< வெளிப்படுத்தின விசேஷம் 20 >

1 பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். (Abyssos g12)
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଞେନ୍‌ ଆରି ଅବୟ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରନ୍‌ ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ପଡ୍‌ଲନ୍‌ ଆଜିର୍ରାଞନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ଆସିଲୋଙନ୍‌ ପାତାଡ଼ନ୍‌ ଆ କଡ୍ଡା ଆରି ଅବୟ୍‌ ସୋଡ଼ାଡମ୍‌ ଆ ସିଙ୍କୁଡ଼ି ଡକୋଏନ୍‌ । (Abyssos g12)
2 அவன் அந்த பூர்வகாலத்துப் பாம்பாகிய இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான். இந்த இராட்சதப் பாம்பே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்டது.
ଆରି, ଆନିନ୍‌ ତି ସୋଡ଼ା ଜାଆଡନ୍‌, ତି ପାପୁର୍‌ ଜାଆଡନ୍‌ ପାତ୍ୟାମର୍‌ ସନୁମନ୍‌ଆଡଙ୍‌ ଞମ୍‌ଲେ ବଆଜାର ବର୍ସେଙ୍‌ ଜାୟ୍‌ ସିଙ୍କୁଡ଼ିନ୍‌ ବାତ୍ତେ ଜିଲେ ଡକ୍କୋଏନ୍‌ ।
3 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும். (Abyssos g12)
ଆରି, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ପାତାଡ଼ଲୋଙନ୍‌ ପିଡ୍‌ଲେ ପାତାଡ଼ନ୍‌ ଆ ସନଙ୍‌ ଅଙଡେଞ୍ଜି କି ତେତ୍ତେ ଅବ୍‌ଜିଡେଞ୍ଜି, ବଆଜାର ବର୍ସେଙ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ବରିଜେନ୍‌ ଜାୟ୍‌ ଆନିନ୍‌ ଅନ୍ନିଙ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଆରି କଣ୍ଡାୟ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ; ତି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଅସୋୟ୍‌ ଡିନ୍ନା ଆସନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ତାଜି । (Abyssos g12)
4 நான் நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த, அரியணைகளைக் கண்டேன். பின்பு நான், இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும், தலைவெட்டுண்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த மிருகத்தையோ, அவனுடைய உருவச்சிலையையோ வணங்கவில்லை. அவனுடைய அடையாளத்தைத் தங்கள் நெற்றியிலோ, அல்லது தங்கள் கைகளிலோ அவர்கள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அவர்கள் உயிர்பெற்றவர்களாய் எழும்பி, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்தார்கள்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଞେନ୍‌ କୁର୍ସିଞ୍ଜି ଗିୟ୍‌ଲାୟ୍‌, ତେତ୍ତେ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆତଙ୍କୁମ୍‌ ଡକୋଲଞ୍ଜି, ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଦିକାରନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌ । ଆରି, ଆନାଜିଆଡଙ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ସାକି ଆସନ୍‌ ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଆସନ୍‌ ଗବ୍ବାଏଞ୍ଜି, ଆରି ଆନାଜି ଜନ୍ତୁନ୍‌ ଡ ଆ କୋଙ୍‌ଡାଜନ୍‌ଆଡଙ୍‌ ଅଃପ୍ପୁର୍ରଜି, ଆରି ଆଇଡାଡ଼ାଲୋଙନ୍‌ ଡ ଅସିଲୋଙନ୍‌ ଜନ୍ତୁନ୍‌ ଆ ସିନ୍ନ ଅଃଜ୍ଜାଲଜି, ଆ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଞେନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ଆନିଞ୍ଜି ଅମେଙେଞ୍ଜି କି କ୍ରିସ୍ଟନ୍‌ ସରିନ୍‌ ବଆଜାର ବର୍ସେଙ୍‌ ଜାୟ୍‌ ସାସନଏଞ୍ଜି ।
5 இறந்துபோன மற்றவர்கள், அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்வரை, உயிர்பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல்.
