< சங்கீதம் 28 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.
Thaburi ya Daudi Wee Jehova, nĩwe ndĩrakaĩra, Wee Rwaro rwakwa rwa Ihiga; ndũkarege gũũthikĩrĩria. Nĩgũkorwo ũngĩngirĩra, ingĩhaana ta arĩa maikũrũkĩte magatoonya irima.
2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, என் கைகளை உயர்த்தி இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.
Igua gũthaithana gwakwa ngĩgũkaĩra ũndeithie, o nyambararĩtie moko makwa ndĩmerekeirie harĩa haku Hatheru-Mũno.
3 கொடியவர்களுடனும் தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள்.
Ndũkanguucũrũranie hamwe na andũ arĩa aaganu, atĩ ũndwaranĩrie hamwe na arĩa mekaga ũũru, o arĩa maaragia ndeto cia thayũ na andũ a itũũra, no marĩ na ũũru ngoro-inĩ ciao.
4 அவர்களுடைய செயல்களுக்காகவும் அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும்.
Andũ acio marĩhe nĩ ũndũ wa ciĩko ciao, na nĩ ũndũ wa wĩra wao mũũru; marĩhe nĩ ũndũ wa wĩra wa moko mao, ũmarĩhe o kĩrĩa kĩmagĩrĩire.
5 யெகோவாவினுடைய செயல்களுக்கும், அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.
Tondũ matirũmbũyagia mawĩko ma Jehova o na wĩra wa moko make, we nĩakamatharũria na ndakamaaka rĩngĩ.
6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.
Jehova arogoocwo, nĩgũkorwo nĩaiguĩte ngĩmũthaitha anjiguĩre tha.
7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.
Jehova nĩwe hinya wakwa na nowe ngo yakwa; ngoro yakwa nĩwe ĩĩhokete, na nĩandeithĩtie. Ngoro yakwa nĩĩrarũũhia nĩ gĩkeno, na nĩngũmũinĩra rwĩmbo rwa kũmũcookeria ngaatho.
8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.
Jehova nĩwe hinya wa andũ ake, na kũrĩ ũrĩa wake mũitĩrĩrie maguta nĩ kĩirigo kĩa hinya kĩa ũhonokio.
9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.
Honokia andũ aku na ũrathime igai rĩĩrĩ rĩaku, tuĩka mũrĩithi wao na ũmakuuage nginya tene.

< சங்கீதம் 28 >