< ரோமர் 3 >

1 ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது?
ಅಪರಞ್ಚ ಯಿಹೂದಿನಃ ಕಿಂ ಶ್ರೇಷ್ಠತ್ವಂ? ತಥಾ ತ್ವಕ್ಛೇದಸ್ಯ ವಾ ಕಿಂ ಫಲಂ?
2 எல்லாவகையிலும், அவர்களுக்கு மேன்மை இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய வார்த்தைகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவே.
ಸರ್ವ್ವಥಾ ಬಹೂನಿ ಫಲಾನಿ ಸನ್ತಿ, ವಿಶೇಷತ ಈಶ್ವರಸ್ಯ ಶಾಸ್ತ್ರಂ ತೇಭ್ಯೋಽದೀಯತ|
3 சிலரிடம் விசுவாசமில்லாதிருந்தால் அதினாலென்ன? அவர்களுடைய விசுவாசக் குறைவு, இறைவனுடைய உண்மையை இல்லாமல் போகச்செய்யுமோ?
ಕೈಶ್ಚಿದ್ ಅವಿಶ್ವಸನೇ ಕೃತೇ ತೇಷಾಮ್ ಅವಿಶ್ವಸನಾತ್ ಕಿಮ್ ಈಶ್ವರಸ್ಯ ವಿಶ್ವಾಸ್ಯತಾಯಾ ಹಾನಿರುತ್ಪತ್ಸ್ಯತೇ?
4 ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும், நீர் நியாயம் விசாரிக்கும்போது உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது” என்று எழுதியிருக்கிறதே.
ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ನಹಿ| ಯದ್ಯಪಿ ಸರ್ವ್ವೇ ಮನುಷ್ಯಾ ಮಿಥ್ಯಾವಾದಿನಸ್ತಥಾಪೀಶ್ವರಃ ಸತ್ಯವಾದೀ| ಶಾಸ್ತ್ರೇ ಯಥಾ ಲಿಖಿತಮಾಸ್ತೇ, ಅತಸ್ತ್ವನ್ತು ಸ್ವವಾಕ್ಯೇನ ನಿರ್ದ್ದೋಷೋ ಹಿ ಭವಿಷ್ಯಸಿ| ವಿಚಾರೇ ಚೈವ ನಿಷ್ಪಾಪೋ ಭವಿಷ್ಯಸಿ ನ ಸಂಶಯಃ|
5 இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன்.
ಅಸ್ಮಾಕಮ್ ಅನ್ಯಾಯೇನ ಯದೀಶ್ವರಸ್ಯ ನ್ಯಾಯಃ ಪ್ರಕಾಶತೇ ತರ್ಹಿ ಕಿಂ ವದಿಷ್ಯಾಮಃ? ಅಹಂ ಮಾನುಷಾಣಾಂ ಕಥಾಮಿವ ಕಥಾಂ ಕಥಯಾಮಿ, ಈಶ್ವರಃ ಸಮುಚಿತಂ ದಣ್ಡಂ ದತ್ತ್ವಾ ಕಿಮ್ ಅನ್ಯಾಯೀ ಭವಿಷ್ಯತಿ?
6 நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல. அப்படியிருக்குமானால், உலகத்தை நியாயந்தீர்க்க இறைவனால் எப்படி முடியும்?
ಇತ್ಥಂ ನ ಭವತು, ತಥಾ ಸತೀಶ್ವರಃ ಕಥಂ ಜಗತೋ ವಿಚಾರಯಿತಾ ಭವಿಷ್ಯತಿ?
7 “என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்வுபடுத்தி, அப்படியே அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்யுமானால், நான் ஏன் இன்னும் பாவி என்று தீர்ப்பிடப்படுகிறேன்?” என்று ஒருவர் வாதாடலாம்.
ಮಮ ಮಿಥ್ಯಾವಾಕ್ಯವದನಾದ್ ಯದೀಶ್ವರಸ್ಯ ಸತ್ಯತ್ವೇನ ತಸ್ಯ ಮಹಿಮಾ ವರ್ದ್ಧತೇ ತರ್ಹಿ ಕಸ್ಮಾದಹಂ ವಿಚಾರೇಽಪರಾಧಿತ್ವೇನ ಗಣ್ಯೋ ಭವಾಮಿ?
8 அப்படியானால், “நன்மை வரும்படி தீமை செய்வோம்” என்று ஏன் சொல்லக்கூடாது? நாங்களும் அப்படிச் சொல்வதாகவே சிலரால் பொய்யாகத் தூற்றப்படுகிறோம். ஆகவே இப்படியானவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பது நியாயமானதே!
