅଡ୍‌ନା ପାକାଇବାର୍‌ ଦର୍‌କାର୍‌ ନାଇ । କାଇକେ ବଇଲେ ସେ ପର୍‌ମେସରର୍‌ ଚାଇଁ ଆରି ତାର୍‌ ଡାକ୍‌ପୁଟା ଦେକାଇସି । ଆରି ମାଇଜି ମୁନୁସର୍‌ ଡାକ୍‌ପୁଟା ଦେକାଇସି ।
8 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள்.
କାଇକେବଇଲେ ମୁନୁସ୍‌ ମାଇଜିର୍‍ ତେଇଅନି ତିଆର୍‌ ଅଏନାଇ, ମାତର୍‌ ମାଇଜି ମୁନୁସର୍‌ତେଇ ଅନି ତିଆର୍‌ ଅଇଆଚେ ।
9 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள்.
ମନସ୍‌ ମାଇଜିର୍‌ ପାଇ ତିଆର୍‌ ଅଏନାଇ । ମାତର୍‌ ମାଇଜି ମୁନୁସର୍‌ ପାଇ ତିଆର୍‌ ଅଇଲାଆଚେ ।
10 ௧0 ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
୧୦ସେଟାର୍‌ ପାଇ ମାଇଜିମନ୍‌ ମୁଣ୍ଡେ ଅଡ୍‌ନା ପାକାଇବାଟା ନିକ, ଜେନ୍ତିକି ସରଗର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌ ମିସା ସେ ତାର୍‌ ମୁନୁସର୍‌ ଅଦିକାରେ ଆଚେ ବଲି ଜାନ୍‌ବାଇ ।
11 ௧௧ ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை.
୧୧ମାତର୍‌ ଆମେ ବିସ୍‌ବାସିମନର୍‌ପାଇ ମାଇଜି ନଇତେ ମୁନୁସ୍‌ ରଇ ନାପାରେ କି ମୁନୁସ୍‌ ନଇତେ ମାଇଜି ରଇ ନାପାରେ ।
12 ௧௨ பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது.
୧୨ମାଇଜି ମୁନୁସର୍‌ ଗାଗ୍‌ଡେ ଅନି ଜାତ୍‌ ଅଇଲେମିସା, ମୁନୁସ୍‌ ମିସା ମାଇଜି ଜନମ୍‌ ଦେଲାକେ ଜାତ୍‌ ଅଇଆଚେ । ମାତର୍‌ ସବୁ ବିସଇ ପର୍‌ମେସର୍‌ ଟାନେଅନି ଜାତ୍‌ ଅଇଆଚେ ।
13 ௧௩ பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
୧୩କନ୍‌ଟା ନିକ ବଲି ତମେ ନିଜେ ନିଜେ ବିଚାର୍‌ କରା । ଜଦି ଗଟେକ୍‌ ମାଇଜି ମଣ୍ଡଲିତେଇ ସବୁର୍‌ ମୁଆଟେ ମୁଣ୍ଡେ ଅଡ୍‌ନା ନ ପାକାଇ ପାର୍‌ତନା କଲେ ସେଟା ସୁନ୍ଦର୍‌ କି? ନାଇ ସୁନ୍ଦର୍‌ ନାଇ ।
14 ௧௪ ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும்,
୧୪ସେନ୍ତାରିସେ ଜଗତର୍‌ ଜାନ୍‌ବା ବିସଇ ନେଇକରି ମୁନୁସ୍‌ ପିଲା ଜଦି ମାଇଜିମନର୍‌ ପାରା ଚେଣ୍ଡି ବଡାଇରଇଲେ ସେଟା ଲାଜର୍‌ କାତା ।
15 ௧௫ பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
୧୫ମାତର୍‌ ମାଇଜିଟକି ଚେଣ୍ଡି ବଡାଇଲେ ତାର୍‌ପାଇ ସୁନ୍ଦର୍‌ ବିସଇ । କାଇକେବଇଲେ ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ଡେଙ୍ଗ୍‌ ଚେଣ୍ଡି ତାର୍‌ ମୁଣ୍ଡେ ଡାବି ଅଇବାକେ ଦେଲା ଆଚେ ।
16 ௧௬ ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.
୧୬ଜଦି ଏ ବିସଇନେଇ କେ ମିସା ମର୍‌ ଆଦେସ୍‌ ମାନ୍‌ବାକେ ମନ୍‌ ନ କରେ, ଆମେ କି ପର୍‌ମେସରର୍‌ ବିନ୍‌ ମଣ୍ଡଲିମନ୍‌କେ ମିସା ଏଟା ଚାଡି ଆରି କାଇ ଅବିଆସ୍‌ ନାଇ ।
17 ௧௭ உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே.
