< வெளிப்படுத்தின விசேஷம் 5 >

1 பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச்சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது.
Pa ri uwiqiqꞌabꞌ ri tꞌuyul pa ri tꞌuyulibꞌal xinwil jun bꞌotom wuj tzꞌibꞌatalik cho ukobꞌchal uwach ri wuj tzꞌapitalik rukꞌ wuqubꞌ tzꞌapibꞌal.
2 அப்பொழுது ஒரு வல்லமையுள்ள தூதன், “இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச்சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று உரத்த குரலில் சொல்லிக்கொள்வதை நான் கண்டேன்.
Xuqujeꞌ xinwilo jun ángel ri sibꞌalaj kꞌo uchuqꞌabꞌ, kuraqaqej uchiꞌ kubꞌij: ¿Jachin ri kꞌo ukwinem chutꞌoqopixik ri tꞌiqbꞌal rech jeriꞌ kujaqo ri wuj ri bꞌottalik?
3 ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ அல்லது பூமியின்கீழோ அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ ஒருவராலும் இயலவில்லை.
Man kꞌo ta kꞌu jun pa ri kaj, pa ri ulew, chuxeꞌ ri ulew, man kꞌo ta jun kakwinik kusol ri wuj xuqujeꞌ kusolij rij ri kꞌo chupam we wuj riꞌ.
4 அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லையே என்று நான் மிகவும் அழுதேன்.
Ri in sibꞌalaj xinoqꞌik rumal cher man xriqitaj taj jachinaq ri taqal che kusol ri wuj xuqujeꞌ kusolij rij ri kꞌo chupam.
5 அப்பொழுது அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ பார், யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமாய் இருக்கிறவர், வெற்றி பெற்றிருக்கிறார். அவர் புத்தகச்சுருளையும், அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு ஜெயம் பெற்றவராய் இருக்கிறார்” என்றான்.
Jun chike ri kꞌamal bꞌe, xubꞌij chwe: Man katoqꞌ ta chik, rumal xchꞌekenik ri koj rech ri jupuq winaq ubꞌiꞌnam Judá, ri Rijaꞌl ri David, areꞌ kakwinik kusol ri wuj bꞌottalik xuqujeꞌ kakwinik kujaqo ri wuqubꞌ tꞌiqbꞌal.
6 பின்பு நான், கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன்; அவர் இப்பொழுது நான்கு உயிரினங்களாலும் அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களாலும் சூழப்பட்டு, அரியணையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அந்த ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்த ஏழு கண்களும் பூமியெங்கும் அனுப்பப்பட்ட இறைவனுடைய ஏழு ஆவிகள்.
Kꞌa te xinwilo jun laj chij ri bꞌantal kꞌax che, kꞌo chikixoꞌl ri e kajibꞌ kꞌaslik taq winaqil xuqujeꞌ chikixoꞌl ri e kꞌamal taq bꞌe, we alaj chij riꞌ kꞌo wuqubꞌ rukꞌaꞌ, xuqujeꞌ wuqubꞌ ubꞌoqꞌoch: Are waꞌ ri wuqubꞌ uxlabꞌal rech ri Dios ri e taqtal bꞌik cho ronojel ri uwachulew.
7 ஆட்டுக்குட்டியானவர் வந்து, அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டார்.
Ri alaj chij xukꞌam ri wuj ri bꞌottalik pa ri uwiqiqꞌabꞌ ri tꞌuyul pa ri tem.
8 அவர் அதை எடுத்துக்கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீணை வாத்தியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள்; அவை பரிசுத்தவான்களின் மன்றாட்டுகள்.
Are xkꞌamtaj ri wuj rumal, ri e kajibꞌ e kꞌaslik taq winaqil e kachiꞌl ri juwinaq kajibꞌ kꞌamal taq bꞌe xexukiꞌk cho ri kꞌin laj chij. Chkijujunal kꞌo jujun arkuꞌ qꞌojom xuqujeꞌ kukꞌam jun kꞌolibꞌal nojinaq che incienso ri kukꞌutwachij ri kichꞌawem ri utinimit ri Dios.
