< 1 நாளாகமம் 2 >

1 இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
אֵ֖לֶּה בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל רְאוּבֵ֤ן שִׁמְעֹון֙ לֵוִ֣י וִיהוּדָ֔ה יִשָׂשכָ֖ר וּזְבֻלֽוּן׃
2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
דָּ֚ן יֹוסֵ֣ף וּבִנְיָמִ֔ן נַפְתָּלִ֖י גָּ֥ד וְאָשֵֽׁר׃ ס
3 யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
בְּנֵ֣י יְהוּדָ֗ה עֵ֤ר וְאֹונָן֙ וְשֵׁלָ֔ה שְׁלֹושָׁה֙ נֹ֣ולַד לֹ֔ו מִבַּת־שׁ֖וּעַ הַֽכְּנַעֲנִ֑ית וַיְהִ֞י עֵ֣ר ׀ בְּכֹ֣ור יְהוּדָ֗ה רַ֛ע בְּעֵינֵ֥י יְהוָ֖ה וַיְמִיתֵֽהוּ׃ ס
4 யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
וְתָמָר֙ כַּלָּתֹ֔ו יָ֥לְדָה לֹּ֖ו אֶת־פֶּ֣רֶץ וְאֶת־זָ֑רַח כָּל־בְּנֵ֥י יְהוּדָ֖ה חֲמִשָּֽׁה׃ ס
5 பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
בְּנֵי־פֶ֖רֶץ חֶצְרֹ֥ון וְחָמֽוּל׃ ס
6 சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
וּבְנֵ֣י זֶ֗רַח זִ֠מְרִי וְאֵיתָ֧ן וְהֵימָ֛ן וְכַלְכֹּ֥ל וָדָ֖רַע כֻּלָּ֥ם חֲמִשָּֽׁה׃ ס
7 சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
וּבְנֵ֖י כַּרְמִ֑י עָכָר֙ עֹוכֵ֣ר יִשְׂרָאֵ֔ל אֲשֶׁ֥ר מָעַ֖ל בַּחֵֽרֶם׃ ס
8 ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
וּבְנֵ֥י אֵיתָ֖ן עֲזַרְיָֽה׃
9 எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
וּבְנֵ֥י חֶצְרֹ֖ון אֲשֶׁ֣ר נֹולַד־לֹ֑ו אֶת־יְרַחְמְאֵ֥ל וְאֶת־רָ֖ם וְאֶת־כְּלוּבָֽי׃
10 ௧0 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
וְרָ֖ם הֹולִ֣יד אֶת־עַמִּינָדָ֑ב וְעַמִּינָדָב֙ הֹולִ֣יד אֶת־נַחְשֹׁ֔ון נְשִׂ֖יא בְּנֵ֥י יְהוּדָֽה׃
11 ௧௧ நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
וְנַחְשֹׁון֙ הֹולִ֣יד אֶת־שַׂלְמָ֔א וְשַׂלְמָ֖א הֹולִ֥יד אֶת־בֹּֽעַז׃
12 ௧௨ போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
וּבֹ֙עַז֙ הֹולִ֣יד אֶת־עֹובֵ֔ד וְעֹובֵ֖ד הֹולִ֥יד אֶת־יִשָֽׁי׃
13 ௧௩ ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
וְאִישַׁ֛י הֹולִ֥יד אֶת־בְּכֹרֹ֖ו אֶת־אֱלִיאָ֑ב וַאֲבִינָדָב֙ הַשֵּׁנִ֔י וְשִׁמְעָ֖א הַשְּׁלִישִֽׁי׃