୧୭ଆରି ଗଟେକ୍‌ ବିସଇ ମୁଇ କଇବାର୍‌ ଆଚେ । ତମେ ଉପାସନା କର୍‌ବାକେ ରୁଣ୍ଡ୍‌ଲାବେଲେ ଗଟେକ୍‌ କର୍‌ବା ବିସଇ ମର୍‍ ମନ୍‌କେ ଜାଏନାଇ । କାଇକେବଇଲେ ତମେ ରୁଣ୍ଡ୍‌ଲାର୍‌ ଲାଗି ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ଡାଟ୍‌ ଅଏନାଇ, ମାତର୍‌ ଦୁର୍‌ବଲ୍‌ ପାରା ଅଇଗାଲାନି ।
18 ௧௮ முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.
୧୮ମୁଇ ସୁନିଆଚି ଜେ, ତମେ ଉପାସନା କର୍‌ବାକେ ରୁଣ୍ଡ୍‌ଲାବେଲେ ବାଗ୍‌ ବାଗ୍‌ ଅଇକରି ଗଟେକ୍‌ ବାଟର୍‌ ଲକ୍‌ ଆରି ଗଟେକ୍‌ ବାଟର୍‌ ଲକ୍‌କେ ବିରଦ୍‌ କଲାସ୍‌ନି ଆରି ଏଟା ସତ୍‌ ବଲି ମୁଇ ଜାନି ।
19 ௧௯ உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.
୧୯ତମର୍‌ ବିତ୍‌ରେ ଏନ୍ତାରି ଅଇବାଟା ନିକ । ଜେନ୍ତାରି କି ତେଇଅନି ପରିକାଟାନେ ସିଦ୍‌ ଅଇଲା ଲକ୍‌ମନ୍‌ ବାରଇବାଇ ।
20 ௨0 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான்.
୨୦ଜେଡେବେଲେ ତମେ ମାପ୍‌ରୁର୍‌ କାଦି କାଇବାକେ ଗଟେକ୍‌ ଜାଗାଇ ଜମ୍‌ଲାସ୍‌ନି, ସେଟା ସତଇସେ ମାପ୍‌ରୁର୍‌ କାଦି ନଏଁ,
21 ௨௧ இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.
୨୧କାଇକେ ବଇଲେ, ତମର୍‌ ବାଇମନର୍‌ପାଇ କାଇଟା ଚାଡାସ୍‌ ନାଇ । ଏଟାର୍‌ପାଇ କେତେଲକ୍‌ ବୁକେ ଉଟିଗାଲାଇନି । ଆରି କେତେଲକ୍‌ ମାତ୍‌ଲାସ୍‌ନି ।
22 ௨௨ சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன்.
୨୨ତମେ କାଇବାକେ କାଇ ନିଜର୍‌ ଗର୍‌ ନାଇ କି? ତମର୍‌ ଲାଗି ତମର୍‌ ଗରିବ୍‌ ବାଇମନ୍‌ ଲାଜ୍‌ ଅଇଗାଲାଇନି । ଆରି ବାକି ବିସ୍‌ବାସିମନ୍‌କେ ଇଜତ୍‌ ଜିକାଇଲାସ୍‌ନି । ଏ ବିସଇ ଆରି ମୁଇ ତମ୍‌କେ କାଇଟା ବଲି କଇବି? ଏନ୍ତାରି ଅ ବଲି କଇବି କି? ନାଇ, ନ କଇ ।
23 ௨௩ நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
୨୩କାଇକେବଇଲେ ମାପ୍‌ରୁର୍‌ ସିକିଆ ପାଇଲି ଆଚି, ସେଟାସେ ମୁଇ ତମ୍‌କେ ସିକାଇଆଚି । ଜନ୍‌ ରାତି ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁ ବିସ୍‌ବାସେ ବିସ୍‌ ଦେଲାପାରା ଅଇଲା, ସେ ରୁଟିନେଇ, ପର୍‌ମେସର୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଲା ।
24 ௨௪ ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
୨୪ଏଟା ତମର୍‌ ପାଇ ବଲିଅଇରଇବା ମର୍‌ ଗାଗଡ୍‌, ମକେ ଏତାଇବାକେ ଏନ୍ତାର୍‌ କରା ।
25 ௨௫ போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
୨୫ସେନ୍ତାରିସେ କାଇଲା ପଚେ, ସେ ମୁତା ଦାରିକରି କଇଲା “ଏ ମୁତା ପର୍‌ମେସରର୍‌ ନୁଆ ରାଜିନାମା, ଜନ୍‌ଟା କି ମର୍‌ ନିଜର୍‌ ବନି ଦେଲାକେ, ଟିକ୍ ଅଇଲା ।”
26 ௨௬ ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
୨୬ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁ ବାଅଡ୍‌ବାଜାକ, ଜେତ୍‌କିତର୍‌ ରୁଟି କାଇସା କି ଏ ମୁତାଇ ଅନି ଡୁକ୍‌ସା, ତମେ ମାପ୍‌ରୁର୍‌ ମରନ୍‌ ବିସଇର୍‌ କବର୍‌ ଜାନାଇସା ।
27 ௨௭ இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான்.
