< 1 நாளாகமம் 8 >

1 பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
וּבִנְיָמִן הוֹלִיד אֶת־בֶּלַע בְּכֹרוֹ אַשְׁבֵּל הַשֵּׁנִי וְאַחְרַח הַשְּׁלִישִֽׁי׃
2 நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
נוֹחָה הָרְבִיעִי וְרָפָא הַחֲמִישִֽׁי׃
3 பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
וַיִּהְיוּ בָנִים לְבָלַע אַדָּר וְגֵרָא וַאֲבִיהֽוּד׃
4 அபிசுவா, நாகாமான், அகோவா,
וַאֲבִישׁוּעַ וְנַעֲמָן וַאֲחֽוֹחַ׃
5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
וְגֵרָא וּשְׁפוּפָן וְחוּרָֽם׃
6 கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
וְאֵלֶּה בְּנֵי אֵחוּד אֵלֶּה הֵם רָאשֵׁי אָבוֹת לְיוֹשְׁבֵי גֶבַע וַיַּגְלוּם אֶל־מָנָֽחַת׃
7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
וְנַעֲמָן וַאֲחִיָּה וְגֵרָא הוּא הֶגְלָם וְהוֹלִיד אֶת־עֻזָּא וְאֶת־אֲחִיחֻֽד׃
8 அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
וְשַׁחֲרַיִם הוֹלִיד בִּשְׂדֵה מוֹאָב מִן־שִׁלְחוֹ אֹתָם חוּשִׁים וְאֶֽת־בַּעֲרָא נָשָֽׁיו׃
9 தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
וַיּוֹלֶד מִן־חֹדֶשׁ אִשְׁתּוֹ אֶת־יוֹבָב וְאֶת־צִבְיָא וְאֶת־מֵישָׁא וְאֶת־מַלְכָּֽם׃
10 ௧0 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
וְאֶת־יְעוּץ וְאֶת־שָֽׂכְיָה וְאֶת־מִרְמָה אֵלֶּה בָנָיו רָאשֵׁי אָבֽוֹת׃
11 ௧௧ ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
וּמֵחֻשִׁים הוֹלִיד אֶת־אֲבִיטוּב וְאֶת־אֶלְפָּֽעַל׃
12 ௧௨ எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
וּבְנֵי אֶלְפַּעַל עֵבֶר וּמִשְׁעָם וָשָׁמֶד הוּא בָּנָה אֶת־אוֹנוֹ וְאֶת־לֹד וּבְנֹתֶֽיהָ׃
13 ௧௩ பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
וּבְרִעָה וָשֶׁמַע הֵמָּה רָאשֵׁי הָאָבוֹת לְיוֹשְׁבֵי אַיָּלוֹן הֵמָּה הִבְרִיחוּ אֶת־יוֹשְׁבֵי גַֽת׃
14 ௧௪ அகியோ, சாஷாக், எரேமோத்,
וְאַחְיוֹ שָׁשָׁק וִירֵמֽוֹת׃
15 ௧௫ செபதியா, ஆராத், ஆதேர்,
וּזְבַדְיָה וַעֲרָד וָעָֽדֶר׃
16 ௧௬ மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
וּמִיכָאֵל וְיִשְׁפָּה וְיוֹחָא בְּנֵי בְרִיעָֽה׃
17 ௧௭ செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
וּזְבַדְיָה וּמְשֻׁלָּם וְחִזְקִי וָחָֽבֶר׃
18 ௧௮ இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
וְיִשְׁמְרַי וְיִזְלִיאָה וְיוֹבָב בְּנֵי אֶלְפָּֽעַל׃
19 ௧௯ யாக்கிம், சிக்ரி, சப்தி,
וְיָקִים וְזִכְרִי וְזַבְדִּֽי׃
20 ௨0 எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
וֶאֱלִיעֵינַי וְצִלְּתַי וֶאֱלִיאֵֽל׃
21 ௨௧ அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
וַעֲדָיָה וּבְרָאיָה וְשִׁמְרָת בְּנֵי שִׁמְעִֽי׃
22 ௨௨ இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