14 ௧௪ நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
נְתַנְאֵל֙ הָֽרְבִיעִ֔י רַדַּ֖י הַחֲמִישִֽׁי׃
15 ௧௫ ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
אֹ֚צֶם הַשִּׁשִּׁ֔י דָּוִ֖יד הַשְּׁבִעִֽי׃
16 ௧௬ அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
וְאַחְיֹתֵיהֶם (וְאַחְיֹותֵיהֶ֖ם) צְרוּיָ֣ה וַאֲבִיגָ֑יִל וּבְנֵ֣י צְרוּיָ֗ה אַבְשַׁ֛י וְיֹואָ֥ב וַעֲשָׂה־אֵ֖ל שְׁלֹשָֽׁה׃
17 ௧௭ அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
וַאֲבִיגַ֕יִל יָלְדָ֖ה אֶת־עֲמָשָׂ֑א וַאֲבִ֣י עֲמָשָׂ֔א יֶ֖תֶר הַיִּשְׁמְעֵאלִֽי׃
18 ௧௮ எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
וְכָלֵ֣ב בֶּן־חֶצְרֹ֗ון הֹולִ֛יד אֶת־עֲזוּבָ֥ה אִשָּׁ֖ה וְאֶת־יְרִיעֹ֑ות וְאֵ֣לֶּה בָנֶ֔יהָ יֵ֥שֶׁר וְשֹׁובָ֖ב וְאַרְדֹּֽון׃
19 ௧௯ அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
וַתָּ֖מָת עֲזוּבָ֑ה וַיִּֽקַּֽח־לֹ֤ו כָלֵב֙ אֶת־אֶפְרָ֔ת וַתֵּ֥לֶד לֹ֖ו אֶת־חֽוּר׃
20 ௨0 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
וְחוּר֙ הֹולִ֣יד אֶת־אוּרִ֔י וְאוּרִ֖י הֹולִ֥יד אֶת־בְּצַלְאֵֽל׃ ס
21 ௨௧ பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
וְאַחַ֗ר בָּ֤א חֶצְרֹון֙ אֶל־בַּת־מָכִיר֙ אֲבִ֣י גִלְעָ֔ד וְה֣וּא לְקָחָ֔הּ וְה֖וּא בֶּן־שִׁשִּׁ֣ים שָׁנָ֑ה וַתֵּ֥לֶד לֹ֖ו אֶת־שְׂגֽוּב׃
22 ௨௨ செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
וּשְׂג֖וּב הֹולִ֣יד אֶת־יָאִ֑יר וַֽיְהִי־לֹ֗ו עֶשְׂרִ֤ים וְשָׁלֹושׁ֙ עָרִ֔ים בְּאֶ֖רֶץ הַגִּלְעָֽד׃
23 ௨௩ கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
וַיִּקַּ֣ח גְּשֽׁוּר־וַ֠אֲרָם אֶת־חַוֹּ֨ת יָאִ֧יר מֵאִתָּ֛ם אֶת־קְנָ֥ת וְאֶת־בְּנֹתֶ֖יהָ שִׁשִּׁ֣ים עִ֑יר כָּל־אֵ֕לֶּה בְּנֵ֖י מָכִ֥יר אֲבִי־גִלְעָֽד׃
24 ௨௪ காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
וְאַחַ֥ר מֹות־חֶצְרֹ֖ון בְּכָלֵ֣ב אֶפְרָ֑תָה וְאֵ֤שֶׁת חֶצְרֹון֙ אֲבִיָּ֔ה וַתֵּ֣לֶד לֹ֔ו אֶת־אַשְׁח֖וּר אֲבִ֥י תְקֹֽועַ׃
25 ௨௫ எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
וַיִּהְי֧וּ בְנֵי־יְרַחְמְאֵ֛ל בְּכֹ֥ור חֶצְרֹ֖ון הַבְּכֹ֣ור ׀ רָ֑ם וּבוּנָ֥ה וָאֹ֛רֶן וָאֹ֖צֶם אֲחִיָּֽה׃
