< உன்னதப்பாட்டு 8 >

1 நீர் என் தாயின் மார்பில் பால் குடித்த என் சகோதரனாய் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! உம்மை வெளியில் கண்டால் நான் உம்மை முத்தம் செய்திருப்பேன்; யாரும் என்னை இகழமாட்டார்கள்.
ကိုယ်တော် သည် ကျွန်မ ၏ မိခင် နို့ ကိုစို့ သော မောင် ရင်းကဲ့သို့ ဖြစ် စေချင်ပါ၏။ သို့ဖြစ်လျှင် ၊ ကျွန်မ သည် ပြင် မှာ တွေ့ ၍ နမ်း ပါလိမ့်မည်။ သူတပါးမ ကဲ့ရဲ့ ရ။
2 நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன், எனக்குக் கற்றுக்கொடுத்தவளிடம் கொண்டு வந்திருப்பேன். குடிப்பதற்கு வாசனையுள்ள திராட்சை இரசத்தையும் என் மாதுளம் பழச்சாற்றையும் நான் உமக்குக் குடிக்கத் தருவேன்.
ကိုယ်တော် ကို လက်ဆွဲ ၍၊ မိခင် ၏အိပ်ခန်း ထဲသို့ ဆောင် သွားပါလိမ့်မည်။ သူသည်လည်း ကျွန်မ ကို သွန်သင် သဖြင့်၊ ကျွန်မသည်ဆေး ရောသော စပျစ်ရည် နှင့် ကျွန်မ သလဲ ရည်ကို ကိုယ်တော် အား သောက် တော်မူ ပါစေမည်။
3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.
သခင် ၏ လက်ဝဲ လက်သည် ငါ့ ခေါင်း ကိုထောက်မ လျက်၊ လက်ျာ လက်သည် ငါ့ ကိုဘက် လျက် နေတော်မူပါစေ။
4 எருசலேமின் மங்கையரே, ஆணையிடுகிறேன்; காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
ယေရုရှလင် မြို့သမီး တို့၊ ငါချစ် သောသတို့သမီးသည် အလိုလို မ နိုး မှီတိုင်အောင်၊ မ လှုပ် မနှိုးမည် အကြောင်း၊ တော၌ကျင်လည်သော သမင်ဒရယ်များကို တိုင်တည်၍ သင် တို့ကို ငါ့မှာ ထား၏။
5 தன் காதலர்மேல் சாய்ந்துகொண்டு பாலைவனத்திலிருந்து வருகிற இவள் யார்? காதலி ஆப்பிள் மரத்தின் கீழே நான் உம்மை எழுப்பினேன்; அங்குதான் உமது தாய் உம்மைப் பெற்றெடுத்தாள், பிரசவ வேதனைப்பட்ட அவள், அங்குதான் உம்மைப் பெற்றெடுத்தாள்.
မိမိ ချစ် ရာသခင်၌ မြှောင် ၍တော ထဲ က လာ သောထို သူကား၊ အဘယ်သူ ဖြစ်ပါလိမ့်မည်နည်း။ငါသည်ရှောက်ချို ပင်အောက်မှာ သင့် ကိုနှိုးဆော် ခဲ့ပြီ။ထို အရပ်၌ သင် ၏မိခင် သည်သင့် ကိုပေးစား ခဲ့ပြီ။ထို အရပ်၌ သင့် ကိုဘွားမြင် သောသူသည်သင့်ကိုပေးစား ခဲ့ပြီ။
6 என்னை உமது உள்ளத்திலும் கையிலும் முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, அதின் வைராக்கியம் பாதாளத்தைப்போல கொடியது, அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. (Sheol h7585)
ကျွန်မ ကို ကိုယ်တော် ၏နှလုံး ပေါ် မှာ တံဆိပ် ခတ်တော်မူပါ။ လက်ရုံး တော်ပေါ် မှာ တံဆိပ် ခတ်တော်မူ ပါ။ အကြောင်း မူကား၊ မေတ္တာ သည် သေ ခြင်းနှင့်အမျှ တန်ခိုး ကြီးပါ၏။ ခင်ပွန်းကို မယုံသောစိတ် သဘောသည် မရဏ နိုင်ငံနှင့်အမျှ ခက်ထန် ပါ၏။ သူ ၏အရှိန် သည် မီး အရှိန် ၊ လျှပ်စစ် အရှိန်ဖြစ်ပါ၏။ (Sheol h7585)
7 பெருவெள்ளமும் காதலை அணைக்காது; ஆறுகள் அதை அடித்துக்கொண்டு போகாது. காதலுக்குக் கைமாறாக, ஒருவன் தனது எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும், அது முற்றிலும் அவமதிக்கப்படும்.