וְיִשְׁפָּן וָעֵבֶר וֶאֱלִיאֵֽל׃
23 ௨௩ அப்தோன், சிக்ரி, ஆனான்,
וְעַבְדּוֹן וְזִכְרִי וְחָנָֽן׃
24 ௨௪ அனனியா, ஏலாம், அந்தோதியா,
וַחֲנַנְיָה וְעֵילָם וְעַנְתֹתִיָּֽה׃
25 ௨௫ இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
וְיִפְדְיָה (ופניאל) [וּפְנוּאֵל] בְּנֵי שָׁשָֽׁק׃
26 ௨௬ சம்சேராய், செகரியா, அத்தாலியா,
וְשַׁמְשְׁרַי וּשְׁחַרְיָה וַעֲתַלְיָֽה׃
27 ௨௭ யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
וְיַעֲרֶשְׁיָה וְאֵלִיָּה וְזִכְרִי בְּנֵי יְרֹחָֽם׃
28 ௨௮ இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
אֵלֶּה רָאשֵׁי אָבוֹת לְתֹלְדוֹתָם רָאשִׁים אֵלֶּה יָשְׁבוּ בִירוּשָׁלָֽ͏ִם׃
29 ௨௯ கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
וּבְגִבְעוֹן יָשְׁבוּ אֲבִי גִבְעוֹן וְשֵׁם אִשְׁתּוֹ מַעֲכָֽה׃
30 ௩0 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
וּבְנוֹ הַבְּכוֹר עַבְדּוֹן וְצוּר וְקִישׁ וּבַעַל וְנָדָֽב׃
31 ௩௧ கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
וּגְדוֹר וְאַחְיוֹ וָזָֽכֶר׃
32 ௩௨ மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
וּמִקְלוֹת הוֹלִיד אֶת־שִׁמְאָה וְאַף־הֵמָּה נֶגֶד אֲחֵיהֶם יָשְׁבוּ בִירוּשָׁלַ͏ִם עִם־אֲחֵיהֶֽם׃
33 ௩௩ நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
וְנֵר הוֹלִיד אֶת־קִישׁ וְקִישׁ הוֹלִיד אֶת־שָׁאוּל וְשָׁאוּל הוֹלִיד אֶת־יְהֽוֹנָתָן וְאֶת־מַלְכִּישׁוּעַ וְאֶת־אֲבִינָדָב וְאֶת־אֶשְׁבָּֽעַל׃
34 ௩௪ யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
וּבֶן־יְהוֹנָתָן מְרִיב בָּעַל וּמְרִיב בַּעַל הוֹלִיד אֶת־מִיכָֽה׃
35 ௩௫ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
וּבְנֵי מִיכָה פִּיתוֹן וָמֶלֶךְ וְתַאְרֵעַ וְאָחָֽז׃
36 ௩௬ ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
וְאָחָז הוֹלִיד אֶת־יְהוֹעַדָּה וִיהוֹעַדָּה הוֹלִיד אֶת־עָלֶמֶת וְאֶת־עַזְמָוֶת וְאֶת־זִמְרִי וְזִמְרִי הוֹלִיד אֶת־מוֹצָֽא׃
37 ௩௭ மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
וּמוֹצָא הוֹלִיד אֶת־בִּנְעָא רָפָה בְנוֹ אֶלְעָשָׂה בְנוֹ אָצֵל בְּנֽוֹ׃
38 ௩௮ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
וּלְאָצֵל שִׁשָּׁה בָנִים וְאֵלֶּה שְׁמוֹתָם עַזְרִיקָם ׀ בֹּכְרוּ וְיִשְׁמָעֵאל וּשְׁעַרְיָה וְעֹבַדְיָה וְחָנָן כׇּל־אֵלֶּה בְּנֵי אָצַֽל׃
39 ௩௯ அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
וּבְנֵי עֵשֶׁק אָחִיו אוּלָם בְּכֹרוֹ יְעוּשׁ הַשֵּׁנִי וֶאֱלִיפֶלֶט הַשְּׁלִשִֽׁי׃
40 ௪0 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
וַיִּהְיוּ בְנֵֽי־אוּלָם אֲנָשִׁים גִּבּוֹרֵי־חַיִל דֹּרְכֵי קֶשֶׁת וּמַרְבִּים בָּנִים וּבְנֵי בָנִים מֵאָה וַחֲמִשִּׁים כׇּל־אֵלֶּה מִבְּנֵי בִנְיָמִֽן׃

< 1 நாளாகமம் 8 >