26 ௨௬ அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
וַתְּהִ֨י אִשָּׁ֥ה אַחֶ֛רֶת לִֽירַחְמְאֵ֖ל וּשְׁמָ֣הּ עֲטָרָ֑ה הִ֖יא אֵ֥ם אֹונָֽם׃ ס
27 ௨௭ யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
וַיִּהְי֥וּ בְנֵי־רָ֖ם בְּכֹ֣ור יְרַחְמְאֵ֑ל מַ֥עַץ וְיָמִ֖ין וָעֵֽקֶר׃
28 ௨௮ ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
וַיִּהְי֥וּ בְנֵי־אֹונָ֖ם שַׁמַּ֣י וְיָדָ֑ע וּבְנֵ֣י שַׁמַּ֔י נָדָ֖ב וַאֲבִישֽׁוּר׃
29 ௨௯ அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
וְשֵׁ֛ם אֵ֥שֶׁת אֲבִישׁ֖וּר אֲבִיהָ֑יִל וַתֵּ֣לֶד לֹ֔ו אֶת־אַחְבָּ֖ן וְאֶת־מֹולִֽיד׃
30 ௩0 நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
וּבְנֵ֥י נָדָ֖ב סֶ֣לֶד וְאַפָּ֑יִם וַיָּ֥מָת סֶ֖לֶד לֹ֥א בָנִֽים׃ ס
31 ௩௧ அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
וּבְנֵ֥י אַפַּ֖יִם יִשְׁעִ֑י וּבְנֵ֤י יִשְׁעִי֙ שֵׁשָׁ֔ן וּבְנֵ֥י שֵׁשָׁ֖ן אַחְלָֽי׃
32 ௩௨ சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
וּבְנֵ֤י יָדָע֙ אֲחִ֣י שַׁמַּ֔י יֶ֖תֶר וְיֹונָתָ֑ן וַיָּ֥מָת יֶ֖תֶר לֹ֥א בָנִֽים׃ ס
33 ௩௩ யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
וּבְנֵ֥י יֹונָתָ֖ן פֶּ֣לֶת וְזָזָ֑א אֵ֥לֶּה הָי֖וּ בְּנֵ֥י יְרַחְמְאֵֽל׃
34 ௩௪ சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
וְלֹֽא־הָיָ֧ה לְשֵׁשָׁ֛ן בָּנִ֖ים כִּ֣י אִם־בָּנֹ֑ות וּלְשֵׁשָׁ֛ן עֶ֥בֶד מִצְרִ֖י וּשְׁמֹ֥ו יַרְחָֽע׃
35 ௩௫ சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
וַיִּתֵּ֨ן שֵׁשָׁ֧ן אֶת־בִּתֹּ֛ו לְיַרְחָ֥ע עַבְדֹּ֖ו לְאִשָּׁ֑ה וַתֵּ֥לֶד לֹ֖ו אֶת־עַתָּֽי׃
36 ௩௬ அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
וְעַתַּי֙ הֹלִ֣יד אֶת־נָתָ֔ן וְנָתָ֖ן הֹולִ֥יד אֶת־זָבָֽד׃
37 ௩௭ சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
וְזָבָד֙ הֹולִ֣יד אֶת־אֶפְלָ֔ל וְאֶפְלָ֖ל הֹולִ֥יד אֶת־עֹובֵֽד׃
38 ௩௮ ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
וְעֹובֵד֙ הֹולִ֣יד אֶת־יֵה֔וּא וְיֵה֖וּא הֹולִ֥יד אֶת־עֲזַרְיָֽה׃
39 ௩௯ அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான்.