୨୭ଏଟାର୍‌ ଅରତ୍‌ ଅଇଲାନି, ଜେ ଜଦି ମାପ୍‌ରୁକେ ସନ୍‌ମାନ୍‌ ନ ଦେଇ, ଏ ରୁଟି କାଇସି କି ମୁତାଇ ଅନି ଡୁକ୍‌ସି, ସେ ମାପ୍‌ରୁର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ବନିର୍‌ ବିରୁଦେ ପାପ୍‌ କଲାନି ।
28 ௨௮ எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும்.
୨୮ସେଟାର୍‌ପାଇ ତମେ ନିଜ୍‌କେ ପରିକା କରି ଦେକ୍‌ବାର୍‌ଆଚେ, ଦେକି ସାରାଇ ଏ ରୁଟି କାଇଅଇସି ଆରି ମୁତାଇଅନି ଡୁକି ଅଇସି ।
29 ௨௯ ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான்.
୨୯କାଇକେବଇଲେ ଜଦି ସେ ରୁଟି କାଇଲାବେଲେ ଜେ ମାପ୍‌ରୁର୍‌ ଗାଗଡ୍‌ ଆରି ମୁତାଇଅନି ଡୁକ୍‌ଲାବେଲେ ସତ୍‌ବିସଇ ନ ବୁଜତ୍‌, ସେମନ୍‌ ନିଜେ ନିଜର୍‌ ଉପ୍‌ରେ ପର୍‌ମେସରର୍‌ ଡଣ୍ଡ୍‌ ଡାକି ଆନ୍‌ଲାଇନି ।
30 ௩0 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள்.
୩୦ସେଟାର୍‌ପାଇ ତମର୍‌ ବିତ୍‌ରେ ବେସି ଲକ୍‌ ଦୁର୍‌ବଲ୍‌ ଆଚାସ୍‌ ଆରି ବିନ୍‌ ବିନ୍‌ ଜର୍‌ ଦାରାଇ ଅଇଆଚାସ୍‌ ଆରି ମଲାସ୍‌ନି ମିସା ।
31 ௩௧ நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.
୩୧ମାତର୍‌ ଆମେ ଜଦି ନିଜ୍‌କେ ପରିକା କର୍‍ତା ଆଲେ, ପର୍‌ମେସରର୍‌ ଡଣ୍ଡ୍‌ ଆମର୍‌ ଉପ୍‌ରେ ନ ଆଇତା ।
32 ௩௨ நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
୩୨ମାତର୍‌ ଜଗତର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ପଚର୍‌ ଡଣ୍ଡ୍‌ଲଗେ ଅନି ଆମ୍‌କେ ରକିଆ କର୍‌ବାକେ ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ବିଚାର୍‌ କରି ଦେଇସି ।
33 ௩௩ ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
୩୩ତେବେ ଏ ମର୍‌ ବାଇବଇନିମନ୍‌, ତମେ ଆମର୍‌ ମାପ୍‌ରୁର୍‌ କାଦି କାଇବାକେ ରୁଣ୍ଡ୍‌ଲା ବେଲେ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ଆରି ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଜାଗା ।
34 ௩௪ நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.
୩୪ଜଦି କେ ବୁକେ ଆଚେ, ସେ ନିଜର୍‌ ଗରେ କାଇକରି ଆଇବାର୍‌ ଆଚେ । ଜେନ୍ତିକି ତମେ ରୁଣ୍ଡ୍‌ଲାବେଲେ ପର୍‌ମେସରର୍‌ ଡଣ୍ଡ୍‌ ତମର୍‌ ଉପ୍‌ରେ ନ ଆସେ । ଆରି ରଇଲା ବିନ୍‌ ବିନ୍‌ ବିସଇମନ୍‌ ମୁଇ ଆଇଲେ, ପଚେ ବୁଜାଇ ଦେବି ।

< 1 கொரிந்தியர் 11 >