< 1 நாளாகமம் 9 >

1 இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
Тот Исраелул есте скрис ын спицеле де ням ши трекут ын картя ымпэрацилор луй Исраел. Ши Иуда а фост луат роб ын Бабилон дин причина фэрэделеӂилор луй.
2 தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.
Чей динтый локуиторь каре ау локуит ын мошииле лор, ын четэциле лор, ерау исраелиций, преоций, левиций ши нетиниций.
3 யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
Ла Иерусалим локуяу фий де ай луй Иуда, фий де ай луй Бениамин ши фий де ай луй Ефраим ши Манасе.
4 யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.
Фий де ай луй Перец, фиул луй Иуда: Утай, фиул луй Амихуд, фиул луй Омри, фиул луй Имри, фиул луй Бани.
5 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
Динтре шилониць: Асая, ынтыюл нэскут, ши фиий сэй.
6 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
Фий де ай луй Зерах: Иеуел ши фраций сэй, шасе суте ноуэзечь.
7 பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
Фий де ай луй Бениамин: Салу, фиул луй Мешулам, фиул луй Ходавия, фиул луй Асенуа;
8 எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
Ибнея, фиул луй Иерохам; Ела, фиул луй Узи, фиул луй Микри; Мешулам, фиул луй Шефатия, фиул луй Реуел, фиул луй Ибния,
9 தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
ши фраций лор, дупэ нямуриле лор, ноуэ суте чинчзечь ши шасе. Тоць оамений ачештя ерау капий де фамилие ын каселе пэринцилор лор.
10 ௧0 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
Дин преоць: Иедаея; Иехояриб; Иакин;
11 ௧௧ அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன்.
Азария, фиул луй Хилкия, фиул луй Мешулам, фиул луй Цадок, фиул луй Мераиот, фиул луй Ахитуб, май-мареле Касей луй Думнезеу;
12 ௧௨ மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
Адая, фиул луй Иерохам, фиул луй Пашхур, фиул луй Малкия; Маесай, фиул луй Адиел, фиул луй Иахзера, фиул луй Мешулам, фиул луй Мешилемит, фиул луй Имер,
13 ௧௩ அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
ши фраций лор, кэпетений але каселор пэринцилор лор, о мие шапте суте шайзечь, оамень витежь, пушь ын служба Касей луй Думнезеу.
14 ௧௪ லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
Дин левиць: Шемая, фиул луй Хашуб, фиул луй Азрикам, фиул луй Хашабия, дин фиий луй Мерари;
15 ௧௫ பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா,
Бакбакар; Хереш; Галал; Матания, фиул луй Мика, фиул луй Зикри, фиул луй Асаф;
16 ௧௬ எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
Обадия, фиул луй Шемая, фиул луй Галал, фиул луй Иедутун; Берекия, фиул луй Аса, фиул луй Елкана, каре локуя ын сателе нетофатицилор.
17 ௧௭ வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
Ши ушиерий: Шалум, Акуб, Талмон, Ахиман ши фраций лор; Шалум ера кэпетения лор
18 ௧௮ லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
ши, пынэ ын зиуа де азь, ел есте ла уша ымпэратулуй, ла рэсэрит. Ачештя сунт ушиерий таберей фиилор луй Леви.
19 ௧௯ கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
Шалум, фиул луй Коре, фиул луй Ебиасаф, фиул луй Коре, ши фраций сэй дин каса татэлуй сэу, кореиций, ымплиняу служба де пэзиторь ай прагурилор кортулуй; пэринций лор пэзисерэ интраря ын табэра Домнулуй,
20 ௨0 எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.
ши Финеас, фиул луй Елеазар, фусесе одиниоарэ кэпетения лор, ши Домнул ера ку ел.
21 ௨௧ மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
Захария, фиул луй Мешелемия, ера ушиер ла интраря кортулуй ынтылнирий.
