< சங்கீதம் 76 >

1 கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம். யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.
Thaburi ya Asafu Kũu Juda Ngai nĩoĩkaine; rĩĩtwa rĩake nĩ inene thĩinĩ wa Isiraeli.
2 அவருடைய கூடாரம் சாலேமில் இருக்கிறது; அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.
Hema yake ĩrĩ kũu Salemu, gĩikaro gĩake kĩrĩ Zayuni.
3 அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
Kũu nĩkuo oinangĩire mĩguĩ ya ũta ĩkũhenia, akiunanga ngo na hiũ ciao cia njora, o na indo ciao ciothe cia mbaara.
4 நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.
Wee ũcangararĩte nĩ ũtheri, ũkagĩa na ũkaru gũkĩra irĩma irĩ na ũtonga wa nyamũ cia iguĩma.
5 வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான்.
Andũ arĩa njamba magwĩte magatunywo indo, magakoma toro wao wa gĩkuũ; gũtirĩ o na ũmwe wa njamba cia ita ũngĩambararia moko make.
6 யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
Nĩ ũndũ wa ikũũma rĩaku, Wee Ngai wa Jakubu, mbarathi o ũndũ ũmwe na ngaari cia ita igwĩte thĩ ikaaga kwĩigua.
7 நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
Wee nowe wa gwĩtigĩrwo. Nũũ ũngĩrũgama mbere yaku rĩrĩa ũrĩ mũrakaru?
8 நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
Wamenyithanirie itua rĩaku ũrĩ o kũu igũrũ, nayo thĩ ĩgĩĩtigĩra na ĩgĩkira ki,
9 இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
rĩrĩa Wee Ngai, warũgamire ũtuanĩre ciira, nĩguo ũhonokie arĩa othe anyamaarĩku a bũrũri.
10 நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
Ti-itherũ mangʼũrĩ ma andũ nĩmagakũgoocithia, na ũkeyoha matigari ma mangʼũrĩ maku ta mũcibi.
11 உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, அவைகளை நிறைவேற்றுங்கள். அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.
Mwĩhĩtei mĩĩhĩtwa harĩ Jehova Ngai wanyu na mũmĩhingie; rekei mabũrũri marĩa mothe mũriganĩtie namo marehere ũcio wa gwĩtigĩrwo iheo.
12 அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
Athuthaga roho wa arĩa maathanaga; etigagĩrwo nĩ athamaki a thĩ.

< சங்கீதம் 76 >