< வெளிப்படுத்தின விசேஷம் 14 >
1 பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே ஆட்டுக்குட்டியானவர், சீயோன் மலையின்மேல் எனக்கு முன்பாய் நின்றுகொண்டிருந்தார். அவருடன் 1,44,000 பேர் நின்றார்கள். அவர்களுடைய நெற்றிகளிலே ஆட்டுக்குட்டியானவரின் பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்தன.
ଆରି ଗିୟ୍ବା, ସିଓନନ୍ ଆ ବରୁଲୋଙ୍ ମେଣ୍ଡାଅନନ୍ ଡ ଆନାଜି ଆଇଡାଡ଼ାଲୋଙ୍ ଆଞୁମନ୍ ଡ ଆପେୟନ୍ ଆଞୁମ୍ ଆଇଡିଡ୍ ଡକୋଲନ୍, ଆନିଞ୍ଜି ୧୪୪,୦୦୦ ମନ୍ରା ଆନିନ୍ ସରିନ୍ ଆତନଙ୍ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଞେନ୍ ଗିୟ୍ଲାଜି ।
2 அப்பொழுது பரலோகத்திலிருந்து, நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்து ஓடுகிற வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலமாய் முழங்குகிற இடிமுழக்கத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தத் தொனி, வீணை வாசிக்கிறவர்கள் தங்கள் வீணைகளை வாசிப்பதால் எழும்பிய நாதம்போல் இருந்தது.
ଆରି, ଅନ୍ତିଡ୍ନେଡାନ୍ ଡ ତାବ୍ରେଡନ୍ ଆ ସନଡ୍ଡା ଅନ୍ତମ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ସର୍ରଙନ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍; ଞେନ୍ ଅଙ୍ଗା ସର୍ରଙ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ତିଆତେ ଗଡେରାୟ୍ମରଞ୍ଜି ଆ ରାୟ୍ଡିଁୟ୍ ଅନ୍ତମ୍ ସଡ୍ଡାଏନ୍ ।
3 அந்தப் பெருங்கூட்டம் அரியணைக்கு முன்பாகவும், அந்த நான்கு உயிரினங்களுக்கு முன்பாகவும், சபைத்தலைவர்களுக்கு முன்பாகவும், ஒரு புதிய பாடலைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர, வேறு எவராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியாதிருந்தது.
ଆନିଞ୍ଜି କୁର୍ସିନ୍, ଉଞ୍ଜି ପରାନ୍ନାନ୍ ଡ ପାପୁର୍ମରଞ୍ଜି ଆମୁକ୍କାଲୋଙ୍ ଅବୟ୍ ରଙ୍ କନନନ୍ କନେଞ୍ଜି, ଆରି ପୁର୍ତିନ୍ ସିଲଡ୍ ଞନିନ୍ ଆଡ୍ରେଏନ୍ ୧୪୪,୦୦୦ ମନ୍ରା ତୁମ୍ ତି ଆ କନନନ୍ କନ୍ଲେ ରପ୍ତିଏଞ୍ଜି, ଆରି ଆନ୍ନିଙ୍ ତି ଆ କନନ୍ କନ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
4 இவர்கள் தங்களைப் பெண்களால் கறைப்படுத்தாமல், தூய்மையைக் காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும், அங்கெல்லாம் இவர்கள் அவரையே பின்பற்றுகிறார்கள். இவர்கள் மனிதரிடையே இருந்து வாங்கப்பட்டு, இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்கனியாய் ஒப்படைக்கப்பட்டவர்கள்.
ଆନିଞ୍ଜି ଆଇମରନ୍ ବୟନ୍ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍ ଅଃଲ୍ଲୁମ୍ଲଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ମଡ଼ିର୍; ମେଣ୍ଡାଅନନ୍ ଅଡ଼େଙ୍ଗା ଜିର୍ତେ, ଆନିଞ୍ଜି ନିୟ୍ ଅଡ଼େତ୍ତେ ଆନିନ୍ଆଡଙ୍ ସଣ୍ତୋଙ୍ତଜି । ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଡ ମେଣ୍ଡାଅନନ୍ ଆସନ୍ ଆପର୍ତମ୍ମୁନ୍ ଆ ଜଅ ଅନ୍ତମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଞନିନ୍ ଡେଏଞ୍ଜି ।
5 இவர்களுடைய வாய்களில் ஒரு பொய்யும் காணப்படவில்லை; இவர்கள் குற்றம் எதுவுமே காணப்படாதவர்கள்.
