< சங்கீதம் 76 >

1 கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம். யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.
Judah qam awh Khawsa ce sim unawh; Israel qam awh ang ming bau soeih hy.
2 அவருடைய கூடாரம் சாலேமில் இருக்கிறது; அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.
Salem awh a hibai im ce awm nawh, Zion awh awmnaak hun ce awm hy.
3 அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
Amah cawh lakhqi, phuhqa ingkaw zawzikhqi, qaal tuknaak liva sapangkhqi ce hqe pehy.
4 நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.
Nang taw vangnaak ing na qym awm soeih hy, chukpha ing ak be tlang anglakawh na qyp awm khqoet hy.
5 வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான்.
Am thin ak awm thlangkhqi aming zaih awh muk nawh, ih a dytnaak ing ip poe uhy; qaal tuk tha ak awmkhqi pynoet ca ingawm a kut am phyl hqa uhy.
6 யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
Aw Jacob a Khawsa, nang ing na phep dawngawh meqang ingkaw meqang sen awm zaih hqoeng hy.
7 நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
Nang doeng ni kqih aham na awm. Nak kaw a so awh ce na haiawh a u nu ak dyi thai kaw?
8 நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
Khan nakawng awi dengnaak ce kqawn tiksaw, qam ing ak kqih aih awh awm dym hy.
9 இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
Aw Khawsa, awi deng aham na hang dyih awh ce, qam khui awhkaw khawdeng thlangkhqi hul aham cawh nang dyih awh.
10 நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
Thlanghqingkhqik khan awh nak kawsonaak ing nam kyihcahnaak ce hawlaw nawh, nak kawsonaak nak qoeng thoemkhqi ing thoeihcam qu hyk ti.
11 உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, அவைகளை நிறைவேற்றுங்கள். அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.
Bawipa na Khawsa venawh awi na kam ce soepkep boeih ing kqih aham ak awm thlang a venawh laksawng ce khyn law pe u seh.
12 அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
Anih ing ukkungkhqi ang myihla hqe pehy; Khawmdek awhkaw sangpahrang khqi ing anih ce kqih uhy.

< சங்கீதம் 76 >