< சங்கீதம் 83 >
1 ஆசாபின் பாட்டாகிய சங்கீதம். இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; செவிகொடாமல் இருக்கவேண்டாம்; இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம்.
Asaph kah Tingtoeng Laa Pathen aw, nang taengah dingsueknah tal nim. Pathen aw omlip boel lamtah mong boeh.
2 பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்.
Na thunkha rhoek loh hue a sak tih na lunguet rhoek loh lu a dangrhoek uh soeh ke.
3 அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்; நீர் காக்கிறவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
Na pilnam te baecenol neh muet uh tih na khoem rhoek taengah uento uh thae.
4 “அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்; இஸ்ரயேலின் பெயரை இனி எவரும் நினைக்காதவாறு செய்திடுவோம்” என்று சொல்கிறார்கள்.
Anmih vik loh, “Halo uh lamtah namtom bangla amih ke thup sih. Te daengah ni Israel ming a thoelh uh voel pawt eh?,” a ti uh.
5 அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; அவர்கள் உமக்கு விரோதமாக தங்களிடையே ஒரு நட்புடன்படிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
Nang kah a voel ah lungbuei thikat la toidal uh thae tih moi aka bop rhoek tah,
6 அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மயேலர், மோவாபியர், ஆகாரியர்,
Edom dap rhoek neh Moab Ishmael, Hagri,
7 கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும், தீருவின் மக்களும் இணைந்திருக்கிறார்கள்.
Gebal, Ammon, Philistia Amalek, neh Tyre kah khosa hmaih rhoek,
8 லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க அசீரியாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டது.
Amih te Assyria loh a koei pataeng tih Lot koca ham bantha la coeng uh. (Selah)
9 இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் அவர்களுக்கும் செய்யும்.
Amih te Kishon soklong kah Midian, Sisera neh Jabin bangla saii lah.
10 அவர்கள் எந்தோரில் அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே.
Endor ah mitmoeng uh tih diklai ah aek la poeh uh.
11 அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும்.
Amih kah hlangcong rhoek te Oreb neh Zeeb, Zebah bangla, a boeimang boeih te Zalmunna bangla khueh lah.
12 “அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” என்று சொன்னார்களே.
Amih loh, “Pathen kah toitlim te mamih ham huul uh sih,” a ti uh.
13 என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும்.
Ka Pathen aw amih te humhae bangla, khohli hmai kah divawt bangla khueh lah.
14 காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும்,
Hmai loh duup a dom tih hmaisai loh tlang a hlawp bangla han coeng sak.
15 அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும்.
Amih te na hlipuei neh hloem van lamtah amih te na cangpalam neh let sak lah.
16 யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும்.
Amih maelhmai te yah bai lamtah BOEIPA nang ming te toem uh saeh.
17 அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக.
Amih te yahpok uh saeh lamtah let uh saeh. A yoeyah la a hmai tal uh saeh lamtah milh uh saeh.
18 யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக.
Te dongah diklai pum ah nang tah na ming Yahweh tih, namah bueng te Sangkoek tila ming uh saeh.