< சங்கீதம் 8 >

1 கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக உமது மகிமையை வைத்திருக்கிறீர்.
Nkunga Davidi kuidi pfumu minyimbidi mu ngitala yi basi Ngati. Yave, Pfumu eto! Tala buevi dizina diaku didi di nzitusu va ntoto wumvimba. Ngeyo wutula nkemboꞌaku viokila diyilu.
2 உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக வல்லமையை உறுதிப்படுத்தினீர்.
Mu bididi bi bana balezi ayi bi bana batsombi, ngeyo wutuma mu totukila nzitusu mu diambu di bambeni ziaku; mu diambu di kanga miunu mi bobo beti ku lenda, ayi mutu wowo wumvutulanga mambimbi mu mambimbi.
3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,
Bu ndieti tala diyilu diaku, kisalu ki minlembo miaku, ngonda ayi zimbuetete ziozi wutula va buangu;
4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?
buna mbi biobi mutu mu diambu wuntebukilanga moyo, ayi muana mutu mu diambu wumbelanga mayindu e?
5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
Ngeyo wumvanga kaba fioti ku tsi bivangu bi diyilu ayi ngeyo wumvuika nkembo ayi nzitusu,
6 உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்:
Ngeyo wunkitula nyadi mu bisalu bi mioko miaku, ngeyo wutula bima bioso ku tsi malu mandi:
7 எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும்
mamemi moso ayi zingombi zioso; bibulu bioso binsitu,
8 ஆகாயத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.
zinuni zi yilu ayi zimbizi zi mbu, bibioso bindiatilanga mu minsolo mi mbu.
9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!
A Yave, Pfumu eto! Tala buevi dizina diaku didi di nzitusu va ntoto wumvimba.

< சங்கீதம் 8 >