וַעֲזַרְיָה֙ הֹלִ֣יד אֶת־חָ֔לֶץ וְחֶ֖לֶץ הֹלִ֥יד אֶת־אֶלְעָשָֽׂה׃
40 ௪0 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
וְאֶלְעָשָׂה֙ הֹלִ֣יד אֶת־סִֽסְמָ֔י וְסִסְמַ֖י הֹלִ֥יד אֶת־שַׁלּֽוּם׃
41 ௪௧ சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
וְשַׁלּוּם֙ הֹולִ֣יד אֶת־יְקַמְיָ֔ה וִֽיקַמְיָ֖ה הֹלִ֥יד אֶת־אֱלִישָׁמָֽע׃
42 ௪௨ யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
וּבְנֵ֤י כָלֵב֙ אֲחִ֣י יְרַחְמְאֵ֔ל מֵישָׁ֥ע בְּכֹרֹ֖ו ה֣וּא אֲבִי־זִ֑יף וּבְנֵ֥י מָרֵשָׁ֖ה אֲבִ֥י חֶבְרֹֽון׃
43 ௪௩ எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
וּבְנֵ֖י חֶבְרֹ֑ון קֹ֥רַח וְתַפֻּ֖חַ וְרֶ֥קֶם וָשָֽׁמַע׃
44 ௪௪ செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
וְשֶׁ֣מַע הֹולִ֔יד אֶת־רַ֖חַם אֲבִ֣י יָרְקֳעָ֑ם וְרֶ֖קֶם הֹולִ֥יד אֶת־שַׁמָּֽי׃
45 ௪௫ சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
וּבֶן־שַׁמַּ֖י מָעֹ֑ון וּמָעֹ֖ון אֲבִ֥י בֵֽית־צֽוּר׃
46 ௪௬ காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
וְעֵיפָה֙ פִּילֶ֣גֶשׁ כָּלֵ֔ב יָֽלְדָ֛ה אֶת־חָרָ֥ן וְאֶת־מֹוצָ֖א וְאֶת־גָּזֵ֑ז וְחָרָ֖ן הֹלִ֥יד אֶת־גָּזֵֽז׃ ס
47 ௪௭ யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
וּבְנֵ֖י יָהְדָּ֑י רֶ֧גֶם וְיֹותָ֛ם וְגֵישָׁ֥ן וָפֶ֖לֶט וְעֵיפָ֥ה וָשָֽׁעַף׃
48 ௪௮ காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
פִּלֶ֤גֶשׁ כָּלֵב֙ מַעֲכָ֔ה יָ֥לַד שֶׁ֖בֶר וְאֶֽת־תִּרְחֲנָֽה׃
49 ௪௯ அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
וַתֵּ֗לֶד שַׁ֚עַף אֲבִ֣י מַדְמַנָּ֔ה אֶת־שְׁוָ֛א אֲבִ֥י מַכְבֵּנָ֖ה וַאֲבִ֣י גִבְעָ֑א וּבַת־כָּלֵ֖ב עַכְסָֽה׃ ס
50 ௫0 எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
אֵ֤לֶּה הָיוּ֙ בְּנֵ֣י כָלֵ֔ב בֶּן־ח֖וּר בְּכֹ֣ור אֶפְרָ֑תָה שֹׁובָ֕ל אֲבִ֖י קִרְיַ֥ת יְעָרִֽים׃
51 ௫௧ பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
שַׂלְמָא֙ אֲבִ֣י בֵֽית־לָ֔חֶם חָרֵ֖ף אֲבִ֥י בֵית־גָּדֵֽר׃
52 ௫௨ கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
וַיִּהְי֤וּ בָנִים֙ לְשֹׁובָ֔ל אֲבִ֖י קִרְיַ֣ת יְעָרִ֑ים הָרֹאֶ֖ה חֲצִ֥י הַמְּנֻחֹֽות׃
53 ௫௩ கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
וּמִשְׁפְּחֹות֙ קִרְיַ֣ת יְעָרִ֔ים הַיִּתְרִי֙ וְהַפּוּתִ֔י וְהַשֻּׁמָתִ֖י וְהַמִּשְׁרָעִ֑י מֵאֵ֗לֶּה יָצְאוּ֙ הַצָּ֣רְעָתִ֔י וְהָאֶשְׁתָּ֖אֻֽלִֽי׃ ס
54 ௫௪ சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
בְּנֵ֣י שַׂלְמָ֗א בֵּ֥ית לֶ֙חֶם֙ וּנְטֹ֣ופָתִ֔י עַטְרֹ֖ות בֵּ֣ית יֹואָ֑ב וַחֲצִ֥י הַמָּנַחְתִּ֖י הַצָּרְעִֽי׃
55 ௫௫ யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.
וּמִשְׁפְּחֹ֤ות סֹפְרִים֙ יֹשְׁבוּ (יֹשְׁבֵ֣י) יַעְבֵּ֔ץ תִּרְעָתִ֥ים שִׁמְעָתִ֖ים שׂוּכָתִ֑ים הֵ֚מָּה הַקִּינִ֣ים הַבָּאִ֔ים מֵחַמַּ֖ת אֲבִ֥י בֵית־רֵכָֽב׃ ס

< 1 நாளாகமம் 2 >