< வெளிப்படுத்தின விசேஷம் 4 >

1 இதற்குப்பின் நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக பரலோகத்திலே ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட எக்காளத்தைப்போல் தொனித்த அந்தக் குரல் என்னுடனே பேசுவதைக் கேட்டேன், “இங்கே, மேலே வா. இதற்குப்பின் நிகழப்போவதை, நான் உனக்குக் காண்பிப்பேன்” என்றது.
ⲁ̅ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲚⲀⲒ ⲆⲈ ⲀⲒⲚⲀⲨ ϨⲎⲠⲠⲈ ⲒⲤ ⲞⲨⲢⲞ ⲈϤⲞⲨⲎⲚ ϦⲈⲚⲦⲪⲈ ⲞⲨⲞϨ ϮⲤⲘⲎ ⲚϨⲞⲨⲒϮ ⲈⲚⲀⲤⲤⲀϪⲒ ⲚⲈⲘⲎⲒ ⲐⲎ ⲈⲦⲀⲒⲤⲞⲐⲘⲈⲤ ⲘⲪⲢⲎϮ ⲚⲦⲤⲘⲎ ⲚⲞⲨⲤⲀⲖⲠⲒⲄⲜ ⲈⲤⲤⲀϪⲒ ⲚⲈⲘⲎⲒ ⲈⲤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲘⲞⲨ ⲈⲠϢⲰⲒ ⲘⲚⲀⲒ ⲞⲨⲞϨ ⲚⲦⲀⲦⲀⲘⲞⲔ ⲈⲚⲎ ⲈⲐⲚⲀϢⲰⲠⲒ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲚⲀⲒ.
2 உடனே நான் ஆவிக்குள்ளானேன். அங்கே எனக்கு முன்பாக பரலோகத்தில், ஒரு அரியணை இருந்ததைக் கண்டேன். அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார்.
ⲃ̅ⲞⲨⲞϨ ⲀⲒϢⲰⲠⲒ ϦⲈⲚⲠⲒⲠⲚⲈⲨⲘⲀⲞⲨⲞϨ ⲀⲒⲚⲀⲨ ϨⲎⲠⲠⲈ ⲒⲤ ⲞⲨⲐⲢⲞⲚⲞⲤ ⲈϤϦⲈⲚ ⲦⲪⲈ
3 அதில் அமர்ந்திருப்பவருடைய தோற்றம் படிகக்கல்லைப்போலும், மாணிக்கக்கல்லைப்போலும் இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதத்தைப்போல் ஒரு வானவில் பிரகாசித்தது.
ⲅ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲦϨⲈⲘⲤⲒ ϨⲒ ⲠⲐⲢⲞⲚⲞⲤ ⲚⲀϤⲞⲒ ⲚⲞⲨⲰⲒⲚⲒ ⲠⲈ ⲚⲒⲀⲤⲠⲒⲤ ⲚⲈⲘ ⲞⲨⲤⲀⲢⲆⲒⲚⲞⲤ ⲞⲨⲞϨ ϮⲒⲢⲒⲤ ⲈⲤⲔⲰϮ ⲈⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲈϤⲞⲒ ⲚⲞⲨⲰⲒⲚⲒ ⲚⲤⲘⲀⲢⲀⲔⲆⲞⲤ.
4 அந்த அரியணையைச் சுற்றி இன்னும் இருபத்து நான்கு அரியணைகள் இருந்தன. அவைகளின்மேல், இருபத்து நான்கு சபைத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வெள்ளை உடைகளை உடுத்தியிருந்தார்கள். அவர்கள் தங்கள் தலைகளிலே தங்க கிரீடங்களை அணிந்திருந்தார்கள்.
