< சங்கீதம் 66 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு. பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
Dek lunglai boeih aw, zeel doena Khawsa venawh khy lah uh!
2 அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
Ang ming boeimangnaak laa ce sa unawh taw; boeimang soeih na kyihcah lah uh!
3 இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! உமது வல்லமை பெரிதானது; அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
Khawsa venawh, “Na ik-oeih saikhqi ve myi kqih tamzim hawh ni! Nak tha awmnaak ve a bau aih dawngawh na qaalkhqi awm na haiawh tum qu hqoeng hy.
4 பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
Dek lunglai boeih na haiawh koep doena; na kyihcahnaak laa sa uhy, namah ang ming kyihcahnaak laa sa uhy.
5 இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.
Khawsa a ik-oeih sai ve law nawhtaw toek lah uh, thlanghqing anglakawh a ik-oeih sai ve myikqih tamzin hawh ni!
6 அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; வாருங்கள், அவரில் களிகூருவோம்.
Tuicunli ce khawk kqawng na coeng sak nawh, a khaw ing tui awh cet poe uhy – law lah uh amah awh zeel lah u sih.
7 அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
Kumqui dy ak thaawmnaak ing uk nawh, amik ing pilnam thlang boeih khoem hy – ak oelh khqi taw koeh tho qoe voel u sih.
8 எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.
Aw thlangkhqi aw, ningnih a Khawsa ve kyihcah lah uh, a kyihcahnaak awi ve zaak na awm lah seh;
9 அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.
Ningmih a hqingnaak ve khoem nawh ni khawkhqi awm am bah sak hy.
10 இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.
Aw Khawsa, kaimih ve ni nym ni nai khqi hawh tiksaw; tangkamyihna atui na ni hloei hawh hyk ti.
11 எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.
Thawngim khuina nik thla nawh phyihqih ce kamim ting awh ni phyih sak khqi hawh hyk ti.
12 மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
Ka lu awh thlang ngawih law sak nawh; mai ingkaw tui awh ni ceh sak hyk ti, Cehlai khawbuh qam sainaak hun na ni ceh pyi hyk ti.
13 நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
Hyih phum nawnnaak ing na bawkim na law nyng saw, na venawh awi ka kam ce soep sak kawng nyng.
14 நான் துன்பத்திலிருந்தபோது என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.
Kyinaak ka huh awh ka hui ing awi a kam amyihna kam kha ing awikam caksak kaw.
15 நான் கொழுத்த மிருகங்களையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
Ak plan ak tha tuu ing bulnaak lucik nawn law kawng nyng saw; vaitawm cai ingkaw mem cai ce nawn kawng nyng.
16 இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
Nangmih Khawsa ak kqihkhqi boeih aw, law unawh taw ngai lah uh; kai aham ik-oeih a sai law ce kqawn law lah vang nyng.
17 நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவருடைய துதி என் நாவில் இருந்தது.
Kam kha ing anih a venawh khy nyng saw: kam lai awh amah kyihcahnaak ce awm hy.
18 என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
Kak kawlung khuiawh thlawlhnaak ka taak khak mantaw, Bawipa ing kak awi am ngai tikaw;
19 இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
Cehlai, Khawsa ing kak awi ngai law nawh kak cykcahnaak awi ce za hy.
20 என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.
Kak cykcahnaak amak zyng sak nawh kai aham a lungnaak amak hai, khawsa venawh thangleeknaak awm seh nyng!

< சங்கீதம் 66 >