< சங்கீதம் 61 >

1 கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.
Аскултэ, Думнезеуле, стригэтеле меле, я аминте ла ругэчуня мя!
2 பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.
Де ла капэтул пэмынтулуй стриг кэтре Тине ку инима мыхнитэ ши зик: „Ду-мэ пе стынка пе каре н-о пот ажунӂе, кэч есте пря ыналтэ пентру мине!”
3 நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.
Кэч Ту ешть ун адэпост пентру мине, ун турн таре ымпотрива врэжмашулуй.
4 நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.
Аш вря сэ локуеск пе вечие ын кортул Тэу, сэ алерг ла адэпостул арипилор Тале.
5 இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை நீர் எனக்குத் தந்திருக்கிறீர்.
Кэч Ту, Думнезеуле, ымь аскулць журуинцеле, Ту ымь дай моштениря челор че се тем де Нумеле Тэу.
6 அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும்.
Ту адауӂь зиле ла зилеле ымпэратулуй: лунӂяскэ-и-се аний пе вечие!
7 இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் நியமித்தருளும்.
Ын вечь сэ рэмынэ ел пе скаунул де домние, ынаинтя луй Думнезеу! Фэ ка бунэтатя ши крединчошия Та сэ вегезе асупра луй!
8 அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
Атунч вой кынта неынчетат Нумеле Тэу ши зи де зи ымь вой ымплини журуинцеле.

< சங்கீதம் 61 >