< சங்கீதம் 134 >

1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.
上行之诗。 耶和华的仆人夜间站在耶和华殿中的, 你们当称颂耶和华!
2 பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, யெகோவாவைத் துதியுங்கள்.
你们当向圣所举手, 称颂耶和华!
3 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
愿造天地的耶和华, 从锡安赐福给你们!

< சங்கீதம் 134 >