ⲇ̅ⲞⲨⲞϨ ⲈⲞⲨⲞⲚ ⲔⲆ ⲚⲐⲢⲞⲚⲞⲤ ⲈⲨⲬⲎ ⲘⲠⲔⲰϮ ⲘⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲞⲨⲞϨ ⲔⲆ ⲘⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ ⲈⲨϨⲈⲘⲤⲒ ϨⲒϪⲈⲚ ⲚⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲈⲨⲔⲦⲎⲞⲨⲦ ϦⲈⲚϨⲀⲚϬⲒϨⲂⲰⲤ ⲚⲞⲨⲰⲂϢ ⲚⲈⲘ ϨⲀⲚⲬⲖⲞⲘ ⲚⲚⲞⲨⲂ ⲈⲨⲦⲞⲒ ⲈⲚⲞⲨⲀⲪⲎⲞⲨⲒ.
5 அரியணையிலிருந்து மின்னல்களும், பேரிரைச்சல்களும், முழக்கத்தின் சத்தங்களும் வந்துகொண்டிருந்தன. அரியணைக்கு முன்பாக, ஏழு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. இவைகளே, இறைவனுடைய ஏழு ஆவிகள்.
ⲉ̅ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲚⲎⲞⲨ ⲈⲂⲞⲖ ϨⲀ ⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲚϪⲈϨⲀⲚⲤⲈⲦⲈⲂⲢⲎϪ ⲚⲈⲘ ϨⲀⲚⲤⲘⲎ ⲚⲈⲘ ϨⲀⲚϦⲀⲢⲀⲂⲀⲒ ⲞⲨⲞϨ ⲌⲚⲖⲀⲘⲠⲀⲤ ⲚⲬⲢⲰⲘ ⲈⲨⲔⲰϮ ⲈⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲈⲦⲈ ⲠⲒⲌ ⲘⲠⲚⲈⲨⲘⲀⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲚⲈ
6 அத்துடன், அரியணைக்கு முன்பாகக் பளிங்கைப்போல் தெளிவாய் இருந்த கண்ணாடிக்கடல் ஒன்று இருந்தது. நடுவிலே அரியணையைச் சுற்றி, நான்கு உயிரினங்கள் இருந்தன. அவைகள் முன்னும் பின்னும் கண்களால் மூடப்பட்டிருந்தன.
ⲋ̅ⲞⲨⲞϨ ⲈϤⲬⲎ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨⲒⲞⲘ ⲘⲂⲀϪⲎⲒⲚⲒ ⲈϤⲞⲚⲒ ⲚⲞⲨⲬⲢⲒⲤⲦⲀⲖⲞⲤ ⲞⲨⲞϨ ϦⲈⲚⲐⲘⲎϮ ⲘⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲈⲞⲨⲞⲚ ⲆⲚⲌⲰⲞⲚ ⲈⲨⲘⲈϨ ⲘⲂⲀⲖ ϨⲒⲦϨⲎ ⲚⲈⲘ ϨⲒⲪⲀϨⲞⲨ.
7 முதலாவது, சிங்கத்தைப்போல் காணப்பட்டது. இரண்டாவது, எருதைப்போல் காணப்பட்டது. மூன்றாவது, மனிதனைப் போன்ற முகம் உடையதாய் இருந்தது. நான்காவது, பறக்கின்ற கழுகைப்போலவும் அந்த உயிரினங்கள் இருந்தன.
ⲍ̅ⲞⲨⲞϨ ⲠⲒⲌⲰⲞⲚ ⲚϨⲞⲨⲒⲦ ⲈϤⲞⲚⲒ ⲚⲞⲨⲘⲞⲨⲒ ⲞⲨⲞϨ ⲠⲒⲌⲰⲞⲚ ⲘⲘⲀϨⲂ ⲈϤⲞⲚⲒ ⲚⲞⲨⲘⲀⲤⲒ ⲞⲨⲞϨ ⲠⲒⲌⲰⲞⲚ ⲘⲘⲀϨⲄ ⲈϤⲞⲚⲒ ⲘⲠϨⲞ ⲚⲞⲨϢⲎ ⲢⲒ ⲚⲢⲰⲘⲒ ⲞⲨⲞϨ ⲠⲒⲌⲰⲞⲚ ⲘⲘⲀϨⲆ ⲈϤⲞⲚⲒ ⲚⲞⲨⲀϦⲰⲘ ⲈϤϨⲎⲖ.
8 இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும், ஆறாறு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு உயிரினங்களின் எல்லா இடங்களும், கண்களால் மூடப்பட்டிருந்தன. அவைகளின் சிறகுகளின் கீழேயும்கூட, கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவைகள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தன:
ⲏ̅ⲞⲨⲞϨ ⲠⲒⲞⲨⲀⲒ ⲠⲒⲞⲨⲀⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈⲨⲔⲰϮ ⲈⲢⲰⲞⲨ ⲒⲤϪⲈⲚ ⲚⲞⲨⲒⲈⲂ ⲤⲀϦⲞⲨⲚ ⲘⲘⲰⲞⲨ ⲈⲨⲘⲈϨ ⲘⲂⲀⲖ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲘⲞⲦⲈⲚ ⲘⲘⲰⲞⲨ ⲀⲚ ⲚⲈⲘⲠⲒⲈϨⲞⲞⲨ ⲚⲈⲘ ⲠⲒⲈϪⲰⲢϨ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ϤⲞⲨⲀⲂ ϤⲞⲨⲀⲂ ϤⲞⲨⲀⲂ ⲚϪⲈⲠϬⲞⲒⲤ ⲪⲚⲞⲨϮ ⲠⲒⲠⲀⲚⲦⲞⲔⲢⲀⲦⲰⲢ ⲪⲎ ⲈⲦϢⲞⲠ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲚⲀϤϢⲞⲠ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲎⲞⲨ.
9 அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், (aiōn g165)
ⲑ̅ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲀⲢⲈϢⲀⲚ ⲠⲒⲆ ⲚⲌⲰⲞⲚ ]- ⲘⲠⲀⲒⲰⲞⲨ ⲚⲈⲘ ⲠⲀⲒⲦⲀⲒⲞ ⲚⲈⲘ ⲠⲀⲒϢⲈⲠϨⲘⲞⲦ ⲘⲪⲎ ⲈⲦϨⲈⲘⲤⲒ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲪⲎ ⲈⲦⲞⲚϦ ϢⲀ ⲈⲚⲈϨ ⲚⲦⲈⲠⲒⲈⲚⲈϨ (aiōn g165)
10 இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு: (aiōn g165)
ⲓ̅ϢⲀⲨϨⲒⲦⲞⲨ ⲈⲠⲈⲤⲎⲦ ⲈϪⲈⲚ ⲠⲞⲨϨⲞ ⲚϪⲈⲚⲒⲔⲆ ⲘⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ ⲞⲨⲞϨ ϢⲀⲨⲞⲨⲰϢⲦ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲪⲎ ⲈⲦⲞⲚϦ ϢⲀ ⲈⲚⲈϨ ⲚⲦⲈⲠⲒⲈⲚⲈϨ ⲞⲨⲞϨ ϢⲀⲨⲬⲰ ⲚⲚⲞⲨⲬⲖⲞⲘ ⲈϦⲢⲎⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲘⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ (aiōn g165)
11 “எங்கள் இறைவனாகிய கர்த்தாவே, மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே. ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர். உம்முடைய சித்தத்தினாலேயே, அவைகள் எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன” என்று பாடினார்கள்.
ⲓ̅ⲁ̅ϪⲈ ⲚⲐⲞⲔ ⲈⲦⲈⲘⲠϢⲀ ⲠϬⲞⲒⲤ ⲠⲈⲚⲚⲞⲨϮ ⲈϬⲒ ⲘⲠⲒⲰⲞⲨ ⲚⲈⲘ ⲠⲒⲦⲀⲒⲞ ⲚⲈⲘ ϮϪⲞⲘ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲀⲔⲤⲰⲚⲦ ⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲞⲨⲞϨ ⲠⲈⲦⲈϨⲚⲀⲔ ⲀϤϢⲰⲠⲒ ⲞⲨⲞϨ ⲀⲨⲤⲰⲚⲦ.

< வெளிப்படுத்தின விசேஷம் 4 >