< சங்கீதம் 21 >

1 பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
Доамне, ымпэратул се букурэ де окротиря путерникэ пе каре й-о дай Ту. Ши кум ыл умпле де веселие ажуторул Тэу!
2 அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை.
Й-ай дат че-й доря инима ши н-ай лэсат неымплинит че-й черяу бузеле.
3 நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர்.
Кэч й-ай ешит ынаинте ку бинекувынтэрь де феричире ши й-ай пус пе кап о кунунэ де аур курат.
4 அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர்.
Ыць черя вяца ши й-ай дат-о: о вяцэ лунгэ пентру тотдяуна ши пе вечие.
5 நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர்.
Маре есте слава луй ын урма ажуторулуй Тэу. Ту пуй песте ел стрэлучиря ши мэреция.
6 நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர்.
Ыл фачь пе вечие о причинэ де бинекувынтэрь ши-л умпли де букурие ынаинтя Фецей Тале.
7 ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் அவர் அசைக்கப்படமாட்டார்.
Кэч ымпэратул се ынкреде ын Домнул ши бунэтатя Челуй Пряыналт ыл фаче сэ ну се клатине.
8 உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
Мына та, ымпэрате, ва ажунӂе пе тоць врэжмаший тэй, дряпта та ва ажунӂе пе чей че те урэск
9 நீர் வரும் நேரத்தில் அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
ши-й вей фаче ка ун куптор апринс, ын зиуа кынд те вей арэта; Домнул ый ва нимичи ын мыния Луй ши-й ва мынка фокул.
10 நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர்.
Ле вей штерӂе сэмынца де пе пэмынт ши нямул лор дин мижлокул фиилор оаменилор.
11 உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
Ей ау урзит лукрурь реле ымпотрива та, ау фэкут сфатурь реле, дар ну вор избути.
12 நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.
Кэч ый вей фаче сэ дя досул ши вей траӂе ку аркул тэу асупра лор.
13 யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Скоалэ-те, Доамне, ку путеря Та, ши вом кынта ши вом лэуда путеря Та!

< சங்கீதம் 21 >