9 அந்தச் சபைத்தலைவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள்: “நீர் அந்தப் புத்தகத்தை எடுக்கவும், அதன் முத்திரைகளைத் திறக்கவும் தகுதியுள்ளவர். ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர். உம்முடைய இரத்தத்தினாலே மனிதர்களை ஒவ்வொரு பின்னணியிலிருந்தும், ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இறைவனுக்கென்று விலைகொடுத்து வாங்கிக்கொண்டீர்.
Konojel kakibꞌixoj jun kꞌakꞌ bꞌix ri kubꞌij: Taqal che la chi kakꞌam la ri wuj ri bꞌottalik xuqujeꞌ kajaq la jawjeꞌ kꞌo wi ri tzꞌapibꞌal, rumal cher xkamisax la, xuqujeꞌ rukꞌ ri kikꞌel la xeꞌloqꞌ la konojel ri winaq rech ri uwachulew, winaq ri ketzijon pa ronojel chꞌabꞌal, rech konojel tinimit ta kꞌu nitzꞌ ta kꞌu nim.
10 நீர் அவர்களை நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, ஒரு அரசாயும் ஆசாரியராயும் ஆக்கியிருக்கிறீர்; அவர்கள் பூமியிலே ஆளுகை செய்வார்கள்.”
Xbꞌan la chike we winaq riꞌ kuꞌx jun ajawarem, xuqujeꞌ e chꞌawenelabꞌ pa kiwiꞌ ri winaq rech jeriꞌ kakipatanij ri qaDios kabꞌan kꞌu na ke puꞌwiꞌ ri uwachulew.
11 பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அநேக இறைத்தூதர்களின் குரலைக் கேட்டேன்; இறைத்தூதர்களோ, எண்ணிக்கையில் ஆயிரம் ஆயிரமாகவும், பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தார்கள். அவர்கள் அந்த அரியணையையும், அந்த உயிரினங்களையும், அந்த சபைத்தலைவர்களையும் சுற்றி நின்றார்கள்.
Kꞌa te riꞌ xinta ri kichꞌabꞌal e kꞌi angelibꞌ ri kisutim rij ri tꞌuyulibꞌal, sibꞌalaj e kꞌi e kꞌi millón angelibꞌ, e kachiꞌl ri e kajibꞌ kꞌaslik taq winaqil xuqujeꞌ ri e juwinaq kajibꞌ kꞌamal taq bꞌe.
12 அவர்கள் உரத்த குரலில்: “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும், செல்வத்தையும், ஞானத்தையும், வலிமையையும், கனத்தையும், மகிமையையும், துதியையும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்!” என்று பாடினார்கள்.
Kakiraqaqej kichiꞌ kakibꞌij: Taqal che ri alaj Chij ri xkamisaxik, kukꞌamawaꞌj ri kwinem, ri qꞌinomal, ri etaꞌmabꞌal xuqujeꞌ ri chuqꞌabꞌ, ri bꞌixonem xuqujeꞌ taqal che nim kilik.
13 பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் (aiōn g165)
Xuqujeꞌ xinta ri kakibꞌij konojel ri e jastaq ri e tiktal pa ri kaj, pa ri ulew, chuxeꞌ ri ulew xuqujeꞌ pa ri plo, konojel kebꞌixonik kakibꞌij: Yoꞌq chibꞌe qꞌij saq ri qꞌijilaꞌnem, nim uqꞌij, ri juluwem xuqujeꞌ ri kwinem che ri tꞌuyul pa ri tꞌuyulibꞌal xuqujeꞌ che ri kꞌin laj chij. (aiōn g165)
14 அந்த நான்கு உயிரினங்களும், “ஆமென்” என்று சொல்ல அந்த சபைத்தலைவர்களும் பணிவுடன் விழுந்து வணங்கினார்கள்.
Ri e kajibꞌ kꞌaslik taq winaqil xkibꞌij: Jeriꞌ. Xuqujeꞌ ri e juwinaq kajibꞌ kꞌamal taq bꞌe xexukiꞌk xkiya ri kipalaj pa ri ulew, xkiqꞌijilaꞌj ri kꞌaslik chibꞌe qꞌij saq.

< வெளிப்படுத்தின விசேஷம் 5 >