< சங்கீதம் 63 >

1 தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது. இறைவனே, நீரே என் இறைவன், நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; தண்ணீரில்லாமல் வறண்டதும், காய்ந்ததுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என் உடலோ உமக்காக ஏங்குகிறது.
Dawid dwom. Bere a ɔwɔ Yuda Sare so no na ɔtoe. Wo, Onyankopɔn, ne me Nyankopɔn Mehwehwɛ wo anibere so; wo ho sukɔm de me kra, me nipadua ani agyina wo, wɔ asase a awo na asade nni mu so, faako a nsu nni.
2 பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.
Mahu wo wɔ Kronkronbea hɔ mahu wo tumi ne wʼanuonyam.
3 உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.
Esiane sɛ wʼadɔe di mu sen nkwa nti mʼanofafa bɛhyɛ wo anuonyam.
4 நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.
Sɛ mete ase yi, mɛkamfo wo, na wo din mu na mɛma me nsa so.
5 அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.
Me kra bɛmee sɛnea wadi aduan papa bi; mede anofafa a ɛto dwom beyi wo ayɛ.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.
Meda me mpa so a, mekae wo. Anadwo dasu mu nyinaa, midwen wo ho.
7 நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.
Efisɛ wone me boafo, wo ntaban ase nwini mu na mɛto dwom.
8 நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
Me kra bata wo ho; na wo nsa nifa kura me mu.
9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.
Wɔn a wɔpɛ me akum me no bɛsɛe; wɔbɛkɔ asase ase tɔnn.
10 அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Wɔbɛdan wɔn ama afoa na wɔbɛyɛ aduan ama sakraman.
11 ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.
Nanso ɔhene bedi ahurusi wɔ Onyankopɔn mu; wɔn a wɔka ntam wɔ Onyankopɔn din mu nyinaa bɛkamfo no, na wobemua atorofo ano. Wɔde ma dwonkyerɛfo.

< சங்கீதம் 63 >