22 ௨௨ வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
Де тоць ерау доуэ суте дойспрезече, алешь ка ушиерь ай прагурилор ши скришь ын спицеле де ням, дупэ сателе лор. Давид ши вэзэторул Самуел ый пусесерэ ын служба лор.
23 ௨௩ அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.
Ей ши копиий лор пэзяу ушиле Касей Домнулуй, адикэ але касей кортулуй.
24 ௨௪ ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
Ерау ушиерь ын челе патру вынтурь: ла рэсэрит, ла апус, ла мязэноапте ши ла мязэзи.
25 ௨௫ அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.
Фраций лор, каре локуяу ын сателе лор, требуяу сэ винэ дин тимп ын тимп ла ей шапте зиле.
26 ௨௬ தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Кэч ачесте патру кэпетений але ушиерилор, ачешть левиць, ерау тотдяуна ын службэ ши май авяу привегеря асупра одэилор ши вистиериилор Касей луй Думнезеу;
27 ௨௭ காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
петречяу ноаптя ын журул Касей луй Думнезеу, а кэрей пазэ о авяу ши пе каре требуяу с-о дескидэ ын фиекаре диминяцэ.
28 ௨௮ அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
Уний дин левиць авяу грижэ де унелтеле пентру службэ, пе каре ле нумэрау ла интраре ши ле нумэрау ши ла ешире.
29 ௨௯ அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
Алций ынгрижяу де унелте, де тоате унелтеле Сфынтулуй Локаш ши де флоаря фэиний, де вин, де унтделемн, де тэмые ши де миресме.
30 ௩0 ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
Фий де ай преоцилор прегэтяу тэмыя мироситоаре.
31 ௩௧ லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
Матития, унул дин левиць, ынтыюл нэскут ал луй Шалум, Кореитул, авя грижэ де туртеле коапте ын тигае.
32 ௩௨ அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
Ши уний дин фраций лор, динтре кехатиць, ерау ынсэрчинаць сэ прегэтяскэ пентру фиекаре Сабат пыниле пентру пунеря ынаинтя Домнулуй.
33 ௩௩ இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.
Ачештя сунт кынтэреций, капий де фамилие ай левицилор, каре локуяу ын одэй, скутиць де алте службе, пентру кэ лукрау зи ши ноапте.
34 ௩௪ லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
Ачештя сунт капий де фамилие ай левицилор, капий дупэ нямуриле лор. Ей локуяу ла Иерусалим.
35 ௩௫ கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
Татэл луй Габаон, Иеиел, локуя ла Габаон ши нумеле невестей луй ера Маака.
36 ௩௬ அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
Абдон а фост фиул сэу ынтый нэскут, апой Цур, Кис, Баал, Нер, Надаб,
37 ௩௭ கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
Гедор, Ахио, Захария ши Миклот.
38 ௩௮ மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
Миклот а нэскут пе Шимеам. Ши ей локуяу тот ла Иерусалим, лынгэ фраций лор, ку фраций лор.
39 ௩௯ நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
Нер а нэскут пе Кис; Кис а нэскут пе Саул; Саул а нэскут пе Ионатан, пе Малки-Шуа, пе Абинадаб ши пе Ешбаал.
40 ௪0 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
Фиул луй Ионатан: Мериб-Баал. Мериб-Баал а нэскут пе Мика.
41 ௪௧ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
Фиий луй Мика: Питон, Мелек ши Тахрея.
42 ௪௨ ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
Ахаз а нэскут пе Иаера; Иаера а нэскут пе Алемет, Азмавет ши Зимри; Зимри а нэскут пе Моца;
43 ௪௩ மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
Моца а нэскут пе Бинея. Фиул ачестуя а фост Рефая; Елеаса а фост фиул ачестуя; Ацел а фост фиул ачестуя.
44 ௪௪ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.
Ацел а авут шасе фий, але кэрор нуме ятэ-ле: Азрикам, Бокру, Исмаел, Шеария, Обадия ши Ханан. Ачештя сунт фиий луй Ацел.

< 1 நாளாகமம் 9 >