သို့ရာတွင်၊ ရေ များ တို့သည် မေတ္တာ ကို မ သတ် နိုင်။။ မြစ် ရေတို့သည် မ လွှမ်းမိုး နိုင်။ လူ သည် မိမိ အိမ် ၌ ရှိသမျှ သော ပစ္စည်း ဥစ္စာတို့ကို မေတ္တာ ဘို့ ပေး ချင်သော်လည်း ၊ အလွန်တရာမထီမဲ့မြင် ပြုခြင်းကိုခံရလိမ့်မည်။
8 எங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறாள், அவள் மார்பகங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. அவளைப் பெண்பார்க்க வரும்நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்யலாம்?
ငါ တို့၌ ညီမ ငယ် တယောက်ရှိ၏။ သူ သည် သားမြတ် မ ပေါ်သေး။ ထို ညီမ ကို တောင်း သောအခါ ၌ ၊ သူ့ အဘို့ အဘယ် သို့ပြု ရပါမည်နည်း။
9 அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால், அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம். ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால், கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம்.
သူ သည်မြို့ရိုး ဖြစ်လျှင် ၊ သူ့ အပေါ် မှာငွေ ပြအိုး ကို ဆောက် မည်။ တံခါး ဖြစ်လျှင် အာရဇ် ပျဉ်ပြား ဖြင့် ခိုင်ခံ့ စေမည်။
10 நான் ஒரு மதில்போல கன்னிகைதான், என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன. அவர் என்னைப் பார்க்கும்போது அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன்.
၁၀ငါသည်မြို့ရိုး ဖြစ်၏။ ငါ့ သားမြတ် တို့သည် ပြအိုး ကဲ့သို့ ဖြစ်ကြ၏။ သို့ဖြစ်၍ ၊ ရှေ့ တော်၌ မျက်နှာ ရသော ကျေးဇူးရှိ ၏။
11 பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார். ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு ஆயிரம் சேக்கல் வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது.
၁၁ဗာလဟာမုန် ပြည်၌ ရှောလမုန် မင်း၏ စပျစ် ဥယျာဉ်တော်တဆူရှိ ၏။ ဥယျာဉ် စောင့် တို့၌ ငှါး သဖြင့် သူ တို့ သည် အသီး ကို စားရသည်အတွက် ငွေ တထောင် စီ ဆက် ရကြ၏။
12 ஆனால் என் சொந்தத் திராட்சைத் தோட்டமோ, என் முன்னே இருக்கிறது; சாலொமோனே, அந்த ஆயிரம் சேக்கல் உமக்கும், அதின் பழங்களைப் பராமரிக்கிறவர்களுக்கு இருநூறு சேக்கலும் உரியதாகும்.
၁၂ငါ ပိုင်သောစပျစ် ဥယျာဉ်သည် ငါ့ ရှေ့ မှာရှိ၏။ အိုရှောလမုန် ၊ ငွေတထောင် ကို ကိုယ်တော် အား ဆက်၍ အသီး စောင့် သောသူတို့ သည် နှစ်ရာ ကိုယူရကြ၏။
13 தோழிகள் சூழ, தோட்டத்தில் வசிப்பவளே, உன் குரலை நான் கேட்கட்டும்.
၁၃ဥယျာဉ် တို့၌ နေ သောသူ၊ သင် ၏စကား သံကို သင်၏ အပေါင်း အဘော်တို့သည် နားထောင် တတ်ကြ၏။ ငါ သည်လည်းကြား ပါရစေ။
14 என் அன்பரே, இங்கே வாரும், நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல், வெளிமானைப் போலவும் மரைக்குட்டியைப் போலவும் வாரும்.
၁၄အလျင် အမြန်ကြွလာတော်မူပါ၊ ငါ ချစ် ရာ သခင်။ နံ့သာ တောင် ပေါ် မှာ သမင် ဒရယ် သငယ် ကဲ့သို့ ပြုတော်မူပါ။

< உன்னதப்பாட்டு 8 >