< சங்கீதம் 87 >

1 கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
Nkunga bana ba Kole. Wutula fondasio andi ku mongo wunlongo.
2 யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
Yave weti zola mielo mi Sioni viokila bibuangu bioso bimvuandanga Yakobi.
3 இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
Mambu ma nkembo matubu mu diambu diaku; a divula di Nzambi.
4 “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”
“Ndiela yolukila Lahabi ayi Babiloni muidi bobo banzebi; tsi yi Filisiti ayi Tila va kimosi ayi Kutsi: ayi tuba: mutu wawu ku Sioni kabutukila”.
5 உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.
Buna mu diambu di Sioni; bela tuba: “Mutu wawu ayi mutu wuna, mu niandi babutukila” ayi Nzambi yizangama, niandi wela kumbieka.
6 “இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
Yave wela sonika batu mu buku: “mutu wawu ku Sioni kabutukila.”
7 அவர்கள் இசை மீட்டும்பொழுது, “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.
Bu balembo budi miziki, bela yimbila: “zitho ziama zioso zidi mu ngeyo.”

< சங்கீதம் 87 >