ಮಙ್ಗಲಾರ್ಥಂ ಪಾಪಮಪಿ ಕರಣೀಯಮಿತಿ ವಾಕ್ಯಂ ತ್ವಯಾ ಕುತೋ ನೋಚ್ಯತೇ? ಕಿನ್ತು ಯೈರುಚ್ಯತೇ ತೇ ನಿತಾನ್ತಂ ದಣ್ಡಸ್ಯ ಪಾತ್ರಾಣಿ ಭವನ್ತಿ; ತಥಾಪಿ ತದ್ವಾಕ್ಯಮ್ ಅಸ್ಮಾಭಿರಪ್ಯುಚ್ಯತ ಇತ್ಯಸ್ಮಾಕಂ ಗ್ಲಾನಿಂ ಕುರ್ವ್ವನ್ತಃ ಕಿಯನ್ತೋ ಲೋಕಾ ವದನ್ತಿ|
9 எனவே, நாம் என்ன முடிவுக்கு வருவோம்? யூதர்களாகிய நாங்கள் மேன்மையானவர்களா? ஒருபோதும் இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் வேறுபாடின்றி, பாவத்திற்குட்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டினோம்.
ಅನ್ಯಲೋಕೇಭ್ಯೋ ವಯಂ ಕಿಂ ಶ್ರೇಷ್ಠಾಃ? ಕದಾಚನ ನಹಿ ಯತೋ ಯಿಹೂದಿನೋ ಽನ್ಯದೇಶಿನಶ್ಚ ಸರ್ವ್ವಏವ ಪಾಪಸ್ಯಾಯತ್ತಾ ಇತ್ಯಸ್ಯ ಪ್ರಮಾಣಂ ವಯಂ ಪೂರ್ವ್ವಮ್ ಅದದಾಮ|
10 அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை;
ಲಿಪಿ ರ್ಯಥಾಸ್ತೇ, ನೈಕೋಪಿ ಧಾರ್ಮ್ಮಿಕೋ ಜನಃ|
11 விளங்கிக்கொள்கிறவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை.
ತಥಾ ಜ್ಞಾನೀಶ್ವರಜ್ಞಾನೀ ಮಾನವಃ ಕೋಪಿ ನಾಸ್ತಿ ಹಿ|
12 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாக உதவாதவர்களாய்ப் போய்விட்டார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”
ವಿಮಾರ್ಗಗಾಮಿನಃ ಸರ್ವ್ವೇ ಸರ್ವ್ವೇ ದುಷ್ಕರ್ಮ್ಮಕಾರಿಣಃ| ಏಕೋ ಜನೋಪಿ ನೋ ತೇಷಾಂ ಸಾಧುಕರ್ಮ್ಮ ಕರೋತಿ ಚ|
13 “அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.” “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.”
ತಥಾ ತೇಷಾನ್ತು ವೈ ಕಣ್ಠಾ ಅನಾವೃತಶ್ಮಶಾನವತ್| ಸ್ತುತಿವಾದಂ ಪ್ರಕುರ್ವ್ವನ್ತಿ ಜಿಹ್ವಾಭಿಸ್ತೇ ತು ಕೇವಲಂ| ತೇಷಾಮೋಷ್ಠಸ್ಯ ನಿಮ್ನೇ ತು ವಿಷಂ ತಿಷ್ಠತಿ ಸರ್ಪ್ಪವತ್|
14 “அவர்களுடைய வாய்கள் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றன.”
ಮುಖಂ ತೇಷಾಂ ಹಿ ಶಾಪೇನ ಕಪಟೇನ ಚ ಪೂರ್ಯ್ಯತೇ|
15 “அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன;
ರಕ್ತಪಾತಾಯ ತೇಷಾಂ ತು ಪದಾನಿ ಕ್ಷಿಪ್ರಗಾನಿ ಚ|
16 அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன.
ಪಥಿ ತೇಷಾಂ ಮನುಷ್ಯಾಣಾಂ ನಾಶಃ ಕ್ಲೇಶಶ್ಚ ಕೇವಲಃ|
17 சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”
ತೇ ಜನಾ ನಹಿ ಜಾನನ್ತಿ ಪನ್ಥಾನಂ ಸುಖದಾಯಿನಂ|
18 “அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”
ಪರಮೇಶಾದ್ ಭಯಂ ಯತ್ತತ್ ತಚ್ಚಕ್ಷುಷೋರಗೋಚರಂ|
19 மோசேயின் சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம், மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே யாரும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் மவுனமாகும்படியாகவும் இவை எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு முழு உலகமும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயும் இருக்கிறார்கள்.
