< சங்கீதம் 86 >

1 தாவீதின் மன்றாட்டு. யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.
Я аминте, Доамне, ши аскултэ-мэ, кэч сунт ненорочит ши липсит!
2 நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். நீரே என் இறைவன்;
Пэзеште-мь суфлетул, кэч сунт унул дин чей юбиць де Тине! Скапэ, Думнезеуле, пе робул Тэу, каре се ынкреде ын Тине!
3 என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Ай милэ де мине, Доамне, кэч тоатэ зиуа стриг кэтре Тине!
4 யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.
Ынвеселеште суфлетул робулуй Тэу, кэч ла Тине, Доамне, ымь ыналц суфлетул!
5 யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
Кэч Ту ешть бун, Доамне, гата сэ ерць ши плин де ындураре ку тоць чей че Те кямэ.
6 யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
Плякэ-Ць урекя, Доамне, ла ругэчуня мя, я аминте ла гласул черерилор меле!
7 என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.
Те кем ын зиуа неказулуй меу, кэч м-аскулць.
8 யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது.
Нимень ну есте ка Тине ынтре думнезей, Доамне, ши нимик ну сямэнэ ку лукрэриле Тале.
9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
Тоате нямуриле пе каре ле-ай фэкут вор вени сэ се ынкине ынаинтя Та, Доамне, ши сэ дя славэ Нумелуй Тэу.
10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; நீர் ஒருவரே இறைவன்.
Кэч Ту ешть маре ши фачь минунь – нумай Ту ешть Думнезеу.
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.
Ынвацэ-мэ кэиле Тале, Доамне! Еу вой умбла ын адевэрул Тэу. Фэ-мь инима сэ се тямэ де Нумеле Тэу.
12 என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.
Те вой лэуда дин тоатэ инима мя, Доамне, Думнезеул меу, ши вой прямэри Нумеле Тэу ын вечь!
13 நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். (Sheol h7585)
Кэч маре есте бунэтатя Та фацэ де мине ши Ту ымь избэвешть суфлетул дин адынка Локуинцэ а морцилор. (Sheol h7585)
14 இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், அவர்கள் உம்மை மதிக்காதவர்கள்.
Думнезеуле, ниште ынгымфаць с-ау скулат ымпотрива мя, о чатэ де оамень асуприторь вор сэ-мь я вяца ши ну се гындеск ла Тине.
15 ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர்.
Дар Ту, Доамне, Ту ешть ун Думнезеу ындурэтор ши милостив, ынделунг рэбдэтор ши богат ын бунэтате ши ын крединчошие.
16 என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; என்னைக் காப்பாற்றும், ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.
Ындряптэ-Ць привириле спре мине ши ай милэ де мине: дэ тэрие робулуй Тэу ши скапэ пе фиул роабей Тале!
17 என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.
Фэ ун семн пентру мине, ка сэ вадэ врэжмаший мей ши сэ рэмынэ де рушине, кэч Ту мэ ажуць ши мэ мынгый, Доамне!

< சங்கீதம் 86 >