ଆନିଞ୍ଜି ଆଙ୍ଗିୟ୍ ପାତ୍ୟାବରନ୍ ଅଃବ୍ବର୍ନେଜି, ଆନିଞ୍ଜି ଇନ୍ନିଙ୍ ଡୋସାଜି ତଡ୍ ।
6 பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. (aiōnios )
ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ମଡ୍ଡି ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆରେଙେଙ୍ଡାଲନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ପୁର୍ତିଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତନେଞ୍ଜି ଅଡ଼୍କୋ ଜାତିନ୍, ଅଡ଼୍କୋ କେଜ୍ଜାନ୍, ଅଡ଼୍କୋ ଲଙ୍ଲଙ୍ମରଞ୍ଜି ଡ ଅଡ଼୍କୋ କୁତ୍ତମ୍ମାନ୍ ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ ଅନପ୍ପୁଙ୍ବରନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ଆଏଡ଼ର୍ ଆଡ୍ରକୋତନ୍ ଆ ମନଙ୍ବର୍ ଞାଙେନ୍ । ଆରି ଆନିନ୍ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବର୍ରନେ, (aiōnios )
7 அவன் உரத்த குரலில், “இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில், அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான்.
“ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ବତଙ୍ବା, ଆନିନ୍ଆଡଙ୍ ସେଙ୍କେବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମନ୍ରାନ୍ ଆସନ୍ ପନ୍ସୁଆତି ଡିନ୍ନାନ୍ ତୁୟାଲାୟ୍; ରୁଆଙନ୍, ପୁର୍ତିନ୍, ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ ଡ ଅଡ଼୍କୋନ୍ ଡୁଙ୍ଡମ୍ନେଡାନ୍ ଆ ଗନବ୍ଡେଲ୍ମର୍ଆଡଙ୍ ସେନ୍ପୁର୍ବା ।”
8 இரண்டாவது இறைத்தூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’ அவள் எல்லா நாட்டு மக்களையும் தனது விபசாரத்தின் ஆவேசமூட்டும் மதுவைக் குடிக்கப்பண்ணினாள்” என்றான்.
ଆମ୍ମୁଙ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ ଆ ତିକ୍କି ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଜିର୍ରେ ଇୟ୍ଲାୟ୍ ବର୍ନେ, “ଅଙ୍ଗା ବାବିଲୋନ୍ ସୋଡ଼ା ଗଡ଼ା ଡାରିନେନ୍ ଆ ପରାନ୍ସାତ୍ତି କାବ୍ବାଡ଼ା ଅଲିନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ଆଡଙ୍ ଅବ୍ଗାଏନ୍, ଆନିନ୍ ଅସେଡେନ୍, ରସମେନ୍ ।”
9 மூன்றாவது இறைத்தூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும், மிருகத்தின் உருவச்சிலையையும் வணங்கி, அதனுடைய அடையாளத்தைத் தனது நெற்றியிலோ அல்லது கையிலோ பெற்றுக்கொண்டால்,
କେନ୍ ଅନବ୍ବାଗୁ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଆ ତିକ୍କି ଅନବ୍ୟାଗି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଅବୟ୍ନେ ଜିର୍ରେ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ଇୟ୍ଲାୟ୍ ବର୍ନେ, “ଆନା ଜନ୍ତୁନ୍ ଡ ଆ କୋଙ୍ଡାଜନ୍ ପୁର୍ତେ ଆରି ଇଡାଡ଼ାଲୋଙନ୍ କି ଅସିଲୋଙନ୍ ଅରମ୍ମଡନ୍ ଜାତେ,
10 அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான்; அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த இறைத்தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான்.