ವ್ಯವಸ್ಥಾಯಾಂ ಯದ್ಯಲ್ಲಿಖತಿ ತದ್ ವ್ಯವಸ್ಥಾಧೀನಾನ್ ಲೋಕಾನ್ ಉದ್ದಿಶ್ಯ ಲಿಖತೀತಿ ವಯಂ ಜಾನೀಮಃ| ತತೋ ಮನುಷ್ಯಮಾತ್ರೋ ನಿರುತ್ತರಃ ಸನ್ ಈಶ್ವರಸ್ಯ ಸಾಕ್ಷಾದ್ ಅಪರಾಧೀ ಭವತಿ|
20 ஆகவே, மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதனால், ஒருவரும் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை; ஆனால், மோசேயின் சட்டத்தின் மூலமாக, நாம் பாவத்தைப்பற்றிய உணர்வுள்ளவர்கள் ஆகிறோம்.
ಅತಏವ ವ್ಯವಸ್ಥಾನುರೂಪೈಃ ಕರ್ಮ್ಮಭಿಃ ಕಶ್ಚಿದಪಿ ಪ್ರಾಣೀಶ್ವರಸ್ಯ ಸಾಕ್ಷಾತ್ ಸಪುಣ್ಯೀಕೃತೋ ಭವಿತುಂ ನ ಶಕ್ಷ್ಯತಿ ಯತೋ ವ್ಯವಸ್ಥಯಾ ಪಾಪಜ್ಞಾನಮಾತ್ರಂ ಜಾಯತೇ|
21 இப்பொழுது மோசேயின் சட்டம் இல்லாமல், இறைவனிடமிருந்து வரும் வேறொரு நீதியை அறியமுடிகிறது. அதற்கு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் சாட்சியிடுகின்றன.
ಕಿನ್ತು ವ್ಯವಸ್ಥಾಯಾಃ ಪೃಥಗ್ ಈಶ್ವರೇಣ ದೇಯಂ ಯತ್ ಪುಣ್ಯಂ ತದ್ ವ್ಯವಸ್ಥಾಯಾ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಗಣಸ್ಯ ಚ ವಚನೈಃ ಪ್ರಮಾಣೀಕೃತಂ ಸದ್ ಇದಾನೀಂ ಪ್ರಕಾಶತೇ|
22 இறைவனால் வரும் இந்த நீதியானது, விசுவாசிக்கிற எல்லோருக்கும் இயேசுகிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின்மூலமாய் வருகிறது. அது ஒருவருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை.
ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇ ವಿಶ್ವಾಸಕರಣಾದ್ ಈಶ್ವರೇಣ ದತ್ತಂ ತತ್ ಪುಣ್ಯಂ ಸಕಲೇಷು ಪ್ರಕಾಶಿತಂ ಸತ್ ಸರ್ವ್ವಾನ್ ವಿಶ್ವಾಸಿನಃ ಪ್ರತಿ ವರ್ತ್ತತೇ|
23 ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள்.
ತೇಷಾಂ ಕೋಪಿ ಪ್ರಭೇದೋ ನಾಸ್ತಿ, ಯತಃ ಸರ್ವ್ವಏವ ಪಾಪಿನ ಈಶ್ವರೀಯತೇಜೋಹೀನಾಶ್ಚ ಜಾತಾಃ|
24 ஆனால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவினால் வந்த மீட்பின் மூலமாக, இலவசமாகவே இறைவனுடைய கிருபையினால் நீதிமான்களாகிறார்கள்.
ತ ಈಶ್ವರಸ್ಯಾನುಗ್ರಹಾದ್ ಮೂಲ್ಯಂ ವಿನಾ ಖ್ರೀಷ್ಟಕೃತೇನ ಪರಿತ್ರಾಣೇನ ಸಪುಣ್ಯೀಕೃತಾ ಭವನ್ತಿ|
25 இறைவன் நமது பாவங்களுக்கான பாவநிவிர்த்தி பலியாக கிறிஸ்துவைக் கொடுத்தார். இயேசு நமக்குரிய தண்டனையைத் தாமே சுமந்து, இறைவனின் கோபத்தை அகற்றி, நமது பாவத்தை நீக்கிப்போட்டார். எனவே அவர் நமக்காக சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைக்கிறவர்களுக்குப் பாவநிவிர்த்தி உண்டு. முற்காலத்தில் செய்யப்பட்டப் பாவங்களை இறைவன் பொறுத்துக்கொண்டு அவைகளைத் தண்டிக்காமல் விட்டிருந்து, அவற்றிற்காகவும் பாவநிவிர்த்திச் செய்து, தம்முடைய நீதியைக் காண்பித்தார்.
