< சங்கீதம் 49 >

1 கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
Thaburi ya Ariũ a Kora Iguai ũhoro ũyũ, inyuĩ ndũrĩrĩ ciothe; thikĩrĩriai, inyuothe mũtũũraga gũkũ thĩ,
2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:
inyuĩ mũtarĩ igweta na arĩa mũrĩ igweta, inyuĩ itonga na athĩĩni mũigue hamwe:
3 என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
Kanua gakwa nĩgekwaria ciugo cia ũũgĩ, mĩario ya ngoro yakwa ĩkorwo na ũtaũku.
4 நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
Nĩngũtega gũtũ ndĩĩiguĩre thimo; njooke ndaũre ndaĩ ĩno ngĩhũũraga kĩnanda kĩa mũgeeto:
5 தீங்கு நாட்கள் வரும்போதும், கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் நான் ஏன் பயப்படவேண்டும்?
Nĩ kĩĩ kĩngĩtũma ndĩtigĩre hĩndĩ ya mathĩĩna, rĩrĩa andũ aaganu acio maheenanagia maathiũrũrũkĩirie,
6 அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.
o acio mehokaga ũtonga wao, na makeeraha nĩ ũingĩ wa indo ciao?
7 ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
Gũtirĩ mũndũ ũngĩhota gũkũũra muoyo wa mũndũ ũngĩ, kana arutĩre Ngai kĩndũ gĩa gũkũũra mũndũ ũcio,
8 ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
nĩgũkorwo ũkũũri wa muoyo nĩ ũndũ wa goro mũno, gũtirĩ irĩhi rĩngĩigana o na atĩa,
9 அவர்கள் அழிவைக் காணாமல் என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.
atĩ nĩguo mũndũ atũũre muoyo nginya tene, na ndakanabuthe.
10 ஞானிகள் சாவதையும், மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
Nĩgũkorwo andũ othe nĩmonaga atĩ o na andũ arĩa oogĩ nĩmakuuaga; mũndũ mũkĩĩgu na mũndũ kĩrimũ o nao nĩmakuaga, magatigĩra andũ angĩ ũtonga wao.
11 தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
Mbĩrĩra ciao igũtũũra irĩ nyũmba ciao nginya tene, ituĩke ciikaro ciao njiarwa na njiarwa, o na gũtuĩka maarĩ na mĩgũnda yao ene.
12 ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
No mũndũ-rĩ, o na arĩ na indo nyingĩ, ndatũũraga; akuuaga o ta ũrĩa nyamũ ĩkuuaga ĩgathira.
13 தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.
Ũyũ nĩguo ũndũ ũrĩa wathĩrĩirio arĩa meĩhokaga o ene, na arũmĩrĩri ao, arĩa metĩkanagia na mĩario yao.
14 அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol h7585)
Maathĩrĩirio mbĩrĩra o ta ngʼondu cia gũthĩnjwo, na gĩkuũ nĩkĩo gĩgaatũĩka mũrĩithi wao. Magaathagwo nĩ andũ arĩa arũngĩrĩru rũciinĩ; ciimba ciao ikaabuthĩra mbĩrĩra-inĩ, irĩ kũraihu na nyũmba ciao nene. (Sheol h7585)
15 ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol h7585)
No Ngai nĩagakũũra muoyo wakwa kuuma mbĩrĩra-inĩ; ti-itherũ nĩwe ũkaanyamũkĩra. (Sheol h7585)
16 பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;
Ndũkanetigĩre mũndũ rĩrĩa aatuĩka gĩtonga, rĩrĩa riiri wa nyũmba yake wongerereka;
17 ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.
nĩgũkorwo ndarĩ kĩndũ agaathiĩ nakĩo akua, riiri wake ndagaikũrũka naguo.
18 அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
O na gũtuĩka rĩrĩa aarĩ muoyo eyoonaga arĩ mũrathime, nĩgũkorwo andũ nĩmagũkumagia rĩrĩa wagaacĩra,
19 ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
agakua athiĩ kũrĩ maithe mao, acio matagacooka kuona ũtheri rĩngĩ.
20 செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.
Mũndũ mũtongu ũtarĩ na ũmenyo atariĩ o ta nyamũ iria ikuuaga igathira.

< சங்கீதம் 49 >