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ମାୟ୍ମାୟ୍ଲେ ଆତୁବ୍ତୁବନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବନ୍ଡ୍ରାବ୍ ଅଲିନ୍ ଆନିନ୍ ନିୟ୍ ଗାତେ, ଆରି ମଡ଼ିର୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଡ ମେଣ୍ଡାଅନନ୍ ଆତେମଡ୍ ତଗୋନ୍ ଡ ଗନ୍ଦକନ୍ ବାତ୍ତେ ଆନିନ୍ ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଡେତେ ।
11 அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” (aiōn )
ତି ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଆ ଓମୋଡ୍ ଆଏଡ଼ର୍ ଡୁଙ୍ତନାୟ୍; ଆନାଜି ଜନ୍ତୁନ୍ ଡ ଆ କୋଙ୍ଡାଜନ୍ ପୁର୍ତଜି, ଆରି ଆ ସିନ୍ନନ୍ ଜାତଜି, ଆନିଞ୍ଜି ଅଡ଼୍କୋ ଡିନ୍ନାନ୍ ତଗଲ୍ ତମ୍ବା ଲୋଲୋନେନ୍ ଅଃଞାଙେଜି ।” (aiōn )
12 ஆகவே, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பரிசுத்தவான்கள், தங்கள் துன்புறுத்தல்களைப் பொறுமையோடு சகிப்பதற்கு, இது உற்சாகமூட்டட்டும்.
ତେନ୍ନେ ବୟ୍ଲେମରଞ୍ଜି, କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମନ୍, ଆନାଜି ଇସ୍ୱରନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ମାନ୍ନେଲେ ଡକୋତଞ୍ଜି ଆରି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଡର୍ରନ୍ ଡକୋତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ସଏଲେ ଡକୋନେତଜି ।
13 அப்பொழுது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இதுமுதல், கர்த்தரில் விசுவாசிகளாகவே மரிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றெழுது” என்று அது சொன்னது. அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய உழைப்பிலிருந்தும், சோதனையிலிருந்தும் இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.
ଆରି, ଞେନ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, “କେନ୍ଆତେ ଇଡା, କେନ୍ ସିଲଡ୍ ଆନାଜି ପ୍ରବୁନ୍ ଆ ସେବା କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍ଲେ ରବୁତଜି, ଆନିଞ୍ଜି ଆସିର୍ବାଦନ୍ ଞାଙ୍ତଜି ।” ଓଓ, ଆଜାଡ଼ିଡମ୍, ପୁରାଡ଼ାନ୍ ବର୍ରନେ, “ଆନିଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଲନୁମ୍କୁଜନ୍ ଆସନ୍ ଲୋଲୋନେନ୍ ଞାଙ୍ତଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆ ଲନୁମଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ସଣ୍ଡୋଙ୍ତଜି ।”
14 பின்பு நான் பார்த்தபொழுது, எனக்கு முன்பாக ஒரு வெள்ளை மேகத்தைக் கண்டேன். அந்த மேகத்தின்மேல் மானிடமகனைப் போல், ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடைய தலையின்மேல் ஒரு தங்கக்கிரீடமும், கையிலே ஒரு கூரிய அரிவாளும் இருந்தன.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଅବୟ୍ ଜେଏ ମେଗନ୍, ଆରି ତି ଆ ତୋଣ୍ଡୋ ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଅନ୍ତମ୍ ଅବୟ୍ନେ ଆତଙ୍କୁମ୍ ଡକୋଲନ୍, ଆବବ୍ଲୋଙନ୍ ସୁନା ରନୁବ୍ବବନ୍ ଡ ଅସିଲୋଙନ୍ ଅବୟ୍ ଅସୁବ୍ଡମନ୍ ଆ କଡ଼ତ୍ତି ଡକୋଏନ୍ ।
15 அப்பொழுது, இன்னொரு இறைத்தூதன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து, மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரை உரத்த குரலில் கூப்பிட்டு, “உம்முடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறுவடைக்கான காலம் வந்துவிட்டது. ஏனெனில், பூமியின் அறுவடை முற்றிவிட்டது” என்றான்.
ସିଲତ୍ତେ ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ସରେବାସିଂଲୋଙନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ଲନ୍ ମେଗଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବରେନ୍, “କଡ଼ତ୍ତିନମ୍ ବାତ୍ତେ ଜନ୍ରୋମନ୍ ଗଡା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଗଡ୍ଗଡ୍ନେ ବେଡ଼ାନ୍ ଅଡ଼ୋଲାୟ୍, ଆରି ପୁର୍ତିନ୍ ଆ ଜନ୍ରୋମ୍ ଅଗୁରାଜେନ୍ ।”
16 எனவே மேகங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர், தனது அரிவாளை பூமியின்மேல் நீட்டி அறுவடை செய்தார். அப்பொழுது பூமியின் விளைவு அறுவடை செய்யப்பட்டது.
କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ମେଗଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆ କଡ଼ତ୍ତିନ୍ ବାତ୍ତେ ପୁର୍ତିନ୍ ଆ ଜନ୍ରୋମ୍ ଅଡ଼୍କୋନ୍ ଗଡେନ୍ ।
17 பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து, இன்னொரு இறைத்தூதன் வெளியே வந்தான். அவனும் ஒரு கூரிய அரிவாளை வைத்திருந்தான்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ରୁଆଙନ୍ ଆ ସରେବାସିଂଲୋଙ୍ ସିଲଡ୍ ଜିର୍ତାୟ୍, ଆସିଲୋଙନ୍ ନିୟ୍ ଅବୟ୍ ଅସୁବ୍ଡମନ୍ ଆ କଡ଼ତ୍ତି ଡକୋଏନ୍ ।
18 வேறொரு இறைத்தூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் நெருப்புக்குப் பொறுப்பாயிருக்கிறவன். அவன் கூரிய அரிவாளை வைத்திருந்த தூதனிடம் உரத்த குரலில், “உன்னுடைய கூரிய அரிவாளை எடுத்து, பூமியின் திராட்சை கொடியிலிருந்து திராட்சை பழக்குலைகளை அறுத்து சேர்த்துக்கொள்; ஏனெனில், அதன் திராட்சைப் பழங்கள் பழுத்து ஆயத்தமாகிவிட்டன” என்றான்.
ଆରି, ତନମ୍ପିଲନ୍ ସିଲଡ୍ ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍, ଆନିନ୍ ତଗୋଲୋଙନ୍ ଅଦିକାରନ୍ ଞାଙେନ୍; ଆନା ଆସିଲୋଙ୍ ଅସୁବ୍ଡମନ୍ ଆ କଡ଼ତ୍ତି ଡକୋଏନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବାବ୍ବାବ୍ଲେ ବରେନ୍, “କଡ଼ତ୍ତିନମ୍ ବାତ୍ତେ ପୁର୍ତିନ୍ ଆ ଦ୍ରାକ୍ୟା ଜୁମ୍ପାଜି ଅଡ଼୍କୋନ୍ ଗଡା; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଦ୍ରାକ୍ୟାଜଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ଅଗୁରାଜେନ୍ ।”
19 அப்பொழுது அந்த இறைத்தூதன், தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டி, பூமியின் திராட்சைப் பழங்களை வெட்டி எடுத்து, இறைவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய திராட்சை ஆலைக்குள் எறிந்தான்;
ସିଲତ୍ତେ ତି ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଆ କଡ଼ତ୍ତିନ୍ ବାତ୍ତେ ଦ୍ରାକ୍ୟାନୁବନ୍ ସିଲଡ୍ ଦ୍ରାକ୍ୟାଜଞ୍ଜି ଗଡେନ୍, ଆରି ତି ଅଡ଼୍କୋନ୍ ଇସ୍ୱରନ୍ ବରା ଆ ବନ୍ଡ୍ରାବ୍ ଦ୍ରାକ୍ୟାନ୍ ଆ ଞରାଲ୍ଞାଲ୍ ସୋଡ଼ା କୁଣ୍ଡଲୋଙନ୍ ପିଡେନ୍ ।
20 அவை நகரத்திற்கு வெளியே, திராட்சை ஆலையில் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையின் வெளியே, இரத்தம் ஒரு நதியாய் ஓடியது; அது குதிரைகளின் கடிவாளத்தின் உயரம் வரைக்கும் எழும்பிப் பெருகி, 300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்தது.
ଗଡ଼ାନ୍ ସିଲଡ୍ ଡାସଙାୟ୍ ଡକୋନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ଦ୍ରାକ୍ୟାଗୁରଞ୍ଜି ଞରାଲ୍ଞାଲନ୍ ଅନବ୍ଞାଡାନ୍ ଡେଏନ୍, ଆରି ଦ୍ରାକ୍ୟାଗୁରନ୍ ଞରାଲ୍ଞାଲ୍ଲୋଙନ୍ ସିଲଡ୍ ମିଞାମନ୍ ଡୁଙ୍ଲନ୍ କୁର୍ତାଞ୍ଜି ଆ ଡନଙ୍ତମ୍ ଜାୟ୍ ଡୋଲନ୍ ବସଅ କୋସ ଜାୟ୍ ପେଏନ୍ ।