ಯಸ್ಮಾತ್ ಸ್ವಶೋಣಿತೇನ ವಿಶ್ವಾಸಾತ್ ಪಾಪನಾಶಕೋ ಬಲೀ ಭವಿತುಂ ಸ ಏವ ಪೂರ್ವ್ವಮ್ ಈಶ್ವರೇಣ ನಿಶ್ಚಿತಃ, ಇತ್ಥಮ್ ಈಶ್ವರೀಯಸಹಿಷ್ಣುತ್ವಾತ್ ಪುರಾಕೃತಪಾಪಾನಾಂ ಮಾರ್ಜ್ಜನಕರಣೇ ಸ್ವೀಯಯಾಥಾರ್ಥ್ಯಂ ತೇನ ಪ್ರಕಾಶ್ಯತೇ,
26 இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார்.
ವರ್ತ್ತಮಾನಕಾಲೀಯಮಪಿ ಸ್ವಯಾಥಾರ್ಥ್ಯಂ ತೇನ ಪ್ರಕಾಶ್ಯತೇ, ಅಪರಂ ಯೀಶೌ ವಿಶ್ವಾಸಿನಂ ಸಪುಣ್ಯೀಕುರ್ವ್ವನ್ನಪಿ ಸ ಯಾಥಾರ್ಥಿಕಸ್ತಿಷ್ಠತಿ|
27 ஆகவே, யாருக்காவது மேன்மைபாராட்டுவதற்கு இடமுண்டோ? அதற்கு இடமில்லை. எதனால் அப்படிச் சொல்லலாம்? நீதிமான்களாக்கப்பட்டு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளும் செயல்களினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.
ತರ್ಹಿ ಕುತ್ರಾತ್ಮಶ್ಲಾಘಾ? ಸಾ ದೂರೀಕೃತಾ; ಕಯಾ ವ್ಯವಸ್ಥಯಾ? ಕಿಂ ಕ್ರಿಯಾರೂಪವ್ಯವಸ್ಥಯಾ? ಇತ್ಥಂ ನಹಿ ಕಿನ್ತು ತತ್ ಕೇವಲವಿಶ್ವಾಸರೂಪಯಾ ವ್ಯವಸ್ಥಯೈವ ಭವತಿ|
28 ஏனெனில் ஒரு மனிதன் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதினால் அல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான் என்றே நாம் தீர்க்கிறோம்.
ಅತಏವ ವ್ಯವಸ್ಥಾನುರೂಪಾಃ ಕ್ರಿಯಾ ವಿನಾ ಕೇವಲೇನ ವಿಶ್ವಾಸೇನ ಮಾನವಃ ಸಪುಣ್ಯೀಕೃತೋ ಭವಿತುಂ ಶಕ್ನೋತೀತ್ಯಸ್ಯ ರಾದ್ಧಾನ್ತಂ ದರ್ಶಯಾಮಃ|
29 இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே.
ಸ ಕಿಂ ಕೇವಲಯಿಹೂದಿನಾಮ್ ಈಶ್ವರೋ ಭವತಿ? ಭಿನ್ನದೇಶಿನಾಮ್ ಈಶ್ವರೋ ನ ಭವತಿ? ಭಿನ್ನದೇಶಿನಾಮಪಿ ಭವತಿ;
30 ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார்.
ಯಸ್ಮಾದ್ ಏಕ ಈಶ್ವರೋ ವಿಶ್ವಾಸಾತ್ ತ್ವಕ್ಛೇದಿನೋ ವಿಶ್ವಾಸೇನಾತ್ವಕ್ಛೇದಿನಶ್ಚ ಸಪುಣ್ಯೀಕರಿಷ್ಯತಿ|
31 அப்படியானால், இந்த விசுவாசத்தின் மூலமாக, மோசேயின் சட்டத்தை ரத்து செய்கிறோமா? அதை நாம் மறக்கலாமா? ஒருபோதும் இல்லை. நாம் விசுவாசத்தினால்தான் மோசேயின் சட்டத்தை உறுதியாக்குகிறோம்.
ತರ್ಹಿ ವಿಶ್ವಾಸೇನ ವಯಂ ಕಿಂ ವ್ಯವಸ್ಥಾಂ ಲುಮ್ಪಾಮ? ಇತ್ಥಂ ನ ಭವತು ವಯಂ ವ್ಯವಸ್ಥಾಂ ಸಂಸ್ಥಾಪಯಾಮ ಏವ|

< ரோமர் 3 >