ତି ବଆଜାର ବର୍ସେଙ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ବରିଜେନ୍‌ ଜାୟ୍‌ ଆରବୁମରଞ୍ଜି ଆନ୍ନିଙ୍‌ ଅଃୟର୍ମେଙ୍‌ଲଜି । କେନ୍‌ଆତେ ମା ପର୍ତମ୍ମୁ ୟନର୍ମେଙନ୍‌ ।
6 முதலாவது உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். இரண்டாம் மரணத்திற்கு, அவர்கள்மேல் வல்லமை இல்லை. அவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய ஆசாரியராயிருந்து, கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்வார்கள்.
ଆନାଜି ପର୍ତମ୍ମୁ ୟନର୍ମେଙ୍‌ ଇଙନ୍‌ ୟର୍ମେଙ୍‌ଲେ ଡୋତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି କରମ୍ମାଡମ୍‌ ଆରି ମଡ଼ିର୍‌ଜି; ଆନିଞ୍ଜି ଆରି ବାଗୁ ତର ଅଃର୍ରବୁଏଜି, ଆର୍ପାୟ୍‌ ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଡ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ରାଓଡ଼ା ଡେଲୋଙ୍‌ ଡେଲେ ଆନିନ୍‌ ସରିନ୍‌ ବଆଜାର ବର୍ସେଙ୍‌ ଜାୟ୍‌ ରାଜାଗଡ୍‍ତଞ୍ଜି ।
7 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது, சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.
ବଆଜାର ବର୍ସେଙ୍‌ ବରିଜେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ସନୁମନ୍‌ଆଡଙ୍‌ ବଣ୍ତିସିଙନ୍‌ ସିଲଡ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ତାଜି;
8 அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற, மக்களை ஏமாற்றும்படி போய், அவர்களையும், கோகு, மாகோகு என்பவர்களையும் யுத்தத்திற்காகக் கூட்டிச் சேர்ப்பான். அவர்கள் எண்ணிக்கையில் கடற்கரை மணலைப்போல் இருப்பதை நான் கண்டேன்.
ଆରି ଆନିନ୍‌, ଗୋଗ୍‍, ମାଗୋଗ୍‍ ଆରି ସମ୍ପରା ପୁର୍ତିନ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାନ୍‌ ଆ ଲକିୟ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡିଡିଲେ ଅଃର୍ରପ୍ତିବନ୍‌ ଉଞ୍ଜି କୁନେନ୍‌ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଡ଼୍‌କୋ ଜାତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ କଣ୍ଡାୟ୍‌ଡାଲେ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେନ୍‌ ଆସନ୍‌ ଅବ୍‌ରୁକ୍କୁତଜି ।
9 அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து, அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், இறைவன் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு வந்து, அவர்களைச் சுட்டெரித்துப்போட்டது.
ଆନିଞ୍ଜି ସମ୍ପରା ପୁର୍ତିନ୍‌ ବସେଙ୍‌ରେଙନ୍‍ ବୁରାୟ୍‌ତଞ୍ଜି କି ବୟ୍‌ଲେମରଞ୍ଜି ଆ ଡରକୋନେରେଙ୍‌ ଡ ଡନୁଙ୍‌ୟମ୍‌ ଗଡ଼ାନ୍‌ ଏର୍ରେ ଡକୋତଞ୍ଜି, ଆରି ତିଆଡିଡ୍‌ ରୁଆଙନ୍‌ ସିଲଡ୍‌ ତଗୋନ୍‌ ଅସେଡ୍‌ଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ଜୋମ୍‌ତୋଡାୟ୍‌ତଜି ।
10 அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள். (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
ଆରି ଅଙ୍ଗା ସନୁମ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ କଣ୍ଡାୟେଞ୍ଜି, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତଗୋନ୍‌ ଡ ଗନ୍ଦକନ୍‌ ଆଡ୍ରୁଡୁଲୋଙ୍‌ତେନ୍‌ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍‌ ପନିଡନ୍‌ ଡେଏନ୍‌, ତେତ୍ତେ ଜନ୍ତୁନ୍‌ ଡ କଣ୍ଡାୟ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ ନିୟ୍‌ ଡକୋଜି; ଆରି, ଆନିଞ୍ଜି ତଗଲ୍‌ ତମ୍‌ବା ଆଏଡ଼ର୍‌ ସତିଡ୍‌ଲେ ସବୟ୍‌ଲେ ଡେତଜି । (aiōn g165, Limnē Pyr g3041 g4442)
11 பின்பு நான், பெரிய வெண்மையான அரியணையொன்றைக் கண்டேன். அதில் அமர்ந்திருக்கிறவரையும் நான் கண்டேன். பூமியும் வானமும் அவர் முன்னிலையிலிருந்து விலகி ஓடின. அவற்றிற்கு இடம் ஒன்றும் இருக்கவில்லை.
ଆରି ଅବୟ୍‌ ସୋଡ଼ାଡମ୍‌ ଜେଏ କୁର୍ସିନ୍‌ ଡ ତେତ୍ତେ ଆତଙ୍କୁମନ୍‌ ଆ ମନ୍‌ରା ଞେନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌; ଆମୁକ୍କାବାନ୍‌ ସିଲଡ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଡ ରୁଆଙନ୍‌ ଜିରେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଡରକୋନେନ୍‌ ଆସନ୍‌ ଜାଗାନ୍‌ ଅଃଞାଙ୍‌ଲଜି ।
12 பின்பு நான், இறந்தவர்களைக் கண்டேன். அவர்கள் பெரியோரும், சிறியோருமாய் அந்த அரியணைக்கு முன்பாக நின்றார்கள். புத்தகங்கள் திறக்கப்பட்டன. இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. இது ஜீவப் புத்தகம். அந்த புத்தகங்களிலே எழுதப்பட்டிருந்தபடி, அவர்கள் செய்தவைகளுக்காக ஏற்ற நியாயத்தீர்ப்பு இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
ଆରି, ସନ୍ନା, ସୋଡ଼ା ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅଃର୍ରବୁଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି କୁର୍ସିନ୍‌ ଆମୁକ୍କାବା ଆତନଙଞ୍ଜି ଞେନ୍‌ ଗିୟ୍‌ଲାୟ୍‌, ଆରି ବଇଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ରୋଏଞ୍ଜି; ଆରି ଅବୟ୍‌ ବଇନ୍‌ ଆଞୁମ୍‌ ଅନମେଙ୍‌, ତି ଆ ବଇ ରୋଏଞ୍ଜି, ଆରି ଆରବୁମରଞ୍ଜି ଆର୍‌ଲୁମେଞ୍ଜି ଆ କାବ୍ବାଡ଼ାଜି ତି ଆ ବଇଲୋଙ୍‌ ଇନିଜି ଆଇଡିଡ୍‌, ତି ଆଇଡିଡନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆନିଞ୍ଜି ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଡେଏଞ୍ଜି ।
13 கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. (Hadēs g86)
ଆରି, ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍‌ ଆର୍ରବୁଏଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଡୋଲନ୍‌ ଜିର୍ରାଜି, ପାତାଡ଼ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆରବୁମରଞ୍ଜି ନିୟ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିର୍ରାଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ଲନୁମ୍‌ ଅନ୍ତମ୍‌ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଡେଏଞ୍ଜି । (Hadēs g86)
14 பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ରନବୁନ୍‌ ଡ ପାତାଡ଼ନ୍‌, ତଗୋନ୍‌ ଆବରିଜନ୍‌ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍‌ ପନିଡନ୍‌ ଡେଏନ୍‌ । କେନ୍‌ଆତେ ମା ଅନବ୍‌ବାଗୁ ରନବୁନ୍‌ । (Hadēs g86, Limnē Pyr g3041 g4442)
15 ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr g3041 g4442)
ଆନା ଆଞୁମ୍‌ ଅନମେଙ୍‌ ବଇଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌ ତଡ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ତଗୋନ୍‌ ଆବରିଜନ୍‌ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍‌ ପନିଡନ୍‌ ଡେଏନ୍‌ । (Limnē Pyr g3041 g4442)

< வெளிப்படுத்தின